# Panbudan > Panbudan ## Posts - [நல்லாச்சி -9](https://panbudan.com/nallachi-9/): வயலில் நடக்கும் அறுவடையை மேற்பார்வையிடவென தொற்றிக்கொண்டு கிளம்பினாள் பேத்தியும் கேள்விகளும் பதில்களுமாய் வழிப்பாதையை நிரப்பிக்கொண்டே சென்றாலும் அறுவடை என்பது ஒரு வடையல்ல என்பது சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது அவளுக்கு - [கவிதை - ஒரு இஸ்லாமியப் பார்வை](https://panbudan.com/kavithai-oru-islamiya-parvai/): அந்நாளைய அரபு சமூகம் அடிமைத்தனம், பெண்களிடம் அவமதிப்பு, இன-இனம் பிரிவினை, வன்முறை, மது, சூதாட்டம் போன்ற அநீதிகளால் நிரம்பியிருந்தது. 'கஅபா' என்றழைக்கப்படும் இறைஇல்லத்தில் நூற்றுக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அநீதியும், அடக்குமுறைகளும், ஆதிக்க மனப்பான்மையும், சாதீய அடிமைத்தனங்களும் நிறைந்திருந்த சூழலில் பிறந்தார் அல்-அமீன் – நம்பிக்கையின் மனிதர் என்று மக்காவாசிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட முகம்மது நபியவர்கள் - [காந்தி கௌசல்யா கவிதைகள்](https://panbudan.com/kausalya/): அன்புதான் கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்று தீர்த்துவிட்டு கைகால் நீட்டி சாவகாசமாய் ஓய்வெடுக்கிறது… - [நாய் – மனிதன் – வணிகம்](https://panbudan.com/naay-manidhan-vanigam/): நாட்டு நாய்கள் தெரு நாய்களான பிறகு அவைகளுக்கு உணவாக கிடைத்தவை எல்லாம் வீட்டுகளில் போட படும் மிச்சமான உணவு மற்றும் குப்பைகள் தொட்டிகள் கிடைக்கும் குப்பையாக போட படும் உணவு பண்டங்கள் தான். அதனால் தான் அவை கிடைக்கும் இடங்களில் தெரு நாய்கள் கூட்டமாக இருக்கிறது. - [மருத்துவர் பக்கம் 5 : நாய்கள் குறித்த எனது பார்வை.](https://panbudan.com/maruthuvar-pakkam-5/): இதில் எனது பார்வை என்பது அறிவியல்பூர்வமானதாகவும் இயன்ற அளவு ஒரு சார்பற்ற தன்மையுடையதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். நாய்களின் கோணத்தில் இருந்தும் மனிதர்களின் கோணத்தில் இருந்தும் இந்தப் பிரச்சனையை அணுகுவது சிறந்த முறையாகப்பட்டது. நாய்கள் குறிப்பாக தெருநாய்கள் சார்பாக நான் வழக்காட… - [அசுரவதம்:- 8 - வீழ்ந்தக் காதல்.](https://panbudan.com/asuravatham-8/): தண்டகாரண்யத்தின் பஞ்சவடியிலிருந்து சற்று விலகி, கோதாவரி நதியின் கரையில், காமவள்ளி மற்றும் வித்யுத்ஜிவா தங்கள் காதலின் அமைதியான உலகில் மூழ்கியிருந்தனர். வனத்தின் மரங்கள், பறவைகளின் கீதங்களுடன் இலைகளை அசைத்து, அவர்களின் மகிழ்ச்சியை ஆசிர்வதித்தன. வித்யுத்ஜிவா, காமவள்ளியை மென்மையாக அணைத்து, அவளது வயிற்றைத்… - [மினிமலிசம் 5:- இலாபம் காண்பது எப்படி?](https://panbudan.com/minimalism-5/): லாபமும், பணப்புழக்கமும் அதிகமாக உள்ள தொழிலைத் முதன்மைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கலாம். குடும்பத் தொழிலான விவசாயத்தை அதன் பாரம்பரிய மதிப்புகளுக்காக, குறைந்த முதலீட்டில் ஒரு துணையாக நடத்தலாம். இறுதியாக, “வணிகத்தில் உணர்வுகளுக்கு இடமில்லை; பணப்புழக்கமே பிரதானம்; நல்ல பணத்தை நஷ்டத்தில் போடாதீர்கள்; இரண்டு தொழில்களில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்” என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கான சிறந்த வழி. இது அவருக்கு முடிவை எடுக்க உதவியாக இருக்குமென்று நம்புகிறேன். - [கொங்கு வட்டார வழக்கு -7: சொலோர்னு](https://panbudan.com/kongu-vattara-vazhakku-7/): சொலோர்னு. மரகதத்தை ஊட்லதான் நாங்க சிறுசுக(கொழந்தைங்க) அத்தன பேரு ஒன்னா வளந்தோம்.ஓரியாட்டம் ( சண்டை) போட்டுகிட்டு,அத்தன குஷியா போகும் லீவு நாளெல்லாம்.மாமாக்கு ஒடம்பு சரியில்லாம போனதுல அங்க சூழல் மாறி,யாருமே அங்க வர்றதில்ல இப்ப.ஊடே சொலோர்னு (வெறுமையா)கெடக்குது இப்ப. ஊட்ல சிறுசுக… - [நல்லாச்சி -8](https://panbudan.com/nallachi-8/): கைபேசியில் தற்படமெடுக்ககற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்திகால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள் பூக்களின் பின்னணியில் ஒன்றுபூவுடன் முகம் பொருத்தி ஒன்றுகன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்றுகலர் கோழிக்குஞ்சைதலையிலமர்த்தி மற்றொன்றெனகைபேசியின் மூளையைபடங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள். சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்ததாத்தாவைக்கூடசெய்தித்தாள் வாசிக்கும்அசந்த நேரத்தில்காலையொளியின் பின்னணியில் படமெடுத்தாயிற்று ‘எல.. போட்டோ புடிச்சா ஆயுசு கொறையும்’என நழுவிக்கொண்டிருக்கும்நல்லாச்சிக்கும்ஆசை… - [ஆவன்னா -ருனா -நிர்மல வதனா -2](https://panbudan.com/aavanna-runa-niramalavadhana-2/): ஆல விழுதாக அஞ்சுபத்து பெத்துபுட்டு ..அழகா வாழ்வேன்னு நினச்சேனே எங்கண்ணே காலம் ஏன்வந்து சுழன்றடிச்சுக் கன்னியுனை …காத்தில் ஒளிச்சுடுச்சே தெரியலையே என்கண்ணே - [சஞ்சாரம் - யாழினி சென்ஷி](https://panbudan.com/yaazini/): பள்ளத்தில் மீந்திருந்த மழை நீரில் மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது இரு மீன்கள். இலையோடு உதிர்ந்த நிழலையும் உள்வாங்கிய நீர் மெல்ல வற்றியதும் இலைகள் சிறகாகி பறக்கத்தொடங்கியது மீன்கள் - [வரலாற்றில் பொருளாதாரம்:- 5](https://panbudan.com/varalatril-porulatharam-5/): இதுவரைக்கும் பண்டமாற்று முறை பற்றியும் நாணயங்கள் தோன்றியதின் அவசியத்தை பற்றியும் சொல்லி இருந்தேன். நாணயங்கள் எப்படி ஒரு மனித சமூகத்தை ஒவ்வொரு நிலையாய் முன்னேற்றி கொண்டு சென்றது என்பதை பற்றி இனி சொல்லப் போகிறேன். அதற்கு முன்பு மனிதர்கள் எப்படி கூட்டமாக… - [கலைவாணி கவிதைகள்](https://panbudan.com/kalaivaani/): கொழுந்து வெயிலின்  நிழலினை முகவாயேந்தி நெற்றிமுத்தமிடுகிறேன். - [திருவோணத் திருநாளும் வந்நல்லோ..](https://panbudan.com/thiruvonam/): மகாபலி அரசனின் கதையின்றி திருவோணத்தைச் சொல்ல முடியாது. உலகையே தானம் செய்ய முனைந்த அவனது உள்ளம், "தர்மம்" எனும் சொல்லின் உயிர்மெய்யாக விளங்கியது. வாமனன் வந்தபோது, மூன்று அடிகள் நிலம் கேட்டார். இரண்டு அடியில் பூமியும் விண்ணும் அளந்ததும், மூன்றாவது அடியை வைக்க மகாபலி தன் தலையைத் தாழ்த்தினான். இறைவன் காலடியில் பணிந்த மகாபலி – "தியாகம்" என்ற சொல்லின் சிலையாக என்றும் நிலைத்தான். அவனது தாராள உள்ளத்தால் ஈர்க்கப்பட்டு, ஆண்டுதோறும் திருவோண நாளில் மக்களைக் காண வருகிறான் எனும் நம்பிக்கை இன்றளவும் வாழ்கின்றது. - [அநாமதேயர்களும் ஆபாசங்களும்.](https://panbudan.com/anamatheyangal-apaasangal/): ஒருவரை ஆபாசமாகத் திட்டுவது கோழைத்தனத்தைக் காட்டுகிறது. இதுவே வீரம் என்று நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: தற்போது சைபர் கிரைம் பிரிவு வலுப்பெற்றுள்ளது. நீங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் எளிதாகக் கண்டறிய முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதே நம் கடமை. அதுவே அறம். - [வாசிப்பு சவால்கள்](https://panbudan.com/vaasippusavaalkal/): ஒரு குழந்தை கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய கதைகளைப் படித்து அவ்வப்போது உரையாடி வருகின்றாள். இந்த கொரோணோ காலத்திற்கு இடையில் சந்தித்தபோது லாக்டவுன் நாட்களில் ஆங்கில நூல்களைத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்துவிட்டாள் என்று அவளுடைய பெற்றோர் மகிழ்ந்தனர். “அடுத்த என்ன தமிழ் புத்தகத்தினை வாசிக்க இருக்கின்றாய்? என்ன என்ன வாங்கத் திட்டம்?” என்று கண்காட்சியில் கேட்டேன். தமிழில் இனி வாசிக்கும் எண்ணமே இல்லை என்றார். - [திரைச்சீலை](https://panbudan.com/thiraiseelai/): நல்ல கஜல் வரிகள் கிடைத்தால் போதும், உம்ராவ் அதை முணுமுணுத்துக்கொண்டே நிலையில் சாய்ந்திருந்து சுட்டு விரலில் என்னைச் சுற்றிச்சுற்றி அவிழ்ப்பாள். பம்பரத்தில் சாட்டையைச் சுற்றுவதுபோல் அடுக்கடுக்கான வரிகளாக இல்லாமல் கோணல்மாணலாக இருந்தாலும் அழகாக இருப்பேன், சுற்றப்படுவது அவள் விரலில் அல்லவா. கடைசிச் சுற்றில் நான் நிற்கும்போது சுட்டுவிரலின் நுனியைப் பார்ப்பேன், சிவந்து போயிருக்கும், அவளுக்குத் தெரியாமல் லேசாக வருடிக்கொடுத்துவிடுவேன். மருதாணிச் சிவப்பும் இரத்தம் கன்றிய சிவப்புமாக ரோஜாவையே தோற்கடிக்கும் நிறத்தில் அப்பப்பா விரல்களா அவை. - [மீலாது நபி – கருணை நாயகன் பிறந்த நாள்](https://panbudan.com/miladun-nabi/): அந்நாளைய அரபு சமூகம் அடிமைத்தனம், பெண்களிடம் அவமதிப்பு, இன-இனம் பிரிவினை, வன்முறை, மது, சூதாட்டம் போன்ற அநீதிகளால் நிரம்பியிருந்தது. 'கஅபா' என்றழைக்கப்படும் இறைஇல்லத்தில் நூற்றுக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அநீதியும், அடக்குமுறைகளும், ஆதிக்க மனப்பான்மையும், சாதீய அடிமைத்தனங்களும் நிறைந்திருந்த சூழலில் பிறந்தார் அல்-அமீன் – நம்பிக்கையின் மனிதர் என்று மக்காவாசிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட முகம்மது நபியவர்கள் - [மனசா வா(ச்)சா](https://panbudan.com/manasa-vaacha/): போலி சிலையை கோவிலுக்குள் வைக்கும் முன் நன்றாக சுத்தப்படுத்துங்கள் என்கிறார் நாயர் நம்பூதிரியிடம். இசுலாமியன் தொட்டு விட்டானாம் :-) போலவே, நாயரை ஓரம் கட்டி விட்டு அந்த முஸ்லிம் நம்பூதிரியிடம் நேரடியாக சிலையை வாங்கச் செல்லும்போது சுத்தபத்தமாக தேவி சிலையை ஒப்படைக்கிறார் நம்பூதிரி. 'நாலாம் மதக்காரன்' தொட்டால் 'அயித்தம்' ( தீண்டாமை) அல்லவா? - ['ஓண ஸத்ய'](https://panbudan.com/onasadhya/): 'திருவோணப் பண்டிகையாயிற்றே, மக்களைப் பார்க்க மாவேலி மன்னன் வருவாரே!' என்ற எண்ணமெல்லாம் இல்லாமல்இன்றும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது வெயில். - [உமா ஷக்தி கவிதைகள்](https://panbudan.com/uma-shakthi/): உள்ளுக்குள் ஓர் வலி நெடு நெடுவென வளர்ந்தபடி இருக்க வெகு அருகாமையில் சந்தித்த விழிகள் கூர்மையுடன் உயிர் கிழிக்கிறது - [கொங்கு வட்டார வழக்கு -6: கங்கு](https://panbudan.com/kongu-vattara-vazhakku-6/): ஏனுங்க்கா.. எங்குட்டு போய்ட்டு வர? மாறம் பொண்டாட்டி தவறீட்டாளமா போ..அட.. என்னாச்சு,நேத்து கோட பால் கொண்டுவந்தாளே சொசைட்டிக்கு..பாத்து பேசிட்டு கோட வந்தனே.. நேத்து எல்லாங் கோயலுக்கு போயிறுப்பாங்களாட்ட இருக்குது டெம்பால,இவ சொல்ல சொல்ல கேக்காம கங்குலயே ( ஓரத்துல) உட்கார்ந்துருக்கறா,எப்படியோ தவறி… - [ஆவன்னா -ருனா -நிர்மல வதனா -1](https://panbudan.com/aavanna-runa-nirmala-vathana1/): எனக்கும் உற்சாகமாய் இருந்தது மாமா வீட்டுக் கல்யாணம்.. நிறையப் பேர் வருவார்கள் என் வில்லிமங்கலச் சினேகிதி அனகாவைப் பார்க்கலாம்., அங்கே வில்லியாற்றில் நீந்தலாம், விளையாடலாம், அதுவும் மலர்ந்த பின்னர் அவளைப்பார்க்கப் போகிறேன். நிறையப் பேசலாம் சந்தேகங்கள் கேட்கலாம். - [மருத்துவர் பக்கம் - 4: பழங்களும் பாதகங்களும்](https://panbudan.com/maruthuvar-pakkam-4/): உடல் எடையைக் குறைக்க எண்ணுபவர்கள் செய்யும் முக்கிய விஷயம் உண்ணும் கலோரி அளவைக் குறைப்பது, உண்ணும் மாவுச்சத்து அளவைக் குறைப்பது, கொஞ்சம் உடல் உழைப்பைக் கூட்டுவது - [வரலாற்றில் பொருளாதாரம் – 4](https://panbudan.com/varalatril-porulatharam-4/): ராஜ்ஜியங்களை எப்படியாக உருவாகிருக்கக் கூடுமென்பதைச் சொல்லிருந்தேன். அப்படி ஒரு கூட்டத்தால் எல்லா இடங்களிலும் சென்று தங்களுக்குத் தேவையானவற்றைக் கொலை செய்து திருடி கொண்டு வந்துவிட முடியுமென்கிற நிலை இருந்திருந்தால் இன்றைய தேதி வரைக்குமே கற்காலத்தில் தான் இருந்திருப்போம்.வணிகம் என்பது பிறந்திருக்காது. ஒரு… - [நல்லாச்சி -7](https://panbudan.com/nallachi-7/): தங்கம் ரப்பர் சங்கு எனவிதவிதமாய் அணிந்த வளையல்கள்அலுத்துப்போய் விட்டனவாம் பேத்திக்குபுதிதாய் ஆசை துளிர்விட்டிருக்கிறதுகண்ணாடி வளையல்கள் மீது கலகலவெனச்சிரிக்கும் அவற்றின் மகிழ்ச்சிஅணிந்தோரையும் அடுத்தோரையும்தொற்றிக்கொள்வதாய்ச்சொல்லும்பேத்தியின் குதூகலம்நல்லாச்சியையும் தொற்றிக்கொள்கிறதுஆடைக்கேற்ற வண்ணங்களில்பேத்தியின் பூங்கரங்களில்அழகழகாய் அடுக்கி அழகு பார்க்கிறாள்‘எந்தங்கத்துக்கு எல்லாக்கலரும் எடுப்பாத்தான் இருக்கும்’வளையல்களைத்தடவி முத்திக்கொள்கிறாள்அவ்வீட்டினுள் நிறைந்தேயிருக்கிறது வளையோசைமூடுபனியென கள்ளன்… - [மினிமலிசம் 4:- நிம்மதியின் திறவுகோல் எது?](https://panbudan.com/minimalism-4/): காலையில் எழுகிறீர்கள்..ஒரு தேவதை வீட்டில் 1 கோடி ரூபாய் பணத்தை போட்டுவிட்டு போயிருக்கிறது. வீட்டு முகப்பில் அதே தேவதை டயோட்டா காரை நிறுத்தியிருக்கிறது. உங்கள் மனைவி/தாய்க்கு 1 கிலோ தங்கம் பரிசாக விட்டு போயிருக்கிறது ஆனால் தேவதையை வாழ்த்தி, கொண்டாடி கோயில்… - [அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை](https://panbudan.com/asuravatham-7/): " உன் பிரிவையும் விட அதிகமாய் சுட்டுவிடுமா அந்தக் காடு? என் தந்தை தவறு செய்துவிட்டார், உன்னை ஆண்மகன் என்று நினைத்தல்லவா என்னை உனக்கு மணமுடித்தார். தன் மனைவியைக் காப்பாற்ற இயலாத கோழை என்று அவர் அறிந்திருக்கவில்லை. " என்றெல்லாம் பலவாறாக அவள் இராமனைத் தூண்டினாள். - [மருத்துவர் பக்கம் : 3 -உணவு கட்டுப்பாடும், அபாயமும்](https://panbudan.com/maruthuvar-pakkam-3/): சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் 16 வயதுடைய வளர் இளம் சிறுமி ஒருவர் பிறந்தநாளுக்கு ஒரு உடுப்பு எடுத்துள்ளார். அந்த உடுப்புக்குள் உடல் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக இரண்டு வாரங்களாகதினமும் கொஞ்சம் காய்கறிகளும் கூடவே வயிற்றுப் போக்கைத் தூண்டக்கூடிய மாத்திரைகளையும்… - [கொங்குவட்டார வழக்கு : 5 - சூரத்தனம்](https://panbudan.com/soorathanam/): வா வள்ளிக்கா… எங்க மேக்க இருந்து வர.. மேவரத்து காட்டுல, மழ பேஞ்சதுக்கும் அதுக்கும் பில்லு மொழங்கால் வளத்திக்கு கருகருனு கெடக்குது.அதா எருத ஒரு கட கட்டீட்டுவரலானு போன. வெயிலுக்கு மிந்தி, வளத்திக்கவற போட்டு கட்டீட்டா வவுறு நம்ப மேஞ்சுக்கும்.. ஆமா… - [வரலாற்றில் பொருளாதாரம் -3](https://panbudan.com/varalatril-poruladharam/): பூமியில் முதன் முதல் குரங்கில் இருந்து மனிதனாக மாறின பின்னர் பசி எடுக்கும் பொழுது பழங்களை தேடி சாப்பிடுவதற்கும் சிறு மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுவதற்கும் பழகி இருந்தான். யாரும் அதை புதிதாக சொல்லி தர தேவை இருந்தது இல்லை. அதே போல் கூட்டமாக வாழ்வதற்கும் தலைவன் சொல் கேட்டு நடக்கவும் குரங்குகளாக இருந்த நாட்களிலிருந்தே பழகி இருந்தான். - [சீரற்ற நிகழ்வுகள்](https://panbudan.com/seeratra-nigazvugal/): இரண்டு மூன்று நாள்களுக்குள் அணுக்குண்டுகளைப் போடவேண்டும்.ஸ்டிம்சன் பதற்றமடைகிறார். மூன்று முறை ஜனாதிபதியுடன் தனியறையில் பேச்சு வார்த்தை நடத்துகிறார். பல கட்டப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியை ஒருவாறு சமாதானம் செய்கிறார் . இறுதியில் அவரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு பட்டியலில் இருந்த முதல் நகரமான க்யோட்டோவின் பெயரை நீக்குகிறார் ட்ரூமேன். அதுவரை சாப்பிடவே முடியாமல் பரிதவித்த ஸ்டிம்சன் காஃபி அருந்தச் சென்றார் . - [உறவே நெஞ்சுக்குப் பகையானால்](https://panbudan.com/urave-nenjukku-pagaiyanal/): கணவனோ மனைவியோ மற்ற எல்லோரிடமும் பழகுவதைப் போலவே, தங்களுக்குள் பழகிக்கொள்ள வேண்டும் என்பதில்லை. வன்முறை சார்ந்த புகார்கள் பொதுவாக நீதிமன்றங்களுக்கு வரும்போது, நண்பர்கள், பெற்றோர்கள், உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு அல்லது அதிர்ச்சியடைந்து போகிறார்கள். நம்பிக்கையின் நெருக்கடி அதிகம் எழுகிறது. பெரும்பாலான நெருக்கமான துணையின் வன்முறை(Intimate Partner Violence)யை புரிந்து கொள்வது கடினம். - [தனிமைக்கான நேரமா கற்றலுக்கான வரமா](https://panbudan.com/thanimai-5/): தனிமை என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில், அதன் பல்வேறு வகைகளை புரிந்து கொள்வது அவசியம். சில மணி நேரங்கள் அல்லது சில நாள்களில் தனித்து இருக்க வேண்டிய சூழல் தவிர்க்க இயலாது. - [மினிமலிசம் 3 :- குழந்தை வளர்ப்பும், குழந்தைகளின் பொறுப்பும்](https://panbudan.com/minimalism-3/): சில சமயம் பெற்றோர் தம் பிரச்சனையை சொல்ல ஆள் இல்லாமல் தன் குழந்தையை தனக்கு சமமான நணபராக பாவித்து தன் பிரச்சனைகளை அதனிடம் இறக்கி வைக்க ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தை இங்கே ஒரு தெரபிஸ்டின் பணியை செய்கிறது உளவியலில் இதற்கு பேரண்டிபிகேசன் (Parentification)… - [நல்லாச்சி - 6](https://panbudan.com/nallachi-6/): தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்கரேலென்றிருக்கும் வானத்தில்ஆட்டுக்குட்டிகளாய்மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம் தலைப்பிரசவம்போல்எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்மழையின் வீச்சிலிருந்துநெல்லைக்காப்பாற்றும் முகமாய்சாக்குப்பையில்மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சிஉழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்திகேட்கிறாள்மழை எப்போது பெய்யுமென ‘மழை பெய்யறதும் மக்க பொறக்கறதும்மகேசன் கணக்குல்லா’பதிலாகவும் புலம்பலாகவும்ஒரே நேரத்தில் சொன்னபடிமெலிதான இடிச்சத்தத்தைச் செவிமடுக்கும் ஆச்சியைதாக்குகிறது… - [வைரமுத்துவின் திகைத்தனைப் போலும் செய்கை](https://panbudan.com/vairamuthu/): இன்று சொன்ன இதே வார்த்தைகளை அவர் 2016ம் ஆண்டே சொல்லி இருக்கிறார். அதுவும் அவர் பேசியது கம்பன் திருநாள் என்ற கம்பன் கழக மேடையில் தான். அப்போது பெரியதாக எதிர்ப்பு எழாதது கம்பன் கழகத்தார்கள் அசிங்கப்படவேண்டிய ஆச்சரியம் தான். - [அசுரவதம் 6: - முந்திச் செல்லும் விதி](https://panbudan.com/asuravatbam-6/): இராவணனின் மனம், அவமானத்தினால் உண்டான தீயில் எரிந்து கொண்டிருந்தது. தசாணனன், பத்துத் தலையுடையவன், அரக்கர்களுக்கெல்லாம் மன்னன், உலகை ஆளும் பேராண்மையின் உருவம், ஆனால் அவன் இதயம் இன்று அமைதியை இழந்திருந்தது. மிதிலையின் அரசன் ஜனகன், சானகியின் சுயம்வரத்துக்கு உலகின் எல்லா மன்னர்களையும்… - [இன்னா நாற்பது - பாடல் இரண்டு](https://panbudan.com/innaa-naarpathu-2/): பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா காப்பு ஆற்றா வேந்தன் உலகு.  - [நாணலிலே காலெடுத்து - அத்தியாயம் 5 (b)](https://panbudan.com/naanalile-5-b/): மலையில் பிறவா சிறு தென்றல் மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல் முகிலில் மறையா முழு நிலவு பூந்துகிலில் மறையும் முழு நிலவு எது? பெண்! பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? - கொத்தமங்கலம் சுப்பு - [பயம்](https://panbudan.com/bayam/): ”வாழ்த்துக்கள் துர்காஆஆஆ! நம்ம காதலுக்கு இன்னியோட நாலாவது அனிவர்சரி” அங்கிருந்த பெயர் தெரியாத பூக்களின் இதழ்களை உள்ளங்கையில் வைத்து அவள் மீது ஊதினான். துர்கா எதுவும் பேசவில்லை. - [மருத்துவர் பக்கம் 2 - கதண்டு வண்டுகளும், பாதுகாப்பு முறையும்](https://panbudan.com/maruthuvar-pakkam-2/): எல்லா கதண்டுக் கடியும் உயிருக்கு ஆபத்தாக முடிவதில்லை ஆனால் அந்த கதண்டு விஷத்துக்கு எதிராக உள்ளார்ந்த அலர்ஜி இருப்பவர்களுக்கு தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது - [தனிமை: நவீன உலகின் மறைக்கப்பட்ட வலி - 4](https://panbudan.com/thanimai-maraikkappatta-vali-thodar/): டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பக் கருவிகள் ஒரு பாதுகாப்புக் கவசமாக மாறியுள்ளன. சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருந்தாலும், நேருக்கு நேர் உரையாடலில் சிரமம் அனுபவிக்கிறோம். இந்த மெய்நிகர் தொடர்பு உண்மையான மனித உறவுகளை மாற்றுவதில்லை, மாறாக ஒரு பொய்யான நிறைவு உணர்வை மட்டுமே தருகிறது. - [அசுரவதம் : 5 - புதுவரவு](https://panbudan.com/asuravatham-6/): "நீ என் உயிர், நீ என் ஒளி, நீ நான் உச்சரிக்கும் மந்திரம், நீ என் இசை" என்றான். அவன் கைகள் அவளை இறுக்கி அணைக்கத் தொடங்கியது. - [நல்லாச்சி -5](https://panbudan.com/nallachi5-kavithai/): நல்லாச்சியின் கொடி உயரப்பறக்க வேண்டும் வானளாவிப்பறக்கும் கொடியைப் பற்றிக்கொண்டு விண்வெளிக்கும் செல்ல வேண்டும் - [படத்துக்கான பா - 5](https://panbudan.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be-5/): நீரோட்ட நெல்வயலில் நித்தம் சிறுதிருட்டாம்ஊரோட்ட நேரமில்லை உள்பகையே – ஏரோட்டும்தம்பியின் கைகள் தளராது வேலியிடக்கம்பிகளின் காட்டில் கதிர் காலைக் கதிரவன் கண்ணால் கவிபாடிமாலை மயங்குவான் மாவெளியில் – சோலைதனில்செம்பந் திறங்கிடச் சேர்ந்தது வேலிமுகம்கம்பிகளின் காட்டில் கதிர் மாலா மாதவன் காலையிலே எழுந்தவுடன்… - [ஸேவியர்](https://panbudan.com/xavier-story/): “கதவு திறந்து தான் இருக்கு. வா”**வாயை நன்றாகத் திறந்து கொஞ்சம் பின்பக்கத்தைச் சுருக்கி சாக்ஸை வலதுகாலில் நுழைத்து நிமிர்கையில் செல்லிடைப் பேசியின் சிணுங்கல் பார்த்தால் மேலாளர். உள்ளே அறையுள் உடை மாற்றிக் கொண்டிருந்த மனைவியும் பெண்ணும் இன்னும் வரவில்லை. எடுத்தான். “ஹலோ..… - [குறுக்காட்றது.. கொங்கு வட்டார வழக்கு -4](https://panbudan.com/kongu-vattara-vazakku-thodar4/): எதுக்கு ,இந்த முக்கு முக்கற,யாரு செவுடா கெடக்கறாங்கனு.. மாமனுமு,சித்தப்பனுமு சரியான சண்ட,மேவரத்துக்காட்ல,அதாஞ் சொல்லலானு ஒடியாந்த.. - [மெஹராஜ் பேகம் கவிதைகள்](https://panbudan.com/mehraj-begam-kavithai/): உன்னை யாரோ போல கடந்து செல்ல எனக்கு மனம் துணியவில்லை நீ தூரமாகவே இரு - [வரலாற்றில் பொருளாதாரம்-2](https://panbudan.com/varalaatril2-katturai/): பொதுவாய் சக்கரத்தின் கண்டுபிடிப்பிற்கும் ஆதிகாலத்தில் நிகழ்ந்த பொருளாதார வளர்ச்சிக்குமான தொடர்பை யாரும் பெரியதாக பேசுவது இல்லை அதற்கு மற்றொரு காரணம் அதற்கான ஆதாரங்கள் நம்மிடத்தில் இல்லை என்பது தான் உண்மை. - [பாலைவன லாந்தர் கவிதைகள்](https://panbudan.com/paalaivana-laanthar-poems/): கண்கள் மற்றவர்கள் போலில்லைகள் வடிக்கும் கண்களைபெற்றிருக்கிறாள்கடந்து போவதற்கும்கரைந்து போவதற்கும்அவை வழிகாட்டிகள்** அவரின்கண்களைக் கசக்கி மூடிவிட சொன்னார்கள்என் விரல்களுக்கும் உள்ளங்கைக்கும் கசக்கும் வித்தை தெரியவில்லைவெறித்த விழிகளில்கடைசியாக எதைப் பார்த்திருப்பார் என எதிர் திசையைப் பார்த்தேன்அவரே நின்றுக் கொண்டிருந்தார்** எந்தக் கண்களை தானம் செய்வதுஏற்கனவே… - [மினிமலிசம் 2: - உணர்ச்சி கட்டுப்பாடும், பிள்ளை வளர்ப்பும்](https://panbudan.com/unarchi-kattuppadu-katturai/): பல பெற்றோர்கள் பிஸியான வாழ்க்கை, உறவுகள் தரும் அழுத்தம், குடும்ப பொறுப்புகள் மற்றும் நிதி சிக்கல்கள் ஆகியவற்றால் எளிதில் மனச்சோர்வு அடைவார்கள். இந்த மன அழுத்தங்கள் நேரிடையாக குழந்தைகளிடம் வெளிப்படுகின்றன. பெற்றோர் கோபம் அடையும் போது, குழந்தைகளும் அதையே பின்பற்றுகிறார்கள். அதனால், பெற்றோர்கள் தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். - [உலகின் சின்னஞ்சிறு காதல் கதை](https://panbudan.com/ulakin-chinnanjiru-kaadhal-kadhai/): பாதி ஒளியிலும் பாதி இருட்டிலுமாக மூழ்கிக் கிடந்தது அந்தப் பேருந்து நிறுத்தம். அதற்கு நேர் மேலே கிட்டத்தட்ட நீல நிறமாயிருந்த நிலா வானில் மிதந்து கொண்டிருந்தது. சன்னமாகத் தூறிக் கொண்டிருந்தது மழை. கூரையின் கீழ் எதிரெதிர் முனைகளில் அவர்கள் நின்றிருந்தார்கள் - அவன் ஒளியிலும் அவள் இருளிலும். - [நாணலிலே காலெடுத்து - அத்தியாயம் 5 (a)](https://panbudan.com/naanalile-5-a/): வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும். - கண்ணதாசன் - [மினிமலிசம் - அறிமுகம்](https://panbudan.com/minimalism1/): # மினிமலிசம்: அர்த்தமுள்ள வளர்ப்புக்கான வழிகாட்டி இன்றைய வேகமான உலகில், குழந்தைகளை வளர்ப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. பிறந்தநாள் பரிசுகள், வாராந்திர ஷாப்பிங், பிராண்டட் உடைகள், திரையரங்க பொழுதுபோக்கு, துரித உணவுகள்—இவை அனைத்தையும் அன்பின் வெளிப்பாடாகக் கொடுக்கிறோம். ஆனால், இந்த… - [மருத்துவர் பக்கம் 1: - MRI பாதுகாப்புக் குறிப்புகள்](https://panbudan.com/mari-paadhukaappu/): தமிழில் எண்ணற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து இக்கட்டுரை சற்று வேறுபட்டதுதான். ஏ ஐ என்றால் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரையும் போலவே எனக்கும் அது மட்டும்தான் தெரியும். இருந்தாலும் ai பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பேசப் போகிறேன். ஒரு பார்வையற்றவனின் கோணத்தில் அன்றாட வாழ்வில் சேர்க்கை நுண்ணறிவின்மூலம் நான் பெற்றதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். - [அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3](https://panbudan.com/arakkiyudaradhu/): ஏனுங் மாமா இட்டாரி பூரா சரளா( மரம் அல்லது செடியோட காஞ்சு போன கிளைகள்)தொங்கிக் கெடக்குது. எப்டி வண்டி,வாசி போறது. தொங்கறதயாச்சும் அரக்கியுடலாம்ல ( வெட்டி உடறது or trim பண்றது) ( இட்டாரி. இரு புறமும் வேலி மரங்கள் அல்லது செடிகளால் சூழப்பட்ட ஒற்றையடிப் பாதை - [தள்ளுபடி செய்ய முடியாத ஆடிப்பெருக்கு](https://panbudan.com/aadiperukku/): “இமயத்திலிருந்து கடல் வரை நீருக்கு ஒர் வாழ்க்கை கடலிலிருந்து மேகம் வரை மழைக்கு ஒரு வாழ்க்கை” இதில் நீர் எங்கு வாழ்கிறது. ஒவ்வொரு உயிரின்  துடிப்பில் என்று தான் சொல்ல வேண்டும். - [லட்டு](https://panbudan.com/laddu/): மருத்துவர் சரவணக்குமார்  பின்னங்கால்களைத் தூக்கிப் பார்த்தார். லட்டு வலி தாங்கமுடியாமல்  கத்தினான்.தலையைத் திருப்பிக் கடிக்க முயன்றான் . கூம்பு வடிவிலான அந்தப் பிளாஸ்டிக்கை மட்டும்  அவனது தலையில் பொருத்தமால் இருந்திருந்தால் மருத்துவரின் விரல்கள் துண்டாகியிருக்கும்.அது பாதுகாப்புக் கவசமாக  உதவியது. - [அசுரவதம் : 4 - மாயமான மாரீசன்](https://panbudan.com/maayamaana-maareesan/): கௌசிக முனிவரின் ஆசிரமத்தில் வேள்வி ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. ஆனால், இலக்குவனின் மனம் அமைதியற்று இருந்தது. தாடகையை இராமன் வீழ்த்தியது அவனுக்கு மகிழ்ச்சி தந்தாலும், மற்றொரு பக்கம் அவன் மனதில் ஒரு புரியாத அச்சம் தோன்றியிருந்தது. “அண்ணா,” என்று இலக்குவன்… - [பாட்டுக்கு பா! -3](https://panbudan.com/pattukkupa3/): திண்ணையில் பேச்சென்றுத் தேர்போல் அசைந்தாடிவண்ணமாய் வந்தமர நேரமில்லை – கண்பார்த்துவாதி பிரதிவாதி வம்பு வழக்கெல்லாம்காதிலவன் சொன்ன கதை பதில் சொல்லத் தெரியாது விழித்திட்டவேதியனைச் சிறையிட்டத் தன்மகனை வேண்டிட்டஆதிசிவன் மண்டியிட பிரணவத்தின் விரிவுரையேகாதிலவன் சொன்ன கதை! ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காணாதுவீதியிலே சென்றவனை… - [நல்லாச்சி -4](https://panbudan.com/nallaachchi-4/): வழக்கத்திற்கு மாறாக முகம் வாடி அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சி கூம்பிக்கிடக்கும் அல்லியொன்று வாடித் தளர்ந்துமிருப்பது போல்  சற்றே தலை சாய்த்து பார்வையை நிலத்தில் சரிய விட்டிருக்கிறாள் கனலும் பெருமூச்செறிந்து ஆறுதலுக்குத் தவிக்கிறாள். - [அற்புத கண்டுபிடிப்பு](https://panbudan.com/arputha-kandupidippu/): தமிழில் எண்ணற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து இக்கட்டுரை சற்று வேறுபட்டதுதான். ஏ ஐ என்றால் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரையும் போலவே எனக்கும் அது மட்டும்தான் தெரியும். இருந்தாலும் ai பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பேசப் போகிறேன். ஒரு பார்வையற்றவனின் கோணத்தில் அன்றாட வாழ்வில் சேர்க்கை நுண்ணறிவின்மூலம் நான் பெற்றதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். - [நாணலிலே காலெடுத்து - அத்தியாயம் 4](https://panbudan.com/naanalile-4/): வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ - கண்ணதாசன் - [சிறுகதைப் போட்டி - கானல், அமீரகம்](https://panbudan.com/kanal-arivippu1/): வணக்கம். மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தின் சார்பில் ‘கானல் அமீரகம்” வழங்கும் மாபெரும் உலகளாவிய சிறுகதைப் போட்டியை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் சிறுகதைப் போட்டியை உங்கள் நண்பர்களுக்கும், நீங்கள்… - [படத்துக்கான பா - 2](https://panbudan.com/pp2/): 1 – வேதம் படித்தவர்க்கும் வித்தை அறிந்தவர்க்கும்நாதம் இசைப்போர்க்கும் நல்கவில்லை – பேதமில்லாபாதங்கள் பட்டநிலம் பார்த்தது மோட்சமதுமாதவன் தானுண்ட மண் 2 – சிலிக்கன் வழிவந்த சில்லுப் புரட்சிகலிகாலம் ஆளும் கம்ப்யூட்டர் ஆதியெங்கே?பாதாதி கேசத்தில் அண்டம் அளந்திட்டமாதவன் தானுண்ட மண்! 3… - [விமர்சனம் : The Hunt -  Rajiv Gandhi Assassination Case](https://panbudan.com/thehunt/): Hunt – Rajiv Gandhi Assassination Case ராஜீவ் கொலை நடந்தபோது எனக்கு 21 வயது. ஜார்க்கண்ட் பிரிக்கப்படுவதற்கு முந்தைய பீகாரில் ராஞ்சியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலக்கரிச் சுரங்கத்தின் நகரியத்தில் வாழ்ந்துவந்த எனக்கு, ராஜீவ் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதும் இந்தியா… - [நல்லாச்சி -3](https://panbudan.com/nallachi3/): கொக்கு பற பறகிளி பற பறவிளையாடிக்கொண்டிருக்கிறார்கள்நல்லாச்சியும் பேத்தியும்இறகும் சிறகுமுள்ளவையெல்லாம் பறக்கும்அதே நேரத்தில்நாலு காலுள்ளவையும்இரு கால் பிராணிகளும் கூட பறக்கின்றனசந்தடி சாக்கில்விடை பிழைத்தவர்வென்றவர் சொல் பணியவேண்டுமென்பதுவிளையாட்டின் விதிவெற்றிகளைஒவ்வொன்றாய்ச்சேர்த்து வைத்துமொத்தமாகவும் அனுபவித்துக்கொள்ளலாமெனதிருத்தம் கொணர்கிறாள் பேத்திஉடன்படுகிறாள் நல்லாச்சிஏறுபுள்ளிகளும் இறங்குபுள்ளிகளுமாய்இருவரின் கணக்கிலும்ஏய்க்க முடியாதவரவு செலவு எக்கச்சக்கம்அதில்நல்லாச்சி ரகசியமாய்… - [அசுரவதம் : 3 - வேள்வியின் நாயகன்](https://panbudan.com/asuravadham3/): 3- வேள்வியின் நாயகன். அந்த முனிவர் வேக வேகமாய் நடக்க, ஆரம்பத்தில் தடுமாறினாலும் இரு இளைஞர்களும் அவரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்க ஆரம்பித்தனர். ” குருவே, தங்களின் ஆசிரமம் இன்னும் எவ்வளவு தூரம் ” என்றான் இராமன். முனிவர் சிரித்துக்… - [சீராட்டு: - கொங்கு வட்டார வழக்கு - 3](https://panbudan.com/vattaravazakku3/): #சீராட்டு. கொங்கு வழக்குல சீராட்டுனா கோவிச்சுட்டு பேசாம இருக்கறது. இப்ப நம்ம புள்ளைங்க நம்மட்ட எதும் கேக்கறாங்கனா நாம வாங்கிதரலனா கோவிச்சுக்கிட்டு பேசாம இருப்பாங்கள்ல அப்ப பயன்படுத்தற வார்த்தை. அவ சீராட்டு போட்டு போய்ட்டா,போய் சீராட்டு தெளிய வெய்ங்கனு சொல்வாங்க.சீராட்டு தெளிய… - [நாணலிலே காலெடுத்து - அத்தியாயம் 3](https://panbudan.com/naanalile-3/): மெதுவாக தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே சிறிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க வா செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி காலமெல்லாம் தேனிலவு தான் - கண்ணதாசன் - [இளம்பருவ தனிமை: வளர்வதால் வரும் தனிமை](https://panbudan.com/thanimai-3/): இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை மூன்று காரணத்தால் தனிமையில் இருப்பதாகப்  பார்த்தோம். அதில் முதல் பிரிவினரைப் பார்ப்போம் - அதாவது சூழ்நிலையால் தனிமையில் வாழ நேரிடுபவர்கள். இது நமக்கு மிகவும் பழக்கமானது, ஆனால் அதன் ஆழத்தை நாம் முழுமையாக உணரவில்லை. சில சமயம், நாம் அறிந்திருந்தாலும், நம்மை பாதிக்காதவரை அது நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரு வித மறுப்பில் (denial) இருப்போம். - [நல்லாச்சி - 2](https://panbudan.com/nallaachchi-2/): குப்பைகளைத் தரம்பிரிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார்களாம் பள்ளியில் மக்கும் குப்பை மக்காக் குப்பை என உதட்டுக்குள்ளேயே அடிக்கடி சொல்லிப்பார்த்துக்கொள்கிறாள் பேத்தி - [நாணலிலே காலெடுத்து - அத்தியாயம் 2](https://panbudan.com/naanalile-2/): இன்னொருத்தி நிகராகுமோ… எனக்கின்னொருத்தி நிகராகுமோ… இடி இடித்தால் மழையாகுமோ… பேதைப் பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ இந்த மின்னலுக்கு அஞ்சேனடி… வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி… - கொத்தமங்கலம் சுப்பு - [பண்புடன் குறுக்கெழுத்துப் புதிர் – 2 ](https://panbudan.com/puthir-2/): பண்புடன் புதிர் 2 This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for “புதிர்”, type “puthir”. You… - [படத்துக்கான பா - 1](https://panbudan.com/padaththukkana-paa-1/): 1 – என்னதப்பு செய்தாலும் ஏச்சுக்கள் ஏதுமின்றிஇன்னுமிது கூடாதென் றின்முகம் மாறாதுதன்னோடு சேர்த்துபின் தக்கபுத்திச் சொல்லுகையில்அன்பை அளிப்பாள் அணைத்து.— பிரசாத் வேணுகோபால் 2 – வாதம் பலசெய்வாள் வக்கணையாய் எப்பொழுதும்பேத மிலாமலே பேத்தியவள் என்னிடமேபுன்னகைப்பூ தொக்கிநிற்கப் பொற்கரத்தால் மெல்லிழுத்துஅன்பை அளிப்பாள் அணைத்து–கண்ணன் ராஜகோபாலன்… - [கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2](https://panbudan.com/kongu-vattaara-vazakku-2/): #கூடப்போடறது..#கொங்குவட்டாரவழக்கு. என்னனு தெரில ரண்டு நாளா இந்த வார்த்த உருட்டீட்டே கெடக்கு. கூடப்போடறது- தொலச்சறது, இழப்பது இப்படி நேரத்துக்கு,எடத்துக்கு தகுந்தமாதிரி பொருள் கொள்ளலாம். ஏனுங் சுப்பாயக்கா,மாப்ள எங்கியோ வெளிநாடு போறதா சொல்லீட்டு இருந்தாரு கெளம்பீட்டாப்ளயா.. அட  ஏனப்புனு நீ வேற.. வெளிநாடு… - [அசுரவதம் : 2 - காலகேய தானவன்.](https://panbudan.com/asuravatham-2/): காமவள்ளி தன் எச்சரிக்கையை மீறி தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்த இளைஞன் சட்டென்று தன் இடையில் இருந்த அந்தக் குறுவாளை எடுத்து அவளை நோக்கி வெகு  வேகமாக வீசினான்.    அந்நேரத்தில் ஒரு பெரிய  ஆண் சிங்கம் காமவள்ளியின் பக்கவாட்டில்… - [சூழலினால் ஏற்படுத்தப்படும் தனிமை](https://panbudan.com/thanimai-2/): இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை மூன்று காரணத்தால் தனிமையில் இருப்பதாகப்  பார்த்தோம். அதில் முதல் பிரிவினரைப் பார்ப்போம் - அதாவது சூழ்நிலையால் தனிமையில் வாழ நேரிடுபவர்கள். இது நமக்கு மிகவும் பழக்கமானது, ஆனால் அதன் ஆழத்தை நாம் முழுமையாக உணரவில்லை. சில சமயம், நாம் அறிந்திருந்தாலும், நம்மை பாதிக்காதவரை அது நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரு வித மறுப்பில் (denial) இருப்போம். - [பறந்து போ – திரையனுபவம்!](https://panbudan.com/paranthu-po/): ’பறந்து போ’ இயக்குநர் ராமிடமிருந்து வந்திருக்கும் ஒரு வித்தியாசமான படம். பொதுவாக தீவிரத்தன்மை கொண்ட படங்களையே பெரும்பாலும் தந்து வந்த அவர் மிக மென்மையான,  குதூகலமான ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைத் தந்து பார்வையாளர்களை  ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். நடுத்தர வர்க்கம் என்றோர் இனமுண்டு,… - [எங்கள் மேசையிலிருந்து](https://panbudan.com/aasiriyar-pakkam/): இணையத்தில் தமிழ்க்குழுமங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து “பண்புடன்” என்ற சொல்லுக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. குழும உறுப்பினர்களுக்குக் ‘கட்டற்ற சுதந்திரம்’ என்ற தாரக மந்திரத்துடன் கூகுள் குழுமத்தில் ஆரம்பிக்கப்பட்ட ”பண்புடன்” குழுமம், பல்வேறு விவாதங்களை, மோதல்களை, கதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை, உள்ளடக்கிய… - [ஏஐ உலகில் சீனாவின் ஏற்றம்!](https://panbudan.com/ai-china/): தோல்வி ஒரு நாட்டை கண் மண் தெரியாத வேகத்தில் முன்னேற்றுமா? அதுவும் ஒரு விளையாட்டில் ஏற்பட்ட தோல்வி! 2017 மே மாதம், சீனாவின் வுஜென் நகரில் ஒரு பழமையான விளையாட்டு மைதானம் பரபரப்பில் திளைத்தது. உலகின் தலைசிறந்த Go விளையாட்டு வீரர் கே ஜீ, கூகுளின் DeepMind உருவாக்கிய AlphaGo எனும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) செயலியுடன் மோதினார். இது வெறும் விளையாட்டல்ல; மனித மூளைக்கும் இயந்திர மூளைக்கும் இடையே ஒரு புரட்சிகர சவால். - [மழைக் கவிதைகள்](https://panbudan.com/mazai-kadhaikal/): எத்தனை யுகங்கள்  கடந்திருக்கும் இந்த பிரியத்தின்  மழைத்துளி! அதன் கண்ணாடி  மோன உடல் மிதந்தலைந்தது  எங்கெங்கே! - [இன்னுமோர் இரவு](https://panbudan.com/innumor-iravu/): நட்சத்திரப் பூத்தையல் காலத்தறி நெய்த இன்னுமொரு இரவு. கண் திறவா  பிள்ளையின்  இதழ் சிரிப்பாய் வெள்ளி குழைத்த நிலாத்துண்டு. - [நவீன உலகின் தனிமை நெருக்கடி](https://panbudan.com/thanimai-1/): 1980களின் இறுதியில் இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேச வேண்டுமானால் அது மிகக் கடினம். ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டில் தொலை பேசி இணைப்பு இல்லை. அண்ணனின் அலுவலகத்தில் அழைத்தால் கூட ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். முதல் நிமிடமே $2.25 எனக் கட்டணம் மிக அதிகம். இப்போது போல இலவசமாக கூப்பிட இயலாது. ஆனால், இப்போது அப்படியில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் குளிர்காலங்களில் பொதுவாகவே ஒருவித மன அழுத்தம் வந்து சேரும். - [குறுக்கெழுத்துப் போட்டி - கண்ணதாசன் நினைவில்](https://panbudan.com/puthir-1/) - [டயானா ஹேர் கட்](https://panbudan.com/dayana-hair-cut/): டயானாவின் அதீத அழகு அவளைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆண்களைப் போல இடதுபுறம் வகிடு எடுத்து மற்ற முடிகளை ஆங்காங்கே துண்டு துண்டாக வெட்டி பின்புறம் லேசாக ஒட்ட வெட்டிய அவளின் ஹேர்கட்தான் டயானாவின் அழகு மேலும் தனித் தன்மையோடு மிளிரக்காரணம் என்று நினைத்தாள். விதவிதமான ஓவர் கோட்டுகளுடன் முட்டி வரையிலான ப்ராக் அணிந்து அதற்கு மேட்சான சிறிய வகை தோடுகள் கைப்பைகள் கழுத்தில் முத்துப் பெண்டன்ட் என அவள் ஒரு ட்ரண்ட்செட்டராக வலம் வந்த காலத்தை அவள் புகைப்படமாக இருப்பதை எங்கே பார்த்தாலும் சேகரித்து வைத்துக் கொள்வாள். - [யார் இந்த சோரன் குவாமே மம்தானி?](https://panbudan.com/yaar-indha-choran-kuvaame-mamthaani/): மம்தானியின் எழுச்சி அதிவிரைவாகவும் மேல்நோக்கியும் மடமடவென வளர்ந்தது. டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அதிகார வர்க்கத்தில் பலர், மம்தானி யார் என்பதைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். நவம்பர் 4ஆம் நாள் தேர்தலில் நியூயார்க்கின் ஜனநாயகக் கட்சியின் மேயர் வேட்பாளராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மம்தானி.… - [நேர்காணல் - முனைவர் பேராசிரியர் உலகநாயகி பழனி](https://panbudan.com/interview-ulakanayagi-pazani/): பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான மேடைகளில் பேச்சாளராக, பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழ் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கும் அமைப்பாளராக, 73 நாடுகளுக்கு பயணம் செய்து , 193 விருதுகளை வென்று, 40 புத்தகங்களை வெளியிட்டு, தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் முனைவர் உலகநாயகி பழனியுடனான உரையாடலில் தமிழ் தடையில்லா அருவியாக பொழிந்தது. - [நாணலிலே காலெடுத்து - அத்தியாயம் 1](https://panbudan.com/naanalile-1/): தானப்ப முதலித் தெருவில் வீட்டின் வாசலில் மூர்த்தி சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டுத் திரும்பிய போது வாசலிலேயே நின்றிருந்தாள் பாட்டி. கண்களில் கவலை. “என்ன பாட்டி. இங்க நிக்கறேள்?. அம்மா ரிப்பன் பக்கோடா பண்ணினாளாம். உங்களுக்குக்கொடுத்துவிட்டு வரச் சொன்னாள்.” - [ரோந்து - திரை விமர்சனம்](https://panbudan.com/rondhu-review/): இரவு காவலுக்காக 'ரோந்து' செல்லும் இரு காவலாளிகளுக்கு இடையில் நடக்கக்கூடிய உரையாடல்கள், அவர்கள் இருவரும் சேர்ந்து சந்திக்கின்ற பல்வேறு சம்பவங்கள், இவற்றிற்கிடையில் தனிப்பட்ட முறையில் இவர்களது குடும்பச் சூழல், காவல்துறை இயங்குகின்ற முறை என்று பல்வேறு விஷயங்களை ஒரு கோட்டில் அழகுற கோர்த்திருக்கிறார்கள். - [அசுரவதம் -1 முதல் சந்திப்பு](https://panbudan.com/muthal-sandhippu/): காமவள்ளி. இவளை இந்தப் பெயரால் அறிந்தவர்கள் குறைவு. அவள் நகரில் அவளின் மீனைப் போன்று  அழகிய கண்களைக் கண்டு  பெண்களும் அவளை மீனாக்ஷி என்றே  அவர்கள்  அழைப்பதுண்டு.   அந்த இளங்காலைப் பொழுதில் பகலவனின் பொன்னிற ஒளி கோதாவரியை தங்கமென அடித்து வைத்தது.  சூரியன் அவளை தன் கிரணங்களால் தழுவிடக் கண்டவர்களால்  அவளின் அழகையும்  கோதாவரி நதியின் அழகையும் ஒப்பிட்டு எந்த அழகு சிறந்தது என்று கூறிட முடியாமல் திகைத்து  நிற்பர். - [கொங்கு வட்டார வழக்கு - 1](https://panbudan.com/kongu-vattaara-vazakku/): #வாப்பாடு#வள்ளியோடு ஏனுங், நம்மூர்ல இருக்கற அத்தன பொட்டப்புள்ளைங்களுக்கும் அத்தன காடு தோட்டம் இருக்குதுங்ளாமா,வேல வெட்டிக்கெல்லாம் போவோனு,இல்ல கஷ்டப்படற படிப்பெல்லாம் படிக்கோனுனும்னு எந்த ரோசனையுமே வேண்டிதில்லீங்ளாமா..நீங்க என்னமோ புள்ளைங்னா படிக்கோனும்,தங்கால்ல நிக்கோனும்னு பாகவதர் காலத்து ஆளாட்ட எந்நேரமும் பேசீட்டுக் கெடக்கறீங்க.அத்தன சொத்துக் கெடக்கீல… - [இன்னா நாற்பது](https://panbudan.com/inna-naarpadhu/): நம் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் கருவூலமாக கலைக்களஞ்சியமாக நம்மிடம் இருப்பவை சங்க இலக்கியங்கள். அதன் தொடர்ச்சியாகப் பற்பல இலக்கியங்கள் உருவாயின. சங்கம் மருவிய கால நூல்கள் என்ற வகைப்பாட்டில் பதினெண்மேல்கணக்கு நூல்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் அடங்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றுதான் இன்னாநாற்பது.… - [வரலாற்றில் பொருளாதாரம்](https://panbudan.com/varalaatril-porulaadhaaram/): சுமார் 25 முன்பு தனியார் வங்கிகள் இந்திய சந்தையில் பரபரப்பாக செயலாற்ற தொடங்கிய பின் பெரும்பாலானோருக்கு அது பிடித்த ஒன்றாக மாறியது. அது வரையில் அரசு வங்கிகளிலேயே பண பரிவர்த்தனை செய்து வந்தோருக்கு நுழைந்ததுமே குளுகுளு ஏசியுடன் கணினி மயமாக்கப்பட்ட வங்கி… - [ஐயுறவு](https://panbudan.com/aiyuravu/): ரம்யா எதுவும் பேசவில்லை. அவளுக்கு அதிர்ச்சி இல்லை. பழகி விட்டது. நேற்றே மனம் தயாராகி விட்டது. நரம்புகள் உணர்விழந்து புண் புரையோடி இருப்பதே தெரியாமலாகி விட்ட காயத்தில் ஊசி குத்துவது போல் எந்த உணர்வும் காட்டாமல் தேநீர் தயாரித்தாள். - [நல்லாச்சி](https://panbudan.com/nallaachi/): அறுவடைக்கென ஆட்கள் வந்திருக்கிறார்கள் நல்லாச்சி வீட்டு தோப்பில் வகைவகையாய் மாங்காய்களும் பலாப்பழங்களும் வாழைத்தார்களுமாய் கனியக்காத்திருந்தவற்றில் குத்தகை போக மீதத்தை அடுக்குகிறார்கள் நல்லாச்சி வீட்டு முற்றம் நிறைய - [கதிரை வைத்திழந்தோம்](https://panbudan.com/kathirai-vaithizandhom/): “உலகில் கொடுத்துக் கொண்டேயிருந்தவர்கள், ஆனால் பதிலாக எதையும் பெறாதவர்கள்; ஏமாற்றப்பட்டவர்கள், பலங்குறைந்தவர்கள், கொடுமைக்குள்ளானவர்கள் – இவர்களும் மனிதர்கள்தாம். இவர்களுடைய கண்ணீரை மற்ற மனிதர்கள் பொருட்படுத்தவில்லை… இவர்களுடைய வேதனைதான் என்னைப் பேச வைத்தது” என்று பிரகடனம் செய்தார் சரத்சந்திரர். - [வெற்றிக்கு வழி](https://panbudan.com/victory-path/): கடினமான உழைப்பு மட்டுமே லாபம் தந்து விடுமா? நிச்சயமாக ஒருபோதும் அதுமட்டுமே உங்களுக்கு லாபத்தைக் கொண்டு வராது – நான் சொல்லப் போகும் இந்த 5 விசயங்களைக் கடைப்பிடிக்காமல். ( இது நேர்மையாக நேரடியாக அனுபவபூர்வமாக அறிந்த உண்மை ) உண்மையை… - [நூலகம்](https://panbudan.com/noolagam/): நீங்கள் அந்தச் சொல்லைக் கேட்டதும் என்ன நினைக்கிறீர்கள்? அமைதியான பெரிய மர அலமாரிகளில் ஒழுங்காக அடுக்கப்பட்ட புத்தகங்களா? அல்லது தூசி படிந்த பக்கங்கள், யாரும் படிக்காத பழைய புத்தகங்களா? அவர் அந்தக் கதவைத் தள்ளிப் பார்த்தார், உள்ளே ஒரு குளிர் காற்று… - [நல்லாச்சி - 13](https://panbudan.com/nallachi-13/): திடலின் ஓரத்திலிருக்கும்ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்ஆவலும் பயமும் கொள்வாள் பேத்திகிளிகளைப்போன்ற அக்காக்களும்அக்கக்கோவெனும் கிளிகளும்இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள் விண்ணுக்கும் மண்ணுக்கும்பாலமாயிருந்த விழுதுகளில் சிலபாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தனஎண்ணெய் தடவாத முடிக்கற்றையெனநுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சிலஅக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்கவிழுது பற்றி ஆடிய பேத்திஅதே வீச்சில்பூமியை முத்தமிட்டுப்… - [வறுமையும் விழாக் காலத் தனிமையும்](https://panbudan.com/varumaiyum-vilakkala-thanimaiyum/): விழா நாள்கள் பலருக்கும் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்கள். குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றுகூடும் நாள்கள். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு, இதே விழாக் காலங்கள் தனிமையின் கொடூரமான நினைவூட்டல்களாக, சமூகப் புறக்கணிப்பின் வேதனையான அனுபவங்களாக மாறுகின்றன. வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பற்றாக்குறை… - [கொங்கு வட்டாரவழக்கு - 12: சீசாக்கா..](https://panbudan.com/kongu-vattaravazhakku-12/): ரண்டாம்போவந் தண்ணி வந்தா நாத்துட்டரலாங்ளா.. நாலு வருஷமா காடு ஓட்டாமயே, பில்லு பொதறாட்ட கெடக்குதே, எங்க நாத்துடறது போ .. நாளைக்கு,கணேசன வந்து ஒழவோட்டச் சொல்லிர்லாமுங்க. ஆனா,காடேகமும்,பாட்டலா கெடங்குதுங்க,நாளைக்கு நாத்துடறதுக்கு எறங்குனாவே ,சீசாக்கா ( கண்ணாடி பாட்டில்,கண்ணாடி பாட்டிலோட ஒடஞ்ச பாகங்கள்)எங்க… - [மருத்துவர் பக்கம் -9 : பக்கவாதம் - முன்னெச்செரிக்கையும் தீர்வும்](https://panbudan.com/maruththuvar-pakkam-9/): எனது நெருங்கிய நண்பர் , Dr. பிரதீப் MS., Mch ( Neurosurgery) ,சென்னை ஐஸ்வர்யா மருத்துவமனையில் முதுநிலை மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். அவரது ஆதங்கம் யாதெனில் இங்கு பக்கவாதம் வந்த பிறகு அதற்கு… - [அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்](https://panbudan.com/asuravatham-13/): இலங்கையின் தங்க மாளிகைகள் மாலையின் சூரிய ஒளியில் செந்தீப் பிழம்பாக மின்னின. கடலின் அலைகள், இலங்கையின் கரையை மெல்லத் தழுவியதும் அதனால் எழுந்த ஓசையும் ‘சீதை, சீதை’ என ஒலிப்பதாகவே இருந்தது இராவணனுக்கு. தழுவும் அலைகள், அவை  சீதையின் கரங்களா என்று … - [நாள்: 24](https://panbudan.com/naal-24/): பிக்பாஸுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செஞ்சு பாரு இல்லேன்னா திவாகர் ரெண்டு பேர்ல ஒருத்தரயாச்சும் வெளிய அனுப்புங்க. அப்டி செஞ்சா இன்னொரு ஆள் திருந்தும்ன்றதுக்காக சொல்லல….ரெண்டு பிசாசுங்க கத்துறதுல இருந்து ஒரு பிசாசு கத்துறதா குறையும்ல, அதுக்குத்தான்! டிவிய ஆப் பண்ணா… - [நாள்: 23](https://panbudan.com/day-23/): பதவி ஏத்த உடனேயே கேப்டன் பிரபாகரனா மாறி…”இனி இந்த வீடு ஒரு ஆர்மி கேம்ப். டிசிப்பிளீன்…டிசிப்பிளீன் தான் எனக்கு ரொம்ப முக்கியம். ரூல்ஸ மீறுனா மீல்ஸ கட் பண்ணுவேன்”னு சொல்லிட்டு பாருகிட்ட “என் கேப்டன்ஸிக்கு எதுவும் பங்கம் வராம பாத்துக்கோம்மா”ன்னு கெஞ்சுனான். - [நாள்: 22](https://panbudan.com/day-22/): பதவி ஏத்த உடனேயே கேப்டன் பிரபாகரனா மாறி…”இனி இந்த வீடு ஒரு ஆர்மி கேம்ப். டிசிப்பிளீன்…டிசிப்பிளீன் தான் எனக்கு ரொம்ப முக்கியம். ரூல்ஸ மீறுனா மீல்ஸ கட் பண்ணுவேன்”னு சொல்லிட்டு பாருகிட்ட “என் கேப்டன்ஸிக்கு எதுவும் பங்கம் வராம பாத்துக்கோம்மா”ன்னு கெஞ்சுனான். - [நாள்: 21](https://panbudan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-21/): பாராட்டி வாய மூடல அதுக்குள்ள ஒரு சுமாரான நாள். அப்டி ஒண்ணும் சிறப்பா இல்ல. க்ளைமாக்ஸ வச்சுக்கிட்டு முன்னாடி எழுதுன மாதிரி…ஆதிரையோட எவிக்ஷன சொல்றதுக்கு முன்னாடி எதையோ இழுக்கனும்னு இழுத்த எபிசோட் இது. ஒரு ஸ்டாம்புக்கு பின்னாடி எழுதிடலாம். கனியோட கேப்டன்ஸி… - [நாள்: 20](https://panbudan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-20/): நாள்: 19 தொடர்ச்சி & 20ம் நாள் நமக்கே தெரியாம ஒரு விஷயத்த ஏதோ ஒரு நாள் நல்லா செஞ்சுருவோம்ல…அந்த மாதிரிதான் இன்னைக்கு விசே. 2 வாரத்துக்கு அப்பறம் தலைவனே இப்போதான் கேரவன்ல இருந்து கேமுக்குள்ள வராப்ல. வழக்கம் போல எந்திரிங்க,… - [நாள்: 19](https://panbudan.com/naal-19/): நாள்: 18 தொடர்ச்சி & 19ம் நாள் நாம எதிர்பார்த்த மாதிரியே சுபி பாருவுக்கு ஃப்ரீ பாஸ தர மட்டேன்னு சொல்லிருச்சு. இதக் கேட்ட பாரு, இஸ்ரேல் குண்டுகள வாங்குன காசா நகரமாச்சு.பாரு: இந்தாம்மா நீ எனக்கு ஃப்ரீ பாஸ் தரேன்னு… - [கொங்கு வட்டாரவழக்கு - 11: பொழையாக்குப்பா](https://panbudan.com/kongu-vattara-vazakku-11/): பெரியூட்டு பங்கெல்லாம் பிரிச்சு எழுதியாச்சாமா.. சுப்பாய்ந்தக்கா சொன்னாங்க. குழிகாலு பங்குல நீ நின்னுகிட்டீனு சொன்னாங்க.. ஆமாங்கத்த.. அடப் பொழையாக்குப்பா (உஷாரில்லாம இருக்கறது) நாளைக்கு ஆடிப்போவத்துக்கு ரண்டா நெம்பருக்கு தண்ணியுட்டானா,குழிகாலெல்லாம் ஒரம்பெடுத்துக்கும். என்ன வெள்ளாம பண்ண முடியும் அங்க.. கெடக்குதுடுங்கத்த.. அந்த வயில்ல… - [அசுரவதம்: 12 - காம நெடுங்கதவின் திறப்பு](https://panbudan.com/asuravatham-12/): தண்டகாரண்யத்தின் எல்லையைக் கடந்து, சூர்ப்பனகை இலங்கையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தாள். பகல் நேரத்தின் சூரிய ஒளி அவளைச் சுட்டெரித்தது. கடலின் அலைகளில் பொன்மயமாகப் பரவி மின்னினாலும், கடற்கரையின் மணல் வெயிலில் தகதகத்தது கூட அவளுக்கு நெருப்பாற்றில் செல்வது போல உணர்வை ஏற்படுத்தியது.… - [நல்லாச்சி - 12](https://panbudan.com/nallaachi-12/): பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்குசூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்குதென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்துகருநாகம் போல் பின்னலிடும் வயது வரைவிதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்குழந்தை மீனாட்சியாய் வரித்துசுற்றிப்போட்டும் கொள்கிறாள் பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா எனதாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறதுஅந்தப்… - [வழி நடத்தும் நிழல்கள்](https://panbudan.com/vali-nadathhum-nilalgal/): மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றனதலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டிமேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.அதுவே சத்தியம் எனகூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.அவற்றின் காதுகள்பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமேசெவிமடுக்கப் பழகி விட்டன. செல்லும் பாதை குறித்து எந்தக் கேள்வியுமில்லைஅடைய வேண்டிய தூரம் பற்றி அளவீடு ஏதுமில்லைகோலை உயர்த்தி… - [வரலாற்றில் பொருளாதாரம்: - 8](https://panbudan.com/varalatril-porulatharam-8/): ஆதிவாசி மனிதர்களிடத்தில் குடும்பம் என்கிற அமைப்பு உருவானது என்பது மனித சமூகத்தின் ஒரு அடிப்படை மற்றும் சிக்கலான பரிணாம வளர்ச்சியாகும். குடும்பம் என்பது மனித சமூகத்தின் மிகப் பழமையான சமூகக் கட்டமைப்பு மற்றும் அடித்தளம் ஆகும். அந்த அடித்தளம் தான் இன்றைய… - [நாள்: 18](https://panbudan.com/naal-18/): நாள்: 17 தொடர்ச்சி & 18ம் நாள் அதேதான்…அதேதான்! அப்டியே நேத்து விஷயமே தான். ஆனா செகண்ட் ஆப் கொஞ்சம் காப்பாத்துச்சு. டாஸ்க்கோட இறுதிக்கட்டம். மறுபடியும் வாட்டரோட மண்டைய கழுவி ரம்யாவுக்கு சப்போர்ட் பண்ணுவோம்னு போராடுச்சு பாரு. ஆனாலும் “சுபியையும் நாம… - [நாள்: 17](https://panbudan.com/naal-17/): நாளுதான் கடக்குது. ஆனா ஒரே பஞ்சாயத்துதான் எப்பவுமே நடக்குது. “குடுத்த வேலைய செய்யல! குடுத்தா வேலைய செய்ய மாட்டேன்!” பாக்குறதுக்கே கடுப்பாகுது. பாரு வேற நம்மள கடுப்பாக்குது. இன்னைக்கும் அதேதான், ஆதிரை & FJ குடுத்த வேலைய செய்ய மாட்டேன்னு பாரு… - [நாள்: 16](https://panbudan.com/naal-16/): போனா போகுதுன்னு புள்ள பெத்து பிக்பாஸ் ன்னு பேர் வச்சாப்ல, நடத்துவோம்னு ஆரம்பிச்சானுங்களா இல்ல ஆரம்பிச்சுட்டோம்னு நடத்துரானுங்களா? ஒண்ணும் புரியல போங்க.வீட்ட ரெண்டா பிரிச்சா நிறைய கண்டென்ட் கிடைக்கும்னு யோசிச்சது ஓகே தான். ஆனா ஒரே மாதிரி கன்டென்ட் தான் கிடைக்கும்ன்றது… - [நாள்: 15](https://panbudan.com/naal-15/): ஆக இந்தத் திங்கக்கிழமையும் பங்கக் கிழமையா தான் இருந்துச்சு. குழந்தை, குட்டி, குடும்பம்ன்னு எதையும் பாக்காம உள்ள உர்ருன்னு திரியுற இவனுங்கள தீபாவளிய கொண்டாட வைக்கலாம்ன்னு ப்ளான் பண்ணாய்ங்க போல. எல்லாரையும் எண்ணெய் தேச்சு குளிக்க சொன்னாய்ங்க. “வாட்டருக்கு ஆயில் தேச்சு… - [நாள்: 14](https://panbudan.com/naal-14/): ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே விடுமுறை தினத்த எதிர் நோக்குன காலம் மறஞ்சு எப்படா திங்கக்கிழம வரும்னு காக்க வச்ச விசே வுக்கு நன்றி. இதுவும் ஒரு விதமான மண்டே மோட்டிவேஷன் தான். ஆனா எழுதுற எங்களையும் கொஞ்சம் நெனச்சுப் பாக்கனுமா… - [நாள்: 13](https://panbudan.com/naal-13/): நான் நெனச்சது வீண் போகல. விசேவால இந்த ஷோவுக்கு பைசா காசுக்கு பிரயோஜனமில்ல. குறிப்பா எந்த விஷயத்தப் பத்தி பேசனும், அந்த விஷயத்தோட இம்ப்பாக்ட்ட அவனுங்களுக்கு எப்பிடி புரிய வைக்கனும்? அந்த விஷயத்த எப்பிடி முடிக்கனும்? இப்பிடி எந்த ஒரு ஃபார்மெட்டும்… - [நாள்: 12](https://panbudan.com/naal-12/): நாலடியார் மாதிரி நாலே நாலு வரியில எழுத முடியுற எபிசோட். ஆரம்பிச்சதுமே “நான் சுத்தி வளச்சு பேச விரும்பல. நேரடியா விஷயத்துக்கு வரேன்”ற மாதிரி நேரா “கேப்டன்ஸி டாஸ்க்குக்கான ஆள தேர்ந்தெடுப்போம் வாங்கடா”ன்னு கூப்ட்டு “இந்த வார பெஸ்ட் பெர்பார்மர் யாரு?ன்னு… - [நாள்: 11](https://panbudan.com/naal-11/): பிக்பாஸ் வீட்டுக்குள்ள இன்னும் அந்த நா*ய் சுத்திட்டும் கத்திட்டும் தான் இருக்கு போல. இன்னைக்கு காலையில அலராம் அடிச்ச பிறகும் FJ தூங்குனத பாத்த டாகி வழக்கம் போல கத்த ஆரம்பிச்சுச்சு. பின்ன நார்மல் ஹவுஸ் ஆளுங்க எல்லாம் சுத்தி உக்காந்திருக்க… - [அன்றைய தீபாவளி போல் இன்றில்லை!](https://panbudan.com/antraiya-deepavalipol-intrillai/): தொண்ணூறுகளில், பள்ளிக்கால பதின்மவயது கிராமப்புற சாமானியனுக்கு, தீபாவளி என்பது சொர்க்கத்தைக் காணுமளவுக்கான ஒரு பெருவிழா. கிரைண்டரும், மிக்ஸியும் இல்லாமல் அம்மியும், குடக்கல்லும் ஆக்கிரமித்திருந்த வீடுகளில் எப்போவதாவதுதான் மாவரைப்பதால் பண்டிகைகாலப் பலகாரங்களுக்கு இணையாக அப்போதெல்லாம் இட்லியும் இருந்தது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்த… - [தீபாவளியும், தீபாவலியும்](https://panbudan.com/deepavaliyum-deepavaliyum/): தீபாவளி என்றவுடன் சிறுவயதில் வண்ண வண்ண மத்தாப்புக்களுடன் பண்டிகை கொண்டாடிய நினைவுகள் நெஞ்சில் பூக்கின்றன. அப்போதெல்லாம் கிராமத்துப் பாட்டி வீட்டிற்குப் போய்தான் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். கம்பி மத்தாப்பை கொளுத்தக்கூட அஞ்சி நிற்கும் எங்களுக்கு, சோளத்தட்டையில் கம்பி மத்தாப்பை சொருகித் தருவார்… - [மாடுலர் கிஷ்டன்](https://panbudan.com/modular-kishtan/): சில பெண்கள் தான் அழகாக இருக்கிறார்கள். அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள்.. ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது… - [நினைவெல்லாம் நிறைந்திருக்கும் தீபாவளி](https://panbudan.com/ninaivellaam-niraindhirukkum-deepavali/): “தீபாவளி” சட்டென்று கடந்து போய் விட முடியாத அனுபவம்நமது பெரும்பான்மையான கொண்டாட்டங்கள் நினைவு சார்ந்தவை.பெரும்பான்மையான நினைவுகள் கொண்டாடத்தக்கவை. “தீபாவளி” நினைவெல்லாம் நிறைந்திருக்கும்  தீபாவளி. எத்தனை, எத்தனை தீபாவளி. தீபாவளி என்பது அனுபவம்,இனிப்பான அனுபவம். தீபாவளி என்பது இனிய நிகழ்வுகளின் அனுபவம். அவை… - [என் பேனா மையின் நிறம்](https://panbudan.com/en-pena-maiyin-niram/): நன்னாளும் நன்முழுத்தமும் நன்கறிந்துபகை நாட்டார்க்குப் பறையறைந்துதூதன் சொல் கேட்டறிந்துசமாதானத்திற்கு வழியில்லை என்றுணர்ந்துஆநிரையும் முதியோரும் பிணியுடையோரும்அந்தணரும் குழவிகளும் பெண்டிரும்அரணுக்குள் பொத்திய பிறகு… குறித்ததொரு உதயப் பொழுதில்முரசறிவித்து படை நிறுத்திஅந்தி வரை சமரிட்டுஎதிர்ப்புறம் மடிந்த வீரர்கள்எரியூட்ட நேரங் கொடுத்துஇறுதியில் நிராயுதபாணியாய் சரணடைந்தோரைமரியாதையோடு சிறைப்பிடித்துஅறநெறியில் நிலம்… - [இலக்கம் 136](https://panbudan.com/ilakkam-136/): 136, என் மனதுக்கு இணக்கமான எண். என் பால்ய, பதின்ம வயது நினைவுகளால் நிரம்பிய வீட்டின் கதவு எண். வாசல் முதல் பின்புறம் வரை சுமார் நூறடிக்கு மேல் நீண்டிருக்கும் பழங்கால வீடு. வாசல் திண்ணையில் ஆரம்பித்து ஒவ்வொரு இடமும் தன்னுள்… - [நினைவில் தீபாவளி](https://panbudan.com/ninaivil-deepavali/): இப்போதைய வெளிநாட்டு வாழ்க்கையில் தீபாவளி என்பது விடுமுறை நாளாகக் கூட இல்லாமல் வேலை நாளாய்த்தான் கடந்து செல்கிறது. எனது சிறுவயதுத் தீபாவளிக் கொண்டாட்டம் இப்போது எங்கள் ஊரிலும் மாற்றம் கண்டிருந்தாலும் தீபாவளிக்கு ஊரில், அதுவும் சொந்தங்களுடன் இருப்பது மகிழ்வுதானே. அந்த மகிழ்வை… - [பூப்போட்ட மஞ்சள் சட்டை](https://panbudan.com/poopotta-manjal-chattai/):   இன்னும்கூட நன்றாக நினைவிருக்கிறது. அது பூப்போட்ட வெளிர் மஞ்சள் நிறச்சட்டை. அவன் அப்பொழுது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். வீட்டிலிருந்த ஐவரில் மூவர் பெரிய மனிதர்களாகிவிட, நான்காவது அண்ணன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். இவன்தான் கடைக்குட்டி. அனைவருக்கும் செல்லப்பிள்ளை என்றாலும் அப்பாவிற்கு… - [மனதில் ஒளிந்திருக்கும் நரகாசுரன்களை அழிப்போமா?](https://panbudan.com/manadhil-olindhirukkum-naragarurangalai-olippoama/):  விடிந்தால் தீபாவளி.. ஊரே உற்சாகத்துடன் பரபரவென்று இருக்கிறது. இரவு நெடு நேரம் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தாலும் எப்பொழுது விடியும், புதிய ஆடை உடுத்தி பட்டாசுகளை வெடிக்கலாம் என்று சிறார்களும், மாமனார் வீட்டு உபசரிப்பில் மயங்கியபடி இளம் மனைவியைச் சுற்றி வரும் புது மாப்பிள்ளைகளும், கண்கவர் ஆடைகளில்… - [தீபாவளி மழை](https://panbudan.com/deepavali-malai/): வெயில் ஆதிக்கத்தில் பல இல்லங்களில் உலை கொதிக்கும் கந்தக பூமி எங்கள் ஊர். தீபாவளி என்பது ஒருநாள் பண்டியாக இல்லாமல், ஒரு தொடர்ச்சியான கொண்டாட்டமாகக் கொண்டாடித் தீர்க்கும் சிவகாசியில் பிறந்தவள் நான். தீபாவளிக்கு முந்தையநாள் சந்தையெல்லாம் களைகட்டும். சாலையோரங்களில் மழைக் காளான்களாய்… - [கறி](https://panbudan.com/curry/): ஆடி, தீபாவளி பொங்கலுக்கு மட்டும்தான் கறி, நடுவுல எப்போதாவது குக்கு நோய் கண்ட கோழிக ஆரம்பத்துல சொணங்கலாத் தெரிஞ்சவுடனே, கீழத்தெரு கனி கிட்ட கொடுத்து கொதவளையத் திருகி வாங்கியாந்துருவா அம்மா,   குப்பைமேட்டுத் தென்னைமரத்துக்குக் கீழ சணல் சாக்கு விரிச்சி வெடுக்கு வெடுக்குன்னு… - [தீபாவளிப் பலகாரம் - உக்காரை](https://panbudan.com/deepavali-palagaram-ukkaarai/): ———————————— தேவையான பொருட்கள் 1. கடலைப் பருப்பு – ஒரு கப் 2. வெல்லம் – இரண்டு கப் 3. ஏலக்காய் தூள் 4. முந்திரி பருப்பு பத்து எண்ணிக்கை 5. நெய் கால் கப் செய்முறை வெறும் வாணலியில் கடலைப்… - [தீபாவளித்துப்பாக்கி](https://panbudan.com/deepavalith-thuppakki/): நூறு நாட்கள் இருக்கும்போதே கவுண்ட்டவுன் ஆரம்பித்துவிடும். அதாவது தினசரி காலண்டரில் தீபாவளி தேதியில் ஜீரோ என்று எழுதுவோம். அதன் முன்நாள் ஒன்று, அதற்கும் முதல்நாள் இரண்டு… இப்படியே நடப்பு தேதி வரை எண்கள் இடுவோம். கிட்டத்தட்ட தொண்ணூறு, நூறு வரை எண்கள்… - [அலங்கரிக்கும் தீபம்](https://panbudan.com/alangarikkum-deepam/): மயங்கும் இருளை மறுக்கும் ஒளியாய்,மனங்களில் மேகம் களைக்கும் வான்மழையாய்,அழகு தீபம் அலங்கரித்ததோர் தருணம்,அறத்தை மொழியும் அகல் விளக்கமிது. இருள் வாழும் இடம் தெரியாது,ஓர் ஒளி வந்தால் தவம் முடியும்;அந்த ஒளியாம் இந்நாள் வாழ்த்து,அன்பெனும் வாசலில் அழைக்கின்றது. அரசர் குடியில் தீபமிட்டார்,ஆசையுடன் கூடி… - [காலிலிருந்து நுரையீரல் வரை (நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு)](https://panbudan.com/kaalilirundhu-nuraiyeeral-varai/): நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு – Pulmonary embolism: (PE) எவ்வாறு ஏற்படுகிறது? சாதாரணமாக நினைத்த ஒரு காய்ச்சல், நோயாளியை ஐசியூவில் கொண்டு சேர்ப்பதில்  முடியுமா? சந்தோஷமாக ஆரம்பித்த விமானப்பயணம் உயிருக்கு ஆபத்தாகுமா? ஆகலாம்.. எப்படி? எனப் பார்ப்போம். இவற்றுக்கெல்லாம் காரணம், கால்கள்… - [புலம் பெயர்ந்தவர்களின் தீபாவளிக் கொண்டாட்டம்](https://panbudan.com/pulam-peyarndhavargalin-deepavalik-kondattam/): தீபாவளி உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப் படுகிறது. எங்கிருந்தாலும் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தை மறப்பதில்லை. நான் தற்சமயம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். தீபாவளி வேலை நாளில் வருவதால் வீட்டில் புதுத்துணி உடுத்தவோ மகிழ்ச்சியாகக் கொண்டாடவோ இயலாததால் அந்த வார இறுதியில் விடுமுறை நாளில்… - [மகளே.. என் மகளே!](https://panbudan.com/magale-en-magale/): வீட்டுத் திண்ணையில் காலைச் சூரியன்அந்தி சாயும் வரைக்கும் என் கண் தேடும்,இத்தனை வருடம் காலடிச் சத்தம்கேட்டதெல்லாம் இப்போதேன் தூரம். ஊர் தாண்டி நீ போனதனால்,சுவரெல்லாம் நீ சாய்ந்த இடம்,பாயெல்லாம் நீ படுத்த நினைவுகள்,பேச ஒரு வார்த்தை இல்லையே நீயின்றி. பழைய சோற்றைக்… - [மில்மா பர்ஃபியும் தேன்குழலும்..](https://panbudan.com/milma-burfiyum-then-kulalum/): முள்ளுத் தேன்குழல்: முறுக்கு இல்லாத தீபாவளியா?? எல்லோர் வீடுகளிலும் தேன்குழல் எனப்படுகிற முறுக்கு பலவிதங்களில் செய்யப்படுவதுதான். இதற்காக மிஷினுக்கு சென்று அரைத்து வர வேண்டும் என்பது இல்லை. வீட்டிலிருக்கும் எந்த அரிசிமாவையும் பயன்படுத்தி, சட்டென்று செய்து தரலாம். கரகர மொறுமொறு முறுக்கு… - [பாரம்பரிய முறையில் இரு பலகாரங்கள்](https://panbudan.com/paarambaria-murayil-iru-palagarangal/): கருப்புக் கவுனி அரிசி இனிப்பு!  தேவையான பொருட்கள்: கருப்புக் கவுனி அரிசி 1கப் 250 கிராம், சீனி 1 கப் 250 கிராம், தேங்காய்ப்பூ 3/4 கப், நெய் 3 டீ ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை. செய்முறை : கருப்புக் கவுனி… - [சின்னதாய் ஒரு சர்வீஸ்](https://panbudan.com/chinnadhai-oru-service/): “என்னோட லுங்கியைத் துவைக்கலியா?” என்று தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டான் தியாகு. “குளிச்சு முடிச்சாச்சா?” கேட்டாள் மனைவி வசந்தி. “ஆமா” “பாத்ரூம்ல கால் அடிக்கு ஏன் தண்ணீ நிக்குது?” “நின்னுகிட்டே குளிச்சேன். அதான்” “போய் அடைப்பைக் குத்தி விடுங்க” “இப்போ தான் குளிச்சேன்… - [நியூஜெர்சி ஆளுநர் மாளிகையில் தீபாவளி: ஓர் அனுபவப் பகிர்வு](https://panbudan.com/new-jersey-aalunar-maaligayil-deepavali/): தீபாவளி என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பொங்கல், சங்கராந்தி போன்ற பண்டிகைகள் மாநில அளவிலேயே இருக்கும்போது, தீபாவளி மட்டுமே இந்திய எல்லைகளைத் தாண்டி உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வட இந்தியாவில் தீபாவளி ஐந்து நாட்கள் நீடிக்கும் ஒரு பெருவிழா.… - [க. அம்சப்ரியா கவிதைகள்](https://panbudan.com/ka-amsapriya-kavidhaigal/): யாரோ ஒருவரின் திராட்சை ரசம் நான்பருகப் பருகக் கடக்கிறது காலம்ஒரு நாள் அது கசப்பின்அடையாளமாகிறதுபருகியவர்கள் எவரும்இது திராட்சை ரசமெனஒப்புக் கொண்டதில்லை என்பதுதான்…. எனது வேர்களிலும்கனிகள் விளையும்உரமொன்றைத் தயாரிக்கிறார்கள்எனக்கே எனக்கெனமெனக்கெட்டதாகதூற்றித் திரிகிறார்கள்அறுவடைக் காலங்களில்பள்ளத்தாக்கில் வீசப்படும்மீதக் கனிகள்விரும்பாவிட்டாலும் நஞ்செனப் பரவுகிறதுகனிகளற்ற கிளைகளில்வந்தமர்கிறதுவண்ணத்துப் பூச்சியின்இறகொன்று. அவர்களின்… - [ஏமாற்றாதே..](https://panbudan.com/ematradhe/): “ஏங்க.. கழுத்துல ஒரு செயினு கூட இல்லாம எப்பிடிங்க உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்குப் போறது?” கமலா கவலையுடன் கேட்டாள். அவனின் பிடிவாதம்தான் மனைவியின் நகைகளையெல்லாம்  அடகு வைக்கும்படி ஆனது.  “வண்டி வாங்குறதுக்கு இப்ப என்னங்க அவசரம்?” என்று கமலா எவ்வளவோ சொல்லியும்… - [தீபாவளி](https://panbudan.com/deepavali/): தீபாவளி என்பது தீப ஒளித் திருநாள் என்பதாகும். குடும்பங்கள், உறவுகளோடு ஒற்றுமையாகக் கொண்டாடும் பண்டிகை ஆகும். தீபாவளிப் பண்டிகை குறித்து இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம். நரகாசுரனை கிருட்டிணர் அழித்த நாள்தான் தீபாவளியாகக் கொண்டாடப்படுவதாக சொல்கிறார்கள். தீபாவளிப் பண்டிகை வருவதற்கு முன்பாகவே மக்கள்… - [சுயவிளையாட்டு ](https://panbudan.com/suya-vilayattu/): சுயவிளையாட்டு  Self-referential / Playfulness என்பது பின்நவீனத்துவ இலக்கியத்தின் முக்கிய தன்மைகளில் ஒன்று. இலக்கியம் தன்னைப் பற்றிப் பேசத் தொடங்கும் நிலையே இதன் அடிப்படை. உரை தன்னுடைய உருவாக்க முறையை வெளிப்படுத்திக்கொள்ளும், தன்னைப் பற்றி சிரிக்கத் தொடங்கும், தன் பிம்பங்களை விளையாட்டாகப்… - [ஒளியின் பயணம் - உலகெங்கும்.](https://panbudan.com/oliyin-payanam-ulagengum/): தீபாவளி, அதாவது தீப ஆவளி (விளக்கு வரிசை), என்பது வெறும் பண்டிகையல்ல; அது அறியாமை எனும் இருளை நீக்கி, அறிவு எனும் ஒளி பிறக்க வேண்டும் என்ற ஆழமான தத்துவத்தை மையமாகக் கொண்ட இந்தியப் பண்பாட்டின் ஆழத்தில் வேரூன்றிய ஒரு மாபெரும்… - [பேபி சிட்டிங்](https://panbudan.com/baby-sitting/): ”மனசே சரி இல்லம்மா” என்றாள் மகள் ரீமா வருகைக்காகக் காத்திருந்த மீரா. “ஏன் என்னாச்சு?” டிஃபன் பாக்சை அடுப்படியில் போட்டுவிட்டு வந்து அம்மாவுடன் சேர்ந்து கொண்ட ரீமா கேட்டாள். நான் நடப்பதை ஒரு வழிப்போக்கனாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். “சொன்னா கேக்குறாங்களா இவங்க?.… - [புனரபி மரணம்](https://panbudan.com/punarabhi-maranam/): பரந்து கிடந்த அந்த ஹாலில் பரமசிவம் மரணித்து மல்லாக்கப் படுத்திருந்தார். மன்னிக்கவும்… படுக்க வைக்கப் பட்டிருந்தார். காலையில் எழுந்திருக்காமல் மேலூர் போய்ச் சேர்ந்திருந்ததால், அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று முடிவு செய்திருந்தனர் அவர் வீட்டார். பரமசிவம் அந்த ஊருக்கு நாட்டாமை என்பதால்,… - [முதலாளி](https://panbudan.com/mudhalali/): “அம்மா.. வாங்கம்மா வாங்க, எல்லாம் புது ரகம். சுடிதார், நைட்டி, புடவை, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் எல்லாம் இருக்கு. வாங்கம்மா வாங்க” ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருச்சி மலைக்கோட்டை பஜாரில், உச்சி வெயிலில் பிளாட்பாரத்தில் துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து… - [பார்க்காமலே..](https://panbudan.com/parkamalae/): நகரின் பிசியான ரோட் சைட் கார் பார்க்கிங். அந்த ஏரியாவை சேர்ந்த கல்லூரி மாணவன் (முதலாம் ஆண்டு) பிரபு ஒரு காரை நோக்கி வருகிறான். அது அகலமான Rear View Mirror உள்ள பணக்காரத்தனமான கார். அதே சமயத்தில் ரொமாண்டிக்காகவும் இருந்தது.… - [எத்தனைப் பண்டங்கள்! எத்துணைச் சுவை!](https://panbudan.com/ethanai-pandangal-ethunai-chuvai/): “ஐயா ராஜேஷ் அவர்களே, தீபாவளி நெருங்குகிறதே, தங்கள் இல்லத்தில் எத்துணைத் தித்திப்புப் பண்டங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?” என்று சங்கத்தமிழில் பேசிக்கொண்டே வீட்டுக்குள்ளே நுழைந்தான் சுரேஷ். “என்னடா? தமிழ் எல்லாம் ரொம்ப பலமா இருக்கு? என்ன விஷயம்?” “நீ வேற கதை,… - [பிள்ளை மனசு](https://panbudan.com/pillai-manasu/): விஜி நான் உள்ளே வரும்போதே சொல்லிவிட்டாள். “பட்டாளத்தம்மா உங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க..” சட்டையைக் கழற்றப் போனவன் நிறுத்திவிட்டேன். “வா.. போயிட்டு வந்தரலாம்…” “டிபன்?” “அதெல்லாம் அப்புறம்..” நான்கு வீடுகள் தள்ளித்தான் அவர்கள் வீடு. ‘பட்டாளத்தம்மா’ என்பது நாங்கள் வைத்த பெயர். சொந்தப்… - [நாள் - 10](https://panbudan.com/biggboss-day-10/): நாள்: 9 தொடர்ச்சி & நாள் 10இந்த சீசனோட வில்லன் வேற யாருமில்ல பிக்பாஸ் எடிட்டர் தான். டெலிகாஸ்ட்டுக்கு இவர் கட் பண்றதெல்லாம் வீணா போன சீன்ஸா இருக்கு. லைவ்ல இருந்து கட் பண்ண சீன்ஸெல்லாம் இன்ஸ்டா, ஃபேஸ்புக்ல வருது. அதெல்லாம்… - [நாள் - 9](https://panbudan.com/biggboss-day-9/): நாள்: 8 தொடர்ச்சி & நாள் 9பாரு, சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்ல காலடி எடுத்து வச்சுட்டாங்க. வச்சதுமே அடுப்படியில இருந்த பீங்கான் பவுல் உடஞ்சு போச்சு. யாரா இருக்கும்னு யோசிக்கவே இல்லையே….பாருதான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டானுங்க. அது கிட்ட கேட்டதுக்கு “என்னய பாத்தா… - [நாள் - 8](https://panbudan.com/biggboss-day-8/): கனி, விக்கல், ப்ரவீன் எல்லாம் கிச்சன் ஏரியால நின்னுட்டுகனி: ஏண்டா…இப்பிடி காலையில எந்திரிச்சு ஒரு காபி போட கூட வழியில்லாம இருக்கே…! இவனுங்க எப்ப எந்திரிக்கிறது…நாம எப்ப வேலைய ஆரம்பிக்குறது?ப்ரவீன்: பெல்ட்ட எடுத்து எல்லாரையும் நாலு சாத்து சாத்தவா?கனி: எதுக்கு விஜய… - [நாள் - 6](https://panbudan.com/biggboss-day6/): இப்போதான் முத முறையா விஜய் சேதுபதி பிக்பாஸ் ஹோஸ்ட் பண்றத பாக்குறேன். உண்மையாவே இவரு இப்டிதான் ஹோஸ்ட் பண்ணுவாரா? ஆண்டவர ரொம்பவே மிஸ் பண்றேன். முன்னல்லாம் பிக்பாஸ் சனி ஞாயிறு எப்படா வரும்னு இருக்கும். ஆண்டவர் ஹவூஸ்மேட்ஸ ஹேண்டில் பண்ற விதம்,… - [நாள் - 7](https://panbudan.com/bigboss-day-7/): இன்னைக்கு நடந்தது என்ன?விஜய் சேதுபதி வந்தாரா…வந்தாரு…விஜய் சேதுபதி பேசுனாரா?பேசுனாரு…விஜய் சேதுபதி போயிட்டாருஆமா போயிட்டாரு…ஒட்டு மொத்த எபிசோடும் “அதுல ஒண்ணும் இல்ல கீழ போட்டுரு” கணக்குதான்.சும்மா நாளா இருந்தாக் கூட இவனுங்களா பேசி, பொராண்டி, சண்ட போட்டு, கத்தி கூப்பாடு போட்டுன்னு என்னவாச்சும்… - [நாள் - 5](https://panbudan.com/bigg-boss-naal-5/): சொன்ன மாதிரியே சபரி பைப்புக்கடியிலயே தூங்க, தண்ணி அவன் மூஞ்சிலயே விழுந்து எழுப்ப, அவனும் கமருதீனும் சரியா வந்து டாங்கிய வச்சு தண்ணி பிடிச்சானுங்க. இங்குட்டு சபரிகிட்ட கனி “யப்பா டேய் நந்தினி கிட்ட கொஞ்சம் பாத்து பேசுங்கடா, அவளுக்குள்ள ஒரு… - [நல்லாச்சி - 11](https://panbudan.com/nallachi-11/): தீபாவளிக்கு ஆரோக்கிய அல்வா வேண்டுமெனஅரை மணி நேரமாய்எசலுகிறான் மாமன்அசையாமல் அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சிஎடையும் இடையும் பெருகாமல்எண்ணெய்யும் நெய்யும் தொடாமல்நாவினிக்க வேண்டுமாம் தீபாவளிஇத்தனை விதிகளைப் பரப்பினால்என் செய்வாள் அவளும் நல்லாச்சியின் பட்டியலைதலையசைத்து ஒதுக்குகிறான்பேத்தியின் பட்டியலையோகண்டுகொள்ளவேயில்லைபழைய மனப்பான்மை கொண்ட உங்களுக்குநவீன நடைமுறை தெரியாதெனகேலியும் செய்கிறான் ஆரோக்கிய… - [மருத்துவர் பக்கம் -8 : டெங்கு காய்ச்சல் - நீர்ச்சத்து இழப்பின் அபாயம்](https://panbudan.com/marthuvar-pakkam-8/): காய்ச்சலின் போது ஆபத்தான நீரிழிப்பை எப்படி அறிவது??? எளிய வழிமுறை Capillary Refill timeஐ சோதனை செய்வதுDr.அ.ப.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை —–டெங்கு காய்ச்சலின் முக்கிய ஆபத்து அதீத நீரிழப்பு தான். (Extreme dehydration) முதல் மூன்று நாட்களான Febrile phase… - [ஆவன்னா ரூனா நிர்மல வதனா – 5 - நிறைவு](https://panbudan.com/avanna-5/): அள்ளக் குறையா அன்பாம் அமுதினைத் துள்ளியே என்னிடம் தா… எனச் சொல்லவேண்டிய என் காதலர் புரு அஸ்தினாபுரம் போகிறாராம்.. மன்னரிடம் நீதியாம்… அரசகுமாரியைப் பணிப்பெண்ணாக்கி அழகு பார்த்துப் பின் அவளின் அழகைப் பார்த்த பொல்லாத யயாதி மன்னனிடம்.. நீதி கிடைக்குமா என்ன?… - [கொங்கு வட்டாரவழக்கு - 10: திடும்பம்](https://panbudan.com/kongu-vattara-vazhakku-10/): அத்த பெரியவனுக்கு சாதகம் வந்துதுல்ல கருக்கம்பாளையத்துல இருந்து,நேத்துதா போயீ நம்ம சென்னிமலாபாளத்து குட்டிப்பவுண்டர்ட்ட பாத்துட்டு வந்தம் நல்லாருக்குதுனு சொன்னாங்க.. பொண்ணூட்டலயும் நல்லாருக்குதாமா.. எல்லாம் விசாரிச்சும் நம்ம குமாரு சொல்லிட்டான்,குடும்பமெல்லாம் நல்ல குடும்பம்னு.. நானும் கருக்கம்பாளையத்து நங்கைட்ட கேட்ட அவுங்களும் அருமையா பண்ணலானு… - [அசுரவதம்: 11 - நெடிது நின்ற நாயகன்.](https://panbudan.com/asuravatham-11/): கோபக் கனலும் நாணத்தின் கூச்சமும் மிகுந்து, அறுபட்ட மூக்கின் வலி தாங்க முடியாமல், பஞ்சவடியை விட்டு வேகமாகப் பின்வாங்கி, கோதாவரியின் கரையோரம் நடந்தாள். தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, பகல் நேரத்தின் சூரிய ஒளியில் இன்னும் தகதகத்தது. கோதாவரி நதி,  சூர்ப்பனகையின் செந்நிற இரத்தத்தால்… - [வாழ்தல் இனிது](https://panbudan.com/vaaldhal-inidhu/): “நான் வரணுமா? வாய் சும்மா இருக்காதே… எசகுபிசகா கேட்டு வைப்பேனே” என்றான் தர்மன். அவனிடம் காஃபி தம்ளரைக் கொடுத்தபடி முறைத்தாள் ஜீவிதா. இந்த ஞாயிறு ஜீவிதாவின் நெருங்கிய பள்ளித் தோழி பாமா வீட்டுக்குச் செல்வதாகத் திட்டம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு திருமண… - [வளர்நிலையில் வரும் தனிமை](https://panbudan.com/valar-nilayil-varum-thanimai/): வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் மிகவும் வேதனையளிப்பதும், அமைதியாகப் பாதிப்பதும் தனிமையே. குறிப்பாக வளரும் பருவத்தில் ஏற்படும் தனிமை, ஒரு நபரின் ஆளுமை வளர்ச்சியை ஆழமாகப் பாதிக்கிறது. இந்தக் கட்டுரை அத்தகைய தனிமையின் காரணங்கள், அதனால்… - [நாள் - 4](https://panbudan.com/day-4/): Super Deluxe கூடாரத்துல ஒரு பஞ்சாயத்து. விடியக்காலை 5 மணிக்கே எந்திரிச்சு எப்படா டீ கிடைக்கும்ன்னு காலி கப்போட காத்துட்டு இருந்த ரட்சகன், நேரம் ஆக ஆக கையில நரம்பு புடச்சு கோவத்த கழுத்து வழியா ஏத்தி கண்ணுல நிறுத்தி கனலா நின்னுட்டு இருந்தாப்ல. - [நாள் - 3](https://panbudan.com/day-3/): Super Deluxe கூடாரத்துல ஒரு பஞ்சாயத்து. விடியக்காலை 5 மணிக்கே எந்திரிச்சு எப்படா டீ கிடைக்கும்ன்னு காலி கப்போட காத்துட்டு இருந்த ரட்சகன், நேரம் ஆக ஆக கையில நரம்பு புடச்சு கோவத்த கழுத்து வழியா ஏத்தி கண்ணுல நிறுத்தி கனலா நின்னுட்டு இருந்தாப்ல. - [நாள் - 2](https://panbudan.com/bbs9-naal-2/): Super Deluxe கூடாரத்துல ஒரு பஞ்சாயத்து. விடியக்காலை 5 மணிக்கே எந்திரிச்சு எப்படா டீ கிடைக்கும்ன்னு காலி கப்போட காத்துட்டு இருந்த ரட்சகன், நேரம் ஆக ஆக கையில நரம்பு புடச்சு கோவத்த கழுத்து வழியா ஏத்தி கண்ணுல நிறுத்தி கனலா நின்னுட்டு இருந்தாப்ல. - [நாள் - 1](https://panbudan.com/bbs9-naal-1/): விடியக்காலை 3 மணி. பெட்டுல புரண்டுட்டு இருந்தாரு வாட்டர் லெமன். (என்னன்னு கேட்டா எழவு அதுவும் ஏதாச்சும் படத்துல வர சீனோட ரீக்கிரியேஷன்னு சொன்னாலும் சொல்லுவாப்ல.) அந்த நேரமா பாத்து இந்த FJ பய வந்து “அண்ணே கொஞ்சம் ஒருக்களிச்சு படுண்ணே…குறட்டை சத்தம் கூரைய பிய்க்குது”ன்னு சொல்லிட்டுப் போனான். எங்கயோ ஆரம்பிச்சு வாட்டர் லெமன் டாக்டரா? இல்லையா?ன்னு ஒரு விவாதத்துக்கு போயிட்டானுங்க. - [மாற்றுத்திறனாளிகளின் தனிமை](https://panbudan.com/matru-thiranaligalin-thanimai/): சங்க காலத்தில் மாற்றுத்திறனாளிகளாக இரண்டு புலவர்கள் இருந்தனர். ஒருவரால் நடக்க இயலாது. இன்னொருவரால் பார்க்க இயலாது. நடக்க இயலாதவரைப் பார்வைக்குறைபாடு உள்ளவர் தூக்கிக்கொண்டு செல்ல அவர் இவருக்கு வழிகாட்ட இருவரும் நடந்து செல்வார்கள். இருவரும் வறுமையில் வாடினர். அவர்கள் உடையில் நிறைய… - [இன்றைய மாணவர்கள்](https://panbudan.com/intraia-manavargal/): சமீபத்திய தமிழக வெற்றிக்கழக அரசியல் ஈடுபாட்டில் அதிக அளவு இளைஞர்கள் பங்கேற்பதும், அதன் தலைவர் விஜய் அவர்களின் பிரச்சாரத்தில் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதும் நாம் கண்கூடாகக் கண்டுவரும் மாற்றம். மாணவர்களின் அரசியல் பங்கேற்பு ஜனநாயக நாட்டில் மிக அவசியமான… - [மனத்திலிருந்து..](https://panbudan.com/manadhilirundhu/): நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சியான சம்பவங்கள் எல்லாம் நடந்து விட்டன. ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு, வசைபாடிக் கொண்டு பேசுகிற பேச்சையும் கமெண்ட்டுகளையும் பார்க்கும் பொழுது இப்படியொரு சமூகம் நம் கண் முன்னே உருவாகிக் கொண்டிருப்பது வேதனையாக உள்ளது. இதற்கு முன்பும்… - [வங்காள நவராத்திரி: கலையும், ஆராதனையும்](https://panbudan.com/bengal-navaratri/): மேற்கு வங்காளத்தில் நவராத்திரி என்பது ஒரு பண்டிகை மட்டுமல்ல, அது ஓர் அசுரனை வென்ற தாயின் கதையிலிருந்து தனது மகளை வரவேற்கும் உணர்வுக்கு மாறும் ஒட்டுமொத்த நகரத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜை ஆகும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஒன்பது இரவுகள் விரதம்,… - [ஆன்மாவின் கண்ணீர்..](https://panbudan.com/anmavin-kaneer/): எனது கண்ணீர் ஆன்மாவிலிருந்து வடிவதுஅதன் தூய்மைஒருவரைப் பகலிலும் தூங்க விடாததுஎத்தனை மைல்களுக்கு அப்பால்இருந்தாலென்னஎத்தனை காலத் தொலைவு இருப்பினும் என்னஇனி தேடவேண்டிய எந்த அவசியங்களுமில்லைநீயே உதிர்த்த சொற்கள்தான்நான் மாயங்களை நிகழ்த்துபவள்நீ எனை வந்து சேர்வாய் தேவ. - [அறிவென்பது யாதெனில்..](https://panbudan.com/arivenbadhu-yadhenil/): “இப்போ இவனையும் கூட்டிட்டுப் போகணும், எல்லாம் தலையெழுத்து” என்றான் ஷா. “விடு, எடுபிடியாக்கூட வச்சுக்கலாம்” என்றான் நரேன். “ஏன் இவ்வளவு புலம்பல்? பேசாம, ‘தம்பி நீ பஸ் புடிச்சு போயிடு’ னு சொல்லிடலாம்ல” அவர்களைப் பார்த்துக் கேட்டாள் சீத்தா. மூவர் வாயிலும்… - [கி. சரஸ்வதி கவிதைகள்](https://panbudan.com/ki-saraswathi-kavithaigal/): காதல் கோள்கள் நாம் பூமியில் மட்டும்சந்தித்துக் கொள்ளவில்லை நண்பனே மின்னிக் கிடக்கும் பலகோடி நட்சத்திரங்கள்எப்படி வந்தன என்று கேட்டாய்நான் உடனே ஒரு முத்தம் தந்தேன்அவை ஆகின பல கோடியே ஒன்றுதாரகைகளெல்லாம் முத்தங்களெனில் நிலவு?அது சற்றே நீண்ட முத்தம் பால்வெளி நிரப்பிய காதலின்போதாமையில்… - [அனைவரும் போற்றும் அன்னை!](https://panbudan.com/anaivarum-potrum-annai/): நவராத்திரி என்றழைக்கப்படும் ஒன்பான் இரவில் முப்பெருந்தேவியரான மலைமகள், அலைமகள், கலைமகளை வழிபடும் மரபு நம்மிடம் இருந்துவருகின்றது. முதல் மூன்று நாள்கள் வீரத்தின் அடையாளமான மலைமகளும் (துர்க்கை), அடுத்த மூன்று நாள்கள் செல்வத்தை அளிக்கும் அலைமகளும் (இலட்சுமி), இறுதி மூன்று நாள்கள் கல்வியின்… - [நவராத்திரியும் நவரத்தின மாலையும்](https://panbudan.com/navaratriyum-navaratna-malayum/): உனக்குப் பிடித்த பண்டிகை என்ன? என்று சிறுவயதில் என்னை யாராவது கேட்டிருந்தால் கண்டிப்பாக நவராத்திரி என்று சொல்லி இருப்பேன். ஏனென்றால் பொம்மைகள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். நான் மருத்துவராகி இருபது வருடங்கள் கழிந்து விட்டன. குழந்தைகள் கல்லூரி வாசலைத் தொட்டிருக்கிறார்கள்.… - [மயிற்பீலி- சிறுகதைத் தொகுப்பு - மதிப்புரை - கல்பனா ரத்தன்](https://panbudan.com/mayirpeeli/): எழுத்தாளர் அனுராதா ஆனந்த் இதுவரை ஏழு மொழிபெயர்ப்பு கவிதைத்தொகுதிகள் வெளியிட்டுள்ளார். மயிற்பீலி சிறுகதைத் தொகுப்பு இவரது எட்டாவது புத்தகம் மற்றும் முதல் சிறுகதைத்தொகுப்பு. இப்புத்தகம் இவ்வருட ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது பெற்றுள்ளது. இது சால்ட் பதிப்பக வெளியீடு. தொகுப்பில் மொத்தம் ஏழு… - [கிளி ஜோசியம்](https://panbudan.com/kili-jyosiyum/): ஆலய வாசலின் முன்னிருந்தஆரவாரமிக்கப் பூக்கடைகளைத் தாண்டிவீதியின் அமைதியான ஓரத்தில்சாயம் போன குடைக்குக் கீழ்மூங்கில் கூண்டிற்கு உள்ளேசைகைக்காகக் காத்திருக்கிறது கிளி. வருவோர் போவோரைக் கவரும்வாய்கொள்ளாப் புன்னகையுடன்பச்சைக்கரையிட்ட மஞ்சள் வேட்டியும்இளஞ்சிகப்பில் சட்டையும், நெற்றியில்விபூதிப் பட்டையுடன் சந்தனமும் குங்குமமும்தரித்த ஜோஸியர்விரல்களைச் சொடுக்கவும்தாவிக் குதித்து வெளியே வருகிறது… - [மோடி செய்த மோதி](https://panbudan.com/modi-modhi/): முன் குறிப்பு : இது அரசியல் பதிவு… இல்லை! எழுதுவது குறித்து ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் முறை பற்றிப் பேச்சு திரும்பியது. ஒலிக்கும் முறையிலேயே தமிழில் எழுதுகிறோம் என்பதால் அச்சொற்களின் உச்சரிப்புக்கு எவ்வளவு… - [ஆவன்னா ரூனா நிர்மல வதனா – 4](https://panbudan.com/avanna-runa-4/): ”வாக்குகள் துள்ளி வருகின்ற வாயினில்நாக்கைச் சுருக்கல் நலம் இந்த நாக்கு பிறந்ததிலிருந்து நம்மிடம் கூடத்தான் இருக்கிறது..ஆனால் அதைக் கட்டுப் படுத்தவில்லை எனில் அதல பாதாளம் தான்..அதுவும் இளமையில் தறிகெட்டு ஓடும்… ஏனெனில் உடலில் ஓடும் ரத்தம்… அதில் உள்ள உணர்வுகள் தரும்… - [அசுரவதம்: 10 - பழியின் பயணம்.](https://panbudan.com/asuravatham-10/): தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, பகல் நேரத்துச் சூரிய ஒளியில் பொன் தகடாக மிளிர்ந்தது. கோதாவரி நதி, வெயிலின் பிரதிபலிப்பில் வெள்ளிப் பளபளப்பாய் மின்ன, கரையோர மூங்கில் மரங்களின் நிழல்களை அலைகளில் மெல்ல அசைத்தது. இந்த உயிரோட்டமான வனத்தின் மத்தியில், சூர்ப்பனகையாக உருமாறிய காமவள்ளி,… - [மருத்துவர் பக்கம் -7 : கூட்டமும் நெரிசலும் பாதுகாப்பும்](https://panbudan.com/maruthuvar-pakkam/): கரூரில் நிகழ்ந்தது சொல்லொணாத் துயரம். கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட 30+ பேர் இறந்திருப்பதும் இன்னும் பலர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதையும் அறிந்து மனம் வேதனை கொள்கிறது. காணொளி ஒன்றில் நினைவு குன்றி ஸ்ட்ரெட்சரில் கிடத்தப்பட்டுள்ள… - [கொங்கு வட்டாரவழக்கு - 9: கட்டாப்பு](https://panbudan.com/kongu-vattara-vazhakku-9/): கட்டாப்பு போன கட்டாப்பு ( தடவை) வந்தப்பவே சொல்லியுட்டன்ல சம்பா, அடுத்த கட்டாப்பு வரப்ப கருப்பட்டி கொண்டு வந்து குடுனு.. நாம கேட்டமுனுதாங் அஞ்சாறு சில்லு கொண்டுவந்தனுங்,வரப்ப தெம்பரமா வில்லையூட்டுகாரங்க நின்னாங்கனு பேசிட்டு வந்தனுங்ளா, என்ன சம்பா கருப்பட்டியானு, தனக்கு வேணும்னு… - [வரலாற்றில் பொருளாதாரம்: - 7](https://panbudan.com/varalatril-porulatharam-6/): அத்தியாயத்திற்குள் போவதற்கு முன்பு சில கேள்விகள். இன்றைய நாளில் விரும்பினால் மட்டுமே வரி செலுத்தலாம் அப்படி செலுத்தாமல் இருந்தால் உங்கள் மீது எந்தவித கேள்வி கேட்க மாட்டார்கள் நடவடிக்கையும் எடுக்க மாட்டார்களென இருந்தால் நீங்கள் வரியை செலுத்துவீர்களா ? சுதந்திரமாக நீங்கள்… - [நல்லாச்சி - 10](https://panbudan.com/nallachi-10/): ஐந்தாறு நாட்களாய்அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கிறது வீடுபருப்புப்பொடியும் ஊறுகாய்களும் இன்னபிறவும்பாட்டிலில் அடைபட்டுக்கொண்டிருக்கின்றனஆரவாரம் கண்டு புருவமுயர்த்துகிறாள் பேத்தி‘அண்ணன் வெளிநாட்டுக்குப்போறாம்லா’குறிப்பறிந்து கூறுகிறாள் நல்லாச்சி பத்தில் ஒரு பங்கைச் சேமித்து வைஅன்றாடம் கணக்கெழுதுநிர்வாகப்பாடத்தை மூளையில் திணிக்கின்றனர்அப்பாவும் அம்மாவும்வம்புவழக்கில் போய் விழாதேஅறிவுரையுடன்தலைவலி வாசனாதி திரவியங்களுக்குதுண்டு போட்டு வைத்தாயிற்று அக்கம்பக்கத்தினர்தாத்தா கிணற்றடியில்துணி வெளுக்கக்… - [பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் உணவு மற்றும் ஆரோக்கிய ரகசியங்கள்](https://panbudan.com/brittish-food-habit/): ப்ரிட்டிஷ் அரசவம்சம் உலகின் இரண்டாவது தொன்மையான ராஜவம்சம் ஆகும். உலகெங்கும் உடல்பருமன் பிரச்சனை பெரிதாகிக்கொன்டு இருக்க, ப்ரிட்டிஷ் ராஜவம்சத்தின் தொல்மரபுகள் அவர்களை நோய், நொடி அண்டவிடாமல் காக்கிறது. இயற்கையான உணவுப் பழக்கம்ராஜவம்சத்துக்கு ப்ரிட்டன் முழுக்க எஸ்டேட்டுகள் உண்டு. மன்னர் சார்லஸுக்கு அரிய… - [அன்பின் துளிகள்..](https://panbudan.com/anbin-thuligal/): மண்பட்ட பாவாடையோடு மண்ணிலே விளையாடினாய்விறகடுப்பில் பூத்த புகையில் கண் சிவந்து சிரித்தாய்இந்தக் கிராமம்தான் என் உலகம்என் குடும்பம்தான் என் சந்தோஷம்இந்தச் சிறு வட்டமே என் வானம்உனக்கும் இங்குதான் இடமென்றுஇத்தனை வருடங்களாய் நான் வாழ்ந்தேன்வெளியிடம் வேறு தேசம் தெரியாமலேஎன் வாசல் தாண்டிப் போகாதே… - [கொங்குவட்டாரவழக்கு: 8 - கொசலம்](https://panbudan.com/vattaravazhakku-8/): #கொசலம் புதுக்காட்டு வளுவு சென்னீப்பம்பய ராசுக்கு கல்யாணம் உறுதியாவறாப்ல இருந்துருக்குது.இந்த சீமையே தேடி இப்பத்தா பொண்ணு படுஞ்சு வருமாட்ட. அதையப் பொறுக்காம கொள்ளுகாட்டய்யம் பய நடுவளுவானிருக்கான்ல அவம் போயி புள்ளையூட்ல கொசலம் (காசிப்) வெச்சு கல்யாணத்தயே நிறுத்திப்போட்டான். அந்த கூடப்போட்ட காசி… - [மருத்துவர் பக்கம் 6:- வாயுத் தொல்லை](https://panbudan.com/maruthuvar-pakkam-6/): நம்மிள் பலருக்கும் இருக்கும் தொந்தரவாக “வாயுத் தொல்லை” இருக்கிறது.நமது ஜீரண மண்டலத்தில் காற்று எப்படி செல்ல முடியும் ? ஒன்று காற்றை வாய் வழியாக விழுங்குவதால் செல்லும், உணவை லபக் லபக் என்று வேகமாக விழுங்கும் போதும் சீவிங் கம் போன்றவற்றை… - [ஆவன்னா ரூனா நிர்மல வதனா – 3](https://panbudan.com/aavanna-3/): என்னைச் சுற்றிக் காரிருளில்ஏக்கத்துடன் நான் நடக்கின்றேன்கண்ணைச் சுழற்றிப் பார்க்கையிலேககன வெளியா புரியவில்லைவிண்மீன் தொடுக்க ஆசையுடன் விரைவாய் இருந்த பொழுதினிலேஎண்ணம் கலைந்த மாயமென்னஏற்றம் வருமா என்வாழ்வில்… தெரியவில்லை.. ஏதோ தொடர்ச்சியாய் மன ஒலியா புரியவில்லை..மெல்லப் பிதற்றுகிறேன் என்று மட்டும் தெரிகிறது.. இருப்பது படுக்கையில்..… - [அசுரவதம் : 9 - வஞ்சின வஞ்சி.](https://panbudan.com/asuravatham-9/): தண்டகாரண்யத்தின் அடர்ந்த காடு, நிலவொளியில் குளித்து, ஒரு அசாத்தியமான மௌனத்தில் உறைந்திருந்தது. ​கோதாவரி நதியின் அலைகள், பௌர்ணமி நிலவின் ஒளியில் வெள்ளிப் பளபளப்பாய் மின்ன, கரையோர மூங்கில் மரங்களின் நிழல்களை அலைகளில் நடனமாடச் செய்தன. வழக்கமாக இந்த இயற்கை எழில் காமவள்ளிக்கு… - [ மினிமலிசம் - 6 டிஜிட்டல் என்வெலப் முறையும்](https://panbudan.com/minimalism-6/): பல மினிமலிஸ்டுகள் என்வெலப் முறையை (Envelope Method) பின்பற்றுகிறார்கள். மாதத் தொடக்கத்தில் “வாடகை”, “மளிகை”, “உடைகள்” என்று தனித்தனியாக உறைகளில் பெயரை எழுதிவிட்டு, அந்தத் தேவைக்கு ஏற்ப பணத்தை உள்ளே போட்டு வைப்பார்கள். அந்த உறையில் உள்ள தொகை முடிந்துவிட்டால், அந்த… - [வரலாற்றில் பொருளாதாரம் – 6](https://panbudan.com/varalaru-porulatharam-6/): ​போன அத்தியாயத்தில் மனிதர்கள் எப்படி நாடோடிகளில் என்கிற நிலையில் இருந்து சமூகமாக எல்லோரும் ஒன்றிணைந்து வாழத் தொடங்கினார்கள் ? என்கிற கேள்வியோடு முடித்திருந்தேன். ​மனிதர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வாழ தொடங்கியது என்பது மனிதகுலத்தின் வரலாறு என்பது நாடோடி வாழ்க்கையிலிருந்து நிரந்தர சமூகங்களாக… - [தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 1 - மொழியாக்கம்](https://panbudan.com/thelungu-naatupura-kadhaigal/): தெலுங்கு மூலக்கதை : டாக்டர். எம். ஹரிகிஷன் குள்ளன் ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அந்தக் கிழவி தினமும் காலையிலே வீட்டு முற்றத்தைச் சுத்தமாகப் பெருக்கிச் சாணம் தெளித்து அழகாகக் கோலம் இடுவாள். ஒருநாள் வீட்டு முற்றத்தில் பெருக்கிக் கொண்டிருந்தபோது,… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 7 - மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal/): முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு பணக்கார எலிக்குடும்பம் இருந்தது. அப்பா எலி, அம்மா எலி, மகள் எலி என மூன்று எலிகளைக் கொண்டது அந்தக் குடும்பம். மகள் எலி மிகவும் அழகானது, நல்ல குணங்கள் கொண்டது. அப்பா எலியும் அம்மா எலியும்… - [அசுரவதம்: 19 - பறக்கும் அதிசயம்.](https://panbudan.com/asuravatham-19/): ​பஞ்சவடியின் ஆகாயம் அன்று ஏனோ ஒரு விசித்திரமான கோலத்தைக் கொண்டிருந்தது. மேற்கே சாயத் தொடங்கியிருந்த கதிரவன், தன் பொற்கரங்களால் மேகங்களைத் தழுவிக்கொண்டிருந்தாலும், அந்த வானம் தங்க முலாம் பூசியதாகத் தோன்றவில்லை. மாறாக, போர்க்களத்தில் சிந்த இருக்கும் வீரர்களின் உதிரத்தை அள்ளித் தெளித்தது… - [வரலாற்றில் பொருளாதாரம் - 14](https://panbudan.com/varalattil-poruladharam-14/): சென்ற அத்தியாயத்தில் கூறிய கிறிஸ்தவ சமய வணிகத் தொடர்பு உதாரணத்தைப் போல், இந்து சமயத்தில் காட்டலாமெனப் பார்த்தால், அத்தகைய செய்திகளைச் சொல்லும் கல்வெட்டுகளோ, செப்புப் பட்டயங்களோ நம்மிடத்தில் இல்லை. கல்வெட்டுகள் எல்லாம் கோயிலில் இருந்து கிடைக்கப்பெற்றவைகளாக இருக்கின்றன. அக்காலத்தில் கோயிலில் கல்வெட்டுகளில்… - [சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்](https://panbudan.com/sirippaal-samoogathaic-chedhukkiya-yadharthak-kalaignan/): ‘பூச்சிக் கொல்லி மருந்துகளால் உணவு விஷமாகி விட்டது’ என்று பேசிய ஸ்ரீநிவாசனிடம், அப்படியென்றால் ‘நீங்கள் புகைக்கும் சிகரெட்?’ என்ற கேள்விக்கு அவருக்கேயுரிய அட்டகாசச் சிரிப்பு மட்டுமே பதிலாக அமைந்தது. அதுதான் ஸ்ரீநிவாசன். மைதா உள்ளிட்ட வேதியல் கலப்புள்ள பொருட்களுக்கெதிரான அவரது உரைகளைப்… - [தமிழே அமிழ்தே - 4](https://panbudan.com/thamile-amizdhe-4/): கடந்த பதிவில் சில மயங்கொலிச் சொற்களைச் சிந்திக்கச் சொல்லியிருந்தேன். அவை: கட்டடம் என்றால் கட்டப்பட்ட இடம் – வீடு என்று பொருளாகும். கட்டிடம் என்றால் வீடு முதலியன கட்டுதற்குரிய இடம் (Plot, Site) என்றாகும். (தமிழறிஞர் பா. வரதராசனாரும் இதனைச் சுட்டியுள்ளார்… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 6 - மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-6-moliyakkam/): மூன்று ஆண்டுகள் உறங்கியவன் ( 三年寝太郎 – நெதாரோ) முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய கிராமத்தில் வயதான அப்பாவும் அம்மாவும் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் வளர்ந்து தன்னுடைய அப்பாவுக்கு உதவியாக விவசாயத்தில் உதவி செய்யாமல், எப்போதும் தூங்கினான்.… - [பால் வாசம் - (பத்து குறுங்கவிதைகள்)](https://panbudan.com/paal-vaasam-paththu-kurunkavidhaigal/): 1. சரசரக்கும் சருகுகள்கிளை தாவும் அணில்காற்றின் வேகத்தில். 2. அமைதியான பின்வாசல்அணிலின் வாலசைவு விளையாட்டுநடனமாடும் அசைவின்மை. 3. மரப்பட்டையைச் சூடேற்றும் வெயில்கொட்டையைக் கொறிக்கும் அணில்திட்டமிடும் குளிர்காலம். 4. புற்களில் காலைப் பனித்துளிநொடியில் மறையும் கால்தடங்கள்நிசப்தத்தைக் கைப்பற்றும் அணில்கள். 5. மிதக்கும் மேகங்கள்மரத்துக்கு… - [காலத்தின் ஆன்மா.](https://panbudan.com/kaalathin-aanma/): பேரன்பும் பெருங்கருணையும்ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்துபொங்கிப்பிரவாகித்துகரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்நினைவுகளெனில்புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம் வாழ்வெனும் காட்டாற்றின் நடுவேசிறுதுண்டு நிலமாய்காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்நறுமணத்தால் பேதலித்துகாலடி நிலம் நழுவவும்இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்ஓங்கியொலித்துஇறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்என நங்கூரமிட்டுவரிசையாய் நிற்கின்றன நினைவுகள்அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்நட்சத்திரங்களைப்போல்… - [மருத்துவர் பக்கம் -11: பேலியோவும் அதிகப்புரதமும்.](https://panbudan.com/maruththuvar-pakkam-11-paleovum-adhiga-puradahamum/): பேலியோவில் அதிக புரதம் பரிந்துரைக்கப்படுகிறதா?? அதிகப் புரதம் எடுத்தால் நமது சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுமா?? விடை இந்த கட்டுரை. “மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ்”களான, மாவுச்சத்து ( carbohydrates)புரதச்சத்து ( protein)கொழுப்புச்சத்து (fat) இவற்றுள் மனிதனுக்கு மிக முக்கியமானது எது? எனக் கேட்டால், மருத்துவர்கள்/… - [“ம்..” 5 (இறுதிப்பகுதி)](https://panbudan.com/mm-5-irudhippagudhi/): சூரியன் உச்சியை அடைந்து விட்டான். இருந்தாலும் மேகங்கள் சூழ்ந்திருப்பதால் மெல்லிய வெயில்தான். சூடொன்றும் ஆகவில்லை. இரவில் மழை வந்தாலும் வரலாம். ஆனால் ச்சில்லென்ற காற்று அடித்து எனக்கே ஒரு மாதிரிக் குளிராய் இருக்கிறது. கூடவே என் கண்ணில் நீர். ஆவி அழலாமா… - [அசுரவதம் :18 - கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.](https://panbudan.com/asuravadham-18-koadu-potu-nirka-chonnan-seethai-nirkavillaiye/): தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, நடுப்பகலின் வெய்யில் தாக்கத்தில் பளீரென மின்னுவது போல ஒளிர்ந்திருந்தது. அந்த ஒளி இலக்குவனின் ஆணையை ஏற்று யாரும் அருகில் வர வேண்டாம் என்று எச்சரிப்பது போல பார்ப்பவரின் கண்கள் கூசும் வண்ணத்தில் இருந்தது. கோதாவரியின் அலைகளும் கூட ,… - [அழகின் வெளிச்சம்.](https://panbudan.com/alagin-velicham/): வகுப்பறை கீதங்களில்வரவேற்றிடும்வாழ்த்து மழை. பிஞ்சுகளின் கரங்களில்தேகத்தில் பாய்கிறதுபனித்துளிகளின் குளிர்ச்சி. கொஞ்சிடும் பேச்சுகளில்ராகங்கள் கூட்டிடும்இசைச்சுரங்களின் சேர்க்கை. எண்ணங்கள் விரித்திடும்சின்னச் சின்னக் கனவுகளில்வகுப்பறையெங்கும்வண்ணத்துப்பூச்சிகள். குடும்பத்தை வினவுகையில்விழியும் மொழியும்விளிம்பிடும் உற்சாகம். புத்தகம் படிக்கையில்மத்தாப்புச் சிதறலெனபிறந்திடும் சிந்தனைகள். ஐயத்தை எழுப்புகையில்மனவாசனைகளில்நிரம்பிடும் தெளிவு. சித்திரங்களில் ஆடிடும்நிறங்களின் கலவைக்குள்மயில்தோகையின் பரிமாணம்.… - [மருத்துவர் பக்கம் -11: நீரிழிவு/ டயாபடிஸ் நோயாளிகள் ரத்தம் கொடையாக வழங்கலாமா?](https://panbudan.com/maruthuvar-pakkam-11-neerilivu-diabatese-noyaligal-raththam-kodaiyaga-valangalama/): இது நீரிழிவு நோயர்களுக்கு வரும் சந்தேகமாக இருக்கிறது … இதோ எனது பதில். உரையாடல் மூலமாக விளக்குகிறேன் சர்க்கரை நோயர்: டாக்டர்..என் பொண்ணுக்கு சிசேரியன். டேட் ஃபிக்ஸ் பண்ணிருக்கோம், அவளுக்கு அபூர்வமான ப்ளட் க்ரூப். ஓஜிசியன் ரெண்டு யூனிட் ரத்தம் ரெடியா… - [தமிழே அமிழ்தே - 3](https://panbudan.com/thamile-amildhe-3/): எழுத்தில் செய்யும் பிழைகள் : எழுத வேண்டும் என்கிற ஆவல் கொண்டோர், தம்மை அறியாமல் செய்யும் பிழைகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்: அருகில் என்பதைக் குறிக்க அருகாமை என்று பலரும் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். படத்தில், அருகாமை என்பது அருகில்… - [தனிமையைப் போக்கும் வழிகள் (இறுதிப்பகுதி)](https://panbudan.com/thanimaiyai-pokkum-valigal-irudhippagudhi/): தனிமை என்பது பெரும்பாலோருக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. அது பெரும் மனச்சோர்வையும் துயரத்தையும் தருவதாகவே இருக்கிறது. இந்த உணர்விலிருந்து மீள, ஒவ்வொருவரும் மன வலிமையைப் பெருக்கிக் கொள்ளுதல் அவசியம். தனிமையைப் போக்க பல வழிகள் இருக்கின்றன. நல்ல புத்தகங்கள் படிப்பது முதல், புதிதாக… - [ஜப்பானியச் சிறுவர் கதைகள் 5 – மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-5-moliyakkam/): 5. குரங்கும் நண்டும் ( 猿蟹合戦 ) முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு விளைநிலத்தில் குரங்கும் நண்டும் வசித்து வந்தன. ஒருநாள் நண்டு தன் கொடுக்கில் சோற்று உருண்டையைச் சுமந்து சென்றது. குரங்கு தன் கையில் சீமைப்பனிச்சை என்னும் பழத்தின் விதையை… - [வரலாற்றில் பொருளாதாரம் - 13](https://panbudan.com/varalattil-poruladharam-13/): “நீங்கள் உங்களுக்கு அப்பாவிற்குத்தான் பிறந்தீர்கள் என்பது கட்டாயமாகத் தெரியுமா?” என்று உங்களிடம் யாராவது கேட்டால் உடனே கோபம் வந்து கேட்டவரை அடிக்கக் கை எடுப்பீர்கள் அல்லது கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்திருப்பீர்கள். ஏன்? என்று உங்களிடம் கேட்டால் “அதெப்படி அவன் அப்படிக்… - [புதுமைப்பெண்](https://panbudan.com/pudhumaippen/): சென்னையை அடுத்த புறநகர்ப்பகுதியான செங்குன்றத்தில் உள்ள ஒரு அரவைமில்லில் ஒரே போலீஸ் கூட்டம். நிறைய அதிகாரிகள், அதில் ஒரே ஒரு பெண் சாதாரண உடையணிந்து, பேசிக்கொண்டிருந்தாள். அவள் பெயர் மணிமேகலை. சொற்பத் தொகையான ரூபாய் 1,000/_க்கு, மணிமேகலையும் அவள் குடும்பமும் முழுக்க… - [“ம்..” 4](https://panbudan.com/mm-4/): எனக்குக் கோபம்,கோபமாய் வருகிறது. நான் தத்தி.. முற்பிறவியிலும் இந்த வாழ்க்கையிலும். ம்.. கோபம் வந்தென்ன?. சரியான செயலைச் செய்ய முடியவில்லையே. அவன் குரல் வேறு அவ்வப்போது. “உனக்குத்தான் வேண்டியதை அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறேனே? இன்னும் என்ன வேண்டும் உனக்கு?.. “போடா.. உன்னை,… - [நல்லாச்சி - 17](https://panbudan.com/nallachi-17/): வாழும் பல்லியும் மனைப்பாம்பும்அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியைபெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்சற்றும் பயந்ததில்லை அவள் கண்ணைக்குத்துவதாய்ச்சொல்லப்படும் சாமியிடமும்தூக்கிச்சென்றுவிடுவதாய்நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயெனபரிதாபமேயுண்டு அவளுக்குதேனீக்குப் பயப்படாத மாமன்குளவிக்கு அஞ்சும் விந்தையும்முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சிமருமகளிடம் காட்டும் பணிவும்என்றுமே புரிந்ததில்லை… - [ஓய்வு பெற்றபின்னும் வாழ்க்கையை வாழ்வது எப்படி?](https://panbudan.com/oyvu-pettabinnum-vaalkaiyai-vaalvadhu-eppadi/): காலிக்கூடான எம்ப்ட்டி நெஸ்ட் பருவத்தை, எப்படி மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள அனுபவமாக மாற்றிக்கொள்வது? இதுநாள் வரை நாம் செய்ய நினைத்த சின்னச் சின்ன செயல்களை நமக்காகச் செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்வது எப்படி? “குழந்தைகள் சென்றுவிட்டனர், நான் தனியாக இருக்கிறேன்” என்பதை, “குழந்தைகள்… - [எப்பொழுதும் பெட்டி கட்டுபவர்கள் - தமிழில் - யாழினி சென்ஷி](https://panbudan.com/eppoluthum-petti-kattubavargal-thamilil-yazhini/): மலையாள மூலம்: பாபு பரத்வாஜ் (பிரவாசிகளுடே குறிப்புகள் புத்தகத்திலிருந்து) முதல் மாதச் சம்பளத்தில் ஹஸன் ஒரு பெட்டி வாங்கினான். அங்கு லேபர் கேம்பில் உடன் வேலை செய்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. “எதற்காக இவ்ளோ பெரிய பெட்டி? 2, 3 மாசம் தொலைவில்… - [அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்](https://panbudan.com/asuravadham-17-sirikkum-moovar/): ஆழ்ந்த வனத்தின் அமைதியைப் பிளந்துக் கொண்டு, “ஓ.. சீதா, ஓ.. இலக்குவா..” என்ற குரல் உதவிக்காகக் கெஞ்சும் அவல ஓசையாய் வெளிவந்தது. இந்தக் குரல் இராமனின் உயிரே அவனது உடலை விட்டுப் பிரிந்து செல்வதுபோல, கேட்பவர்களின் இதயத்தைக் கிழிக்கும்படி ஒலித்தது. ‘யார்… - [சாக்பீஸ் சூரியன் - (ஒன்பது குறுங்கவிதைகள்)](https://panbudan.com/chalkpiece-sooriyan-onbadhu-kurunkavidhaigal/): 1.மிதக்கும் சோப்புக் குமிழிகள்அருகில் வண்ணத்துப்பூச்சிகள்பறக்கும் மகிழ்ச்சி. 2.பாதி கடித்த ஆப்பிள்விரியத் திறந்த கதைப்புத்தகம்வியப்புக்கு முடிவில்லை. 3.குழந்தை பென்சிலால் தட்டும் ஒலிஜன்னல் விளிம்பில் தத்தித் தாவும் குருவிகற்கின்றனர் இருவரும் சிறுகச் சிறுக. 4.மரத்தில் சிக்கிய காற்றாடிஅந்தியில் உயர ஏறும் நிலாவிழ மறுக்கின்றன இரண்டும்.… - [வரலாற்றில் பொருளாதாரம் -12](https://panbudan.com/varalattil-poruladharam-12/): போன அத்தியாயத்தில், சக்தி வாய்ந்த பொருளாதார மையங்களாகத் திகழ்ந்த வழிபாட்டு மையங்கள் எப்படி உருவாகி இருக்கும்? எனக் கேட்டிருந்தேன். ஒரு கட்டத்தில் பணப்பரிவர்த்தனை, வர்த்தகம், அது சார்ந்த வரிவசூலித்தல் ஆகியவை நிகழ்ந்து கொண்டு இருந்தன என்றுதான் பல சரித்திரப் புத்தகங்கள் சொல்லும்.… - [“ம்..” 3](https://panbudan.com/mm-3/): இந்த உச்சியிலிருந்து எல்லாம் பார்க்க முடிகிறது. சற்றுத் தூரத்தில் தேக்கு மரமொன்றில் நீலக்கழுத்து மஞ்சள் மூக்குப் பறவை ஒன்று தன் இணையுடன் அமர்ந்திருக்கிறது. அந்தப் பக்கம் சில பல காகத்தைப் போல பெரிய சைஸ் பறவைகள் அமர்ந்திருக்கின்றன. வெயில் ஏறிக் கொண்டிருப்பதைப்… - [மாறியது நெஞ்சம்](https://panbudan.com/maariyadhu-nenjam/): “மணி..!” “அம்மா.. விளையாடிக்கிட்டிருக்கேன்.” அவன் கையில் வண்ணப் பந்து. “இது ஏது உனக்கு?” “பக்கத்து டவுனில் இருந்து பாட்டி வாங்கி வந்தாங்க.‌ ‘பூமராங்’ போல தூக்கிப் போட்டா திரும்பவும் நம் கைக்கு வந்துவிடும்” அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மகேஸ்வரியின் மகன்… - [ஜப்பானியச் சிறுவர் கதைகள் 4 - மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-4-moliyakkam/): 4. கின்தாரோ முன்னொரு காலத்தில், ஜப்பான் நாட்டில் அஷிகரா மலையில் ஒரு சிறுவன் அவனுடைய அம்மாவுடன் வாழ்ந்தான். அந்தச் சிறுவனின் பெயர் கின்தாரோ. ஜப்பானிய மொழியில் ‘கின்’ என்றால் தங்கம், ‘தாரோ’ என்பது ஆண் குழந்தைகளின் பொதுப்பெயர். கின்தாரோ மிகவும் வலிமையான… - [காலிக்கூட்டின் தனிமை](https://panbudan.com/kaalikootin-thanimai/): காலை ஆறுமணிக்கு சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் 62 வயதான ராதா பால்கனியில் நின்று காபியைக் குடித்துக்கொண்டிருந்தார். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குத் தயாராகும் சத்தம் கேட்டது. “அம்மா, என் டிஃபின் பாக்ஸ் எங்கே?” “அப்பா, நான் இன்னிக்கு லேட் ஆகிட்டேன்!” இதே… - [நல்லாச்சி - 16](https://panbudan.com/nallachi-16/): ஒட்டி இழையும் குஞ்சுகளையெல்லாம்எட்டித்துரத்தும் கோழியின் போக்குகொஞ்சமும் பிடிக்கவில்லை பேத்திக்குநல்லாச்சியிடம் வந்து அங்கலாய்க்கிறாள்‘பிள்ளேளுக்க தப்பை அம்மைதானே மன்னிக்கணும்அதுகளுக்கேது போக்கிடம்’ வெதும்பும் பேத்தியைதேற்றுகிறாள் நல்லாச்சி புன்னகையுடன்‘அட! கோட்டிப்பயபுள்ள.. குஞ்சுகளையெல்லாம்கோழி தவுத்துட்டுது’ என்கிறாள்‘தவிர்த்துவிட்டது’ எனத் தெளிவாயும் செப்புகிறாள்புரியாமல் தலைசொரியும் பேத்திக்குஇரைதேடல் முதல்இரையாகாமல் தப்புதல் ஈறாகப் பயிற்றுவித்தபின்குழந்தைகளைசுயமாய்… - [“ம்..” 2](https://panbudan.com/mm-2/): விடிந்தாலே எல்லா உயிரினங்களுக்கும் பசிக்கும் போலிருக்கிறது. நீல வானில் பறவைகள் இடம் வலமாகச் செல்கின்றன. பக்கத்து மரத்தில் ஒரு அணில் தாவித் தாவி ஏதாவது பழமோ கொட்டையோ கிடைக்குமா? எனப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு மூலையில் காகம் ஒற்றைக் கண்ணை உருட்டி… - [மழையின் ரீங்காரம் - (ஒன்பது குறுங்கவிதைகள்)](https://panbudan.com/malayin-reengaram-onbadhu-kurunkavidhaigal/): 1.தரையில் இலையுதிர்க்கால இலைகாற்றில் சுழன்றாடும் குழந்தைவிழ அஞ்சுவதில்லை இருவரும். 2.ஓவிய நோட்டில் வண்ணத்துப்பூச்சிஉருளுகிறது கிரேயான்சிறகுகள் பெறுகின்றன நிறங்கள். 3.காற்றில் உதிருகின்றன பூவிதழ்கள்ஆச்சரியத்துடன் சேகரிக்கிறது குழந்தைஓட மறக்கிறது நேரம். 4.அந்திப் பூங்காகடைசிச் சிரிப்பைத் துரத்தும் எதிரொலிஆளற்று அசையும் ஊஞ்சல். 5.மழலையின் பள்ளி முதல்… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 3 – மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruval-kadhaigal-3-moliyakkam/): 3. கச்சிக்கச்சியமா – சத்தமிடும் மலை. முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய கிராமத்தில் ஒரு விவசாயியும் அவருடைய மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவர்களுடன் ஒரு முயல் நட்பாகப் பழகியது. அவர்களும் முயலுடன் நட்பாக இருந்தனர். அந்த முயலை, விவசாயியும் அவர் மனைவியும்… - [அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்‌குவா](https://panbudan.com/asuravadham-16-o-seetha-o-ilakkuva/): இராமன் குழப்பத்துடன் நின்றான். ​இப்போது தன் முன் நிற்கும் இந்த மான், தான் அழித்த மானேதானா? அல்லது மாரீசனின் மாய மான் வேட்டை முடிவுக்கு வந்த பின்பும், இந்த வனத்தில் வேறொரு தங்க மான் இருந்ததா? தான் எய்த அஸ்திரத்தின் வலிமைக்கு,… - [வரலாற்றில் பொருளாதாரம் - 11](https://panbudan.com/varalattil-poruladharam-11/): போன அத்தியாயத்தில் ‘வழிபாட்டு மையங்களுக்கும், பண்டைய கால பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருந்துள்ளது’ எனச் சொல்லி முடித்திருந்தேன். ஆதிமனித காலத்தைத் தாண்டி, சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கோயில்களின் பங்கு சமூகத்தில் என்னவாக இருந்தது? என முதலில் பார்த்துவிடுவோம். அப்பொழுது தமிழகத்தில்… - [உள்ளதைப் பேசு](https://panbudan.com/ulladhai-pesu/): காலிங் பெல் அடித்தது. கீதா எரிச்சலுடன் வந்து கதவைத் திறந்தாள். “மகாராணிக்கு இப்பதான் நேரம் கிடைச்சதா? இன்னும் கொஞ்சம் லேட்டா வரதுதானே?” என்று வெடுக்கென்று சொன்னாள். வாசலில் அமைதியாக நின்ற கமலா, “மன்னிச்சுக்கங்க அம்மா.. பாப்பாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல.. அதான்… - [நன்றி நவிலும் நவம்பர்](https://panbudan.com/nantri-navilum-november/): உறைபனி காலத்திற்கு முன்பிங்கேஇலையுதிர் காலத்திற்கு நன்றி!வேர்கள் சாகாமல் காத்திடும்இலைப் போர்வைகளுக்கு நன்றி! வசந்தம் வரை உறங்கிடும்தாவரங்களுக்குத் தளிரான நன்றி!நீள் துயில் கொள்ளும்வண்டுகளுக்கு வாஞ்சையான நன்றி! நவம்பரில் நல்விளைச்சல் தந்திட்டஉழவருக்கு முதல் நன்றி!உழவுக்கு ஊனாய் உழைத்திட்டவிலங்குகளுக்கு உளமார நன்றி! பாதம் தாங்கும் பூமிக்குநிலம்… - [தமிழே அமிழ்தே - 2](https://panbudan.com/thamile-amildhe-2/): (இத்தொடரில் தமிழின் சில இலக்கணக் குறிப்புகள் மட்டுமின்றி இலக்கியக் குறிப்புகள் சிலவற்றையும் தர நினைக்கிறேன் ) கண் பொத்திய காதல் காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். கண் பொத்திய காதல் என்று தலைப்பை அந்தப் பொருளில் சொல்லவில்லை. ஆணாயினும் பெண்ணாயினும் நம் சிறுவயதில்… - [மருத்துவர் பக்கம் -10: நீரும் ஆகும் விஷம்..](https://panbudan.com/maruththuvar-pakkam-10-neerum-agum-visham/): புரூஸ்லி இறந்தது எப்படி? ஹைப்போநாட்ரீமியா என்றால் என்ன? அதிகமாகத் தண்ணீர் பருகுவதால் ஆபத்து உண்டா? தற்காலத்தில் இளையோரிடத்தில் யார் விரைவாக அதிகக் குளிர்பானம்/பியர் உள்ளிட்ட திரவங்களைப் பருகுகிறார்கள்? எனப் போட்டிகள் நடப்பதைக் காண முடிகிறது. இவை உயிருக்கு ஆபத்தானவை. எப்படி? வாருங்கள்..… - [முதுமையில் தனிமை தீர்க்க முடியாதது அல்ல](https://panbudan.com/mudhumayil-thanimai-theerka-mudiyadhadhu-alla/): மருத்துவத்துறையின் பல புதிய கண்டுபிடிப்புகள் வாழ்நாளை அதிகரித்திருக்கின்றன. முன்பு போல ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வழக்கம் எல்லாம் இப்போது மலையேறிப் போய்விட்டது. பொருளாதாரமும் இடம் கொடுக்காது. அமெரிக்காவில் பல இடங்களில் அதிகாரப் பூர்வ ஓய்வு பெறும் வயதே 67 ஆகிவிட்டது.… - [நல்லாச்சி - 15](https://panbudan.com/nallachi-15/): சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்காற்றடைத்த பையுடன் பலநாட்கள்கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளேகடப்பாரை நீச்சலை மறந்துகெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்திநீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்குநிலமென்பது நினைவிலேயே இல்லை ஆறும் குளமும் யோசிக்கின்றனஅடுத்த ஊருக்குப் போய்விடலாமெனதவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ‘கலங்கியது தானே தெளியும்’அமைதிப்படுத்துகிறது மூத்த ஆறொன்று‘வாய்ப்பில்லை’ என்கிறது… - [நீலஒளியின் ரகசியம்](https://panbudan.com/neela-oliyin-ragasiyam/): கோடை மழை பெய்து ஓய்ந்திருந்தது. நெல்லூர்ப் பட்டியின் மண் ஈரத்தில் சிவந்து, இறந்த உடலைத் தழுவிய பச்சிலை வாசனை போலக் கனமாக நின்றது. மழையோடு வந்த காற்று, தனித்து பேயைப் போல கிளைகளை விரித்துக் கிடக்கும் இலுப்பை மரத்தின் சருகுகளைத் தொட்டு,… - [அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்](https://panbudan.com/asuravadham-15-uru-maarum-iru-maangal/): கர-தூஷணர்களின் தாயான இராகா, இலக்குவனைச் சுட்டிக்காட்டி “உனக்கான மிகப்பெரிய தடையைப் பார்” என்றாள். விச்ரவஸ் முனிவருக்கும் அவளுக்கும் பிறந்தவர்களே கரனும் தூஷணனும். மகன்களின் அழிவுக்குப் பழிவாங்க, அவள் இப்போது இராவணனின் வருகையைச் சாதகமாக்கிக் கொண்டாள். கைகேசியின் தங்கையும் இராவணனின் சிற்றன்னையுமான இராகா. ​இராவணன்… - [வரலாற்றில் பொருளாதாரம் – 10](https://panbudan.com/varalattil-poruladharam-10/): போன அத்தியாயத்தில் ‘குழந்தை வளர்ப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்குமா?’ எனக் கேட்டு முடித்திருந்தேன். உண்மையில் மற்ற விலங்குகளைப் போல் இல்லாமல் மனிதர்கள் சமூகமாக வாழத் தொடங்கிய காலத்திலேயே.. குழந்தையர் மீதான பாசமும், அவர்கள் தங்களது வாரிசுகள்.. தாங்கள் சேர்த்து வைக்கும்… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 2 - மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-2-moliyakkam/): முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய நதியோரத்தில் தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தைகளைப் போல் விளையாடிக்கொண்டும் தங்களுக்குள் விளையாட்டாகக் கேலி செய்துகொண்டும் வாழ்ந்தனர். தாத்தா காலையில் எழுந்து காட்டுக்குள் சென்று மரங்களிலிருந்து… - ["ம்.." 1](https://panbudan.com/mm-1/): கரிய நிறப் போர்வையில் வெள்ளிப் பூச்சித்திரங்கள் வைத்தாற் போன்ற, நட்சத்திரங்களுடன் இருந்த இருட்டைப் பார்த்துப் பார்த்து என் வெறுமை கூடியிருந்தது – நேற்றுவரை என்ன வாழ்க்கை இது?! ஏன் இப்படி எனக்கு வாய்த்திருக்கிறது என்று எண்ணி எண்ணி மிக நொந்து இருந்தபோதுதான்,… - [தமிழே அமிழ்தே - 1](https://panbudan.com/thamile-amildhe-1/): சமூக ஊடகத்தில் அறிமுகமான நண்பர் அவர். குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாளர். அவருடைய பதிவுகள், ஏரணங்கள் அழுத்தம்திருத்தமானவை. அதற்காகவே விரும்பிப் படிப்பேன். அண்மையில் தன் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு விட்டு இறுதியில் ஒரு வரி இப்படி முடித்திருந்தார். “இவைகள் எம் இயக்கத்திற்கு… - [அனைவரும் சமம்](https://panbudan.com/anaivarum-samam/): நான் தான் சாய்வு தளம் (Ramp) பேசுகிறேன்.. என்ன?! என்னை பார்த்தா உங்களுக்கு புதுசா இருக்கா… ஆமா! உங்க எல்லாருக்குமே நான் புதுசா தான் இருப்பேன். ஆனா, மாற்றுத்திறனாளிகளுக்கும், பார்வையற்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும், நான் ரொம்ப உபயோகமா இருப்பேன். “ஆனா நீங்க யாருமே… - [வாழ்த்துகிறோம்](https://panbudan.com/vaalthugirom/): இன்று நவம்பர் 14ஆம் தேதி. இந்தியா முழுமையும் ‘பண்டிட்’ ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எல்லா ஆண்டுகளையும் போலவே இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக, குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 1 - (மொழியாக்கம்)](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-1-moliyakkam/): உராஷிமா தாரோ முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானியக் கடலோரக் கிராமத்தில், உராஷிமா தாரோ என்னும் பையன் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வந்தான். எப்போதும் போல ஒரு நாள் அவன் மீன் பிடிப்பதற்காகக் கடற்கரைக்குச் சென்றான். அங்கே சிறுவர்கள் ஓர் ஆமையைப் பிடித்து… - [மஞ்சள் முட்டை](https://panbudan.com/manjal-muttai/): ஒரு காட்டிலே, மரங்களுக்கு இடையிலே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அங்கு மரமும் இல்லை, செடியும் இல்லை. புல்கூட முளைக்காமல் வெளியிடமாய் இருந்தது. பறவைகள் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டி, அங்கு அமர்ந்து பறவையாகக் கூவிக்கொண்டிருக்கும். காலை நேரத்திலே… - [ஜிங்கா ருசித்த தேன் ](https://panbudan.com/jinga-rusitha-then/): “போட்டி ஆரம்பிக்கப் போறோம் வாங்க வாங்க” உற்சாகமா எல்லாரையும் அழைச்சாங்க பாட்டிப்பூச்சி. அது பட்டாம்பூச்சி உலகம். அங்க பல விதமான பட்டாம்பூச்சிகள் வாழ்ந்தன. பல வண்ணங்கள்ல இருந்தன. பல வடிவங்கள்ல இருந்தன. பட்டாம்பூச்சிகள் உலகத்தில ரொம்பப் பெரிய பூந்தோட்டமும் இருந்தது. உலகத்தில… - [தமிழ் ஒளியின் சிறார் பாடல்கள்](https://panbudan.com/tamil-oliyin-sirar-padalgal/): சிட்டு குள்ளக் குள்ள சிட்டுகொட்டைப் பாக்கு சிட்டுஅம்பு போல தாவிஆகா யத்தில் பறக்கும்!கம்பு நெல்லு பொறுக்கும்காட்டில் எங்கும் இருக்கும்கூரை மேலே வந்துகுந்தி சீட்டி அடிக்கும். கிளி அழகுக் கிளியே இங்கே வா!அருமைக்கிளியே இங்கே வா!பழத்தைப் போல உன்மூக்கு!பச்சைக் காய் போல் உன்… - [கைப்பேசியும் கண்ணாடியும்](https://panbudan.com/kaipesiyum-kannadiyum/): ஆளை அழகாய்க் காட்டுமேஆசை நெஞ்சில் கூட்டுமேமுன்னே நிற்கும் எதனையும்முழுதாய்க் காட்டும் கண்ணாடி வள்ளுவரின் கூற்றைப் போல்வாய்மை மறப்பதில்லையேகள்ளமற்ற செயலையேகருத்தில் நிறைக்கும் கண்ணாடி துணடு துண்டாய் உடையினும்தொழிலைச் செய்யும்கண்ணாடிகண்டு மகிழும் யாவரும்கவனம் வைப்போம் கடமையில். 2காணும் திசையெலாம் கைப்பேசிகவனத்தைக் கூட்டும் கைப்பேசிபேணும் வாழ்வெலாம்… - [பூ வீடு](https://panbudan.com/poo-veedu/): ஒரு வீடு. அது பூ வீடு. ஆமா விதவிதமான பூக்கள். கதவு ஜன்னல் சுவர் எல்லாமே பூ தான். அந்த பூ வீடு வானத்தில இருந்தது. மிதந்துட்டு இருந்தது. ஒரு பலூன் அந்த பூ வீட்ட மிதக்க வச்சிருந்தது. ஒரு பெரிய்ய… - [சிறார் பாடல்கள்: பூனையும் நாயும் - அழ. வள்ளியப்பா](https://panbudan.com/sirar-padalgal-poonaiyum-nayum-ala-valliappa/): பூனை பூனைதான். பாட்டி வீட்டில் ஒருபூனைபலநாளாக வசித்ததுவே.ஊட்டும் பாலும் பழத்தையுமேஉண்டு நன்கு கொழுத்ததுவே. ஒருநாள் அறையில் கண்ணாடிஒன்று இருக்கக் கண்டதுவே.விரைவாய் அருகில் சென்றதுவே;விறைத்து அதனில் பார்த்ததுவே. கறுத்த நீளக் கோடுகளும்கனத்த உடலும் கண்டதுமே,“சிறுத்தை நான்தான். எவருக்கும்சிறிதும் அஞ்சிட மாட்டேனே!” பூனை இப்படி… - [சிறுவர் பாடல்கள்: அன்னை மொழி - அழ. வள்ளியப்பா](https://panbudan.com/siraar-paadalgal-annai-moli-ala-valliappa/): குருவி ஒன்று மரத்திலேகூடு ஒன்றைக் கட்டியேஅருமைக் குஞ்சு மூன்றையும்அதில் வளர்த்து வந்தது. நித்தம், நித்தம் குருவியும்நீண்ட தூரம் சென்றிடும்.கொத்தி வந்து இரைதனைக்குஞ்சு தின்னக் கொடுத்திடும். “இறைவன் தந்த இறகினால்எழுந்து பறக்கப் பழகுங்கள்.இரையைத் தேடித் தின்னலாம்”என்று குருவி சொன்னது. “நன்று, நன்று, நாங்களும்இன்றே… - [சிறுவர் பாடல்கள்: மனிதரைப்போல் - அழ. வள்ளியப்பா](https://panbudan.com/sirar-paadalgal-manidharaipol-ala-valliappa/): வில்லெ டுத்துப் பூனையார்விரைந்து ஒடும் எலிகளைக்கொல்ல ஆசை கொள்கிறார்;குறியும் பார்த்து எய்கிறார்! துறட்டி ஒன்றை யானையார்துதிக்கை நுனியில் ஆவலாய்இறுக்கிப் பிடித்துச் செல்கிறார்;இளநீர் யாவும் பறிக்கிறார்! உண்டி வில்லாமல் மந்தியார்,உயரே உள்ள பழங்களைக்கண்டு ஓங்கி அடிக்கிறார்;கனிகள் தம்மை உதிர்க்கிறார்! குட்டி நாயார் உச்சியில்ரொட்டிப்… - [புள்ளிமான்குட்டி](https://panbudan.com/maan-kutti/): புள்ளி போட்ட மான்குட்டிதுள்ளி ஓடும் மான்குட்டி கொம்பு கொண்ட மான்குட்டிவம்பு பண்ணா மான்குட்டி அழகான விழிகளாலேஎல்லோரையும் மயக்குகிறாய்அன்பான முகத்தினாலே அனைவரையும் கவர்கிறாய் நீ ஓடுகின்ற வேகத்திலேபரபரக்குது மண்ணெல்லாம்நீ தாவுகின்ற தாவலிலேசடசடக்குது சருகெல்லாம் புள்ளி வைத்த உடலிலேகோலம் போட நான் வரவா?குட்டையான வாலிலேபின்னல்… - [மழைப்பாட்டு](https://panbudan.com/malaipaattu/): மழை வேண்டும்மழை வேண்டும் பருவம் தவறாமழை வேண்டும்பயிர்கள் தழைக்கமழை வேண்டும் நிறைவாய்ப் பெய்யும்மழை வேண்டும்நீர் நிலை பெருகமழை வேண்டும் வயல்வெளி செழிக்கமழை வேண்டும்உழவர் வாழமழை வேண்டும் மண் வளம் பெறவேமழை வேண்டும்மரங்கள் வளரமழை வேண்டும் பூக்கள் பூத்துக் குலுங்கிடவேபுயலில்லாதமழை வேண்டும் மண்ணின்… - [நண்பேன்டா](https://panbudan.com/nanbenda/): மலையடிவாரக் கிராமத்தில் ஒரு குடிசையில் எட்டு வயது ராமு தன் பெற்றோருடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். தூக்கத்தின் இடையில் ஏதோ ஒரு சத்தம் அவனை எழுப்பியது. மீண்டும் தூங்க முயற்சி செய்தான், தொடர்ந்து சத்தம் கேட்டது. வெளியே போய்ப் பார்க்கலாம் என்று… - [சிறகை விரி](https://panbudan.com/siragai-viri/): அகிலா ஆறாம் படிக்கும் பெண். இன்று கட்டுரைப்போட்டி நடக்கிறது. தேர்வு போலவே தனியாக உட்கார வைத்து எழுத வைப்பார்கள். பள்ளிக்கு இரண்டுமைல் நடக்க வேண்டும். நடந்துதான் போவாள். செல்லும் வழியில் சிறுபறவைகளின் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். அவள் படிக்கும் தனியார்ப் பள்ளியில்… - [கள் தந்த போதை! ](https://panbudan.com/kal-thandha-bodhai/): இந்த இதழ் சிறார் இலக்கியச் சிறப்பிதழாக வெளிவருகிறது என்பதால் சிறுவர் இலக்கியத்தைப் பற்றித்தான் எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் இந்தச் சிறப்பிதழை அறிமுகப்படுத்தி ஷாந்தி மாரியப்பன் எழுதிய குறிப்பைப் பார்த்த பொழுது என் எண்ணம் மாறிவிட்டது.  “பண்புடன் மின்னிதழின் குழந்தைகள் தினச்… - [ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்](https://panbudan.com/oru-palli-aasiriyaiyin-pasumaiyana-anubavangal/): செய்யும் தொழிலே தெய்வம். முதன் முதலில் எல்கேஜி வகுப்புக்கு ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த பொழுது பதட்டமாக இருந்தது. என் தோழிகள் எல்லாம் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் அவர்களைச் சமாளிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று காலப்போக்கில் கண்டுணர்ந்தேன். ஆசிரியப் பணி என்பது… - [விடுமுறைக் கொண்டாட்டம்](https://panbudan.com/vidumurai-kondattam/): “அம்மா, அம்மா” என்று அலறியபடி வீட்டுக்குள் நுழைந்தான் கபிலன். “என்ன ஆச்சு கபிலா? எதுக்கு இவ்வளவு உற்சாகம்? அடுத்த வாரம் தானே லீவு ஆரம்பிக்கப் போகுது? அதுக்குள்ளயே ஹாலிடே மூட் வந்துடுச்சா? ” “வந்துடுச்சே! ஏன் தெரியுமா? நாளையிலேருந்து லீவுன்னு இன்னைக்கு… - [காட்டுக்குள்ளே கல்வித் திருவிழா!](https://panbudan.com/kaatukulle-kalvi-thiruvila/): அண்ணாந்து பார்த்தா வானத்தைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு வானத்தை மறைச்சபடி மரங்கள் அடர்ந்த பச்சைப் பசேல்னு ஒரு காடு. அந்தக் காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக் கூடத்துக்கு “அமைதி வனம் தொடக்கப் பள்ளி”ன்னு பேரு. சிங்கம்தான் அந்தப் பள்ளிக்கூடத்தோட… - [இயற்கைப் பாடம்](https://panbudan.com/iyarkai-paadam/): கைப்பிடி உணவும் கண்டாலும்தன் இனம் கரைந்தழைத்துகூடி உண்ணும் காக்கை; கூட்டுக்குள் புழுவாய் ஒடுங்கினாலும்கடுந்தவமிருந்து ஒரு நாள்வண்ணச் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி; இனத்தில் ஒன்று அடிபட்டால்பதறித் துடித்துச் சுற்றிஉதவிக்காகப் பரிதவிக்கும் குரங்கு; வீழும் பயம் விடுத்துசேய் விண்ணில் பறக்கபயிற்றுவிக்கும் தாய்க் குருவி; நிறம் கருப்பென… - [தம்பி சீனிவாசனின் எழுத்துகளைத் தேடி..](https://panbudan.com/thambi-srinivasanin-eluththukkalai-thedi/): தமிழ்ச் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைத் தொகுப்பதற்காக எழுத்தாளர் படைப்புகளைத் தேடிக்கொண்டிருந்த நேரம். பல முறை தள்ளிப்போட்டு, கடைசியாகப் பேசி, மடிப்பாக்கத்தின் பல்வேறு தெருக்களுக்குள் நுழைந்து அந்த அடுக்ககத்தை ஒருவழியாகத் தேடிக் கண்டறிந்து உள்ளே நுழைந்தேன். ஒரு பெட்டியில்… - [சுருள் மூக்கு பூதங்களும் சுட்டித் தம்பியும்](https://panbudan.com/surul-mooku-boodhangalum-chutti-thambiyum/): அரூபன், அற்புதன் இருவரும் உயிர் நண்பர்கள். அவர்கள், ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் இருந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். இருவர் வீடுகளும் அடுத்தடுத்து இருந்தன. எங்கு வெளியில் சென்றாலும் அவர்கள் சேர்ந்தே செல்வார்கள். ஒரு நாள், இருவரும் விளையாடி முடித்தபின் பேசிக்… - [குழந்தைகள் உலகம்](https://panbudan.com/kulandhaigal-ulagam/): சிரிப்போம்! பாடுவோம்! மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!சிறுவர்கள் உலகில் – மகிழ்ச்சி மலரட்டும் வானவில் போல் கனவுகள் தொடரட்டும்வாழ்க்கையில் இன்பம் நிறைந்து பரவட்டும்குயில் பாட்டுடன் நாமும் பாடுவோம்மயிலுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக ஆடுவோம் பசுமை மரத்தில் பறவைகள் பள்ளிக்கூடம்மழைத் தூறல் தரும் ராகம்புத்தியில் உரைத்திட கேள்விகள்… - [சிரிக்கும் ஆறு](https://panbudan.com/sirikkum-aaru/): பூந்தமிழ், ஷமீரா, கபிலன் மூவரும் இணைபிரியாத தோழர்கள்; ஒன்றாக எட்டாம் வகுப்பில் பயில்பவர்கள்; படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டிகள். விடுமுறை நாட்களில் கிராமத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருந்த ஆற்றங்கரைதான் அவர்கள் கூடிக் கதை பேசும் இடம். அவர்கள் கதைபேசி மகிழ்வதற்கென்றே ஆற்றங்கரையில்… - [தேசிய கீதம்](https://panbudan.com/desiya-geetham/): ராஜேந்திரன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நாட்டைக்காக்க எல்லையில் நின்று உயிரையும் பொருட்டாய் எண்ணாமல் போராடிய பல வீரர்களில் ஒருவர். ஊருக்கு வந்தவருக்கு, மக்களில் பலர் பாரதநாட்டின் அருமை பெருமையை அறியாமல் சுயநலமாகவும் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட தலைவர்களின் தியாகத்தையும் அறியாமல் தொலைக்காட்சித்… - [பேப்பர் கொக்கு](https://panbudan.com/paper-kokku/): தாளை மடித்து உருவம் செய்யகற்றுக் கொண்டாள் மீனா – அவள்தனக்குப் பிடித்த கொக்கு ஒன்றைஅழகாகச் செய்தாள் கூர்மையான மூக்குநீளமான கால்கள்உயரமான உருவம்வெண்மையான கொக்கு! படிக்கும் மேசை மீதுநிற்க வைத்தாள் அதனைமெல்ல தடவிக் கொடுத்தாள்பார்த்துப் பார்த்து ரசித்தாள்! நடு இரவில் பேப்பர் கொக்குமெல்ல… - [கனகாம்பரமும், பூக்களின் இளவரசியும்](https://panbudan.com/kanagambaramum-pookkalin-ilavarasiyum/): அன்று கனகாம்பர மொட்டின் முகம் அவ்வளவு வாடியிருந்தது. எப்போதும் அழகாகப் பூத்திருக்கும் கனகாம்பரத்தை இப்படிப் பார்க்கவே பாவமாக இருந்தது. அருகில் இருந்த ரோஜா, முல்லை, மல்லி உள்ளிட்ட மலர்கள் எல்லாம் கனகாம்பர மொட்டிடம் அதற்கான காரணம் கேட்டும் பதில் ஏதும் சொல்லாமல்… - [ஊர்வலம் போன பெரியமனுஷி ](https://panbudan.com/oorvalam-pona-periya-manushi/): வள்ளியம்மைக்கு சதா தெரு வாசல் படியில் நிற்பதுதான் பொழுது போக்கு. அதுவே அவளுடைய வேலை என்றும் தோன்றியது. அவளுக்கு இப்பொழுது எட்டு வயதுதான் ஆகிறது. குட்டைப் பாவாடையும், அழுக்குச் சட்டையும், குலைந்து கிடக்கும் தலைமயிருமாய் காட்சி தருகிற சிறுமியே வள்ளியம்மை. அவளுக்கு… - [பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள்](https://panbudan.com/pattanathhukku-chentra-kutti-muyalgal/): ஒரு காட்டில் ஒரு முயல் இருந்தது. அதற்கு ஒரு நாள் பொழுதே போகவில்லை. காட்டுக்குள் எங்கெங்கோ துள்ளிக் குதித்து ஓடியது. புல்வெளிகளில் பாய்ந்து ஓடி நல்ல அருகம்புல்லாகத் தேர்ந்தெடுத்துத் தின்றது. நெல் வயல்களில் புகுந்து விளையாடியது. காவற்காரன் கம்பெடுத்ததும் ஒரே தாவில்… - [மான்குட்டி](https://panbudan.com/maankutti/): ஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே ஒரு மான் இருந்தது அந்த மானுக்கு ஒரு குட்டி இருந்தது. அம்மா மான் எப்போதும் குட்டி மானைக் கூடவே அழைத்துச் செல்லும். புல், இலை தழைகளையெல்லாம் எப்படித் தின்பது? எங்கே, எப்படித் தண்ணீர்  குடிப்பது?… - [சோனாவின் பயணம்](https://panbudan.com/sonavin-payanam/): மூலக்கதை: தாரா திவாரி தமிழில்: அழ. வள்ளியப்பா ஓர் அம்மா ஒட்டகமும், சோனு என்ற அதனுடைய குட்டியும் பாலைவனத்தில் மெதுவாக நடந்து கொண்டிருந்தன. அன்று வெய்யில் மிகவும் கடுமையாக இருந்தது. பிரகாசமான சூரிய வெளிச்சத்தில், சுட்டுப் பொசுக்கும் மஞ்சள் நிற மணல்… - [வானவில் பூ](https://panbudan.com/vaanavil-poo/): அருணுக்குப் பத்து வயது. கோடை விடுமுறையில் அவன் பாட்டி வீட்டுக்குச் சென்று இருந்தான். அது ஒரு கிராமம். நகரத்தில் வளர்ந்த அருணுக்கு, அந்த ஊர் பிடிக்கவே இல்லை. பொழுதே போகாமல் போரடித்தது. அவன் ஒரு நாள் மாலை வீட்டின் பின்புறம் இருந்த… - [கரும்பைக் கண்ட களிறன்](https://panbudan.com/karumbai-kanda-kaliran/): களிறனும் பிடிகாவும் யாருனு தெரியுமா? களிறன் அண்ணன் யானை, பிடிகா  தங்கச்சி யானை. ரெண்டு பேரும் எப்பவும் ஜாலியா விளையாடுவாங்க. பிடிகா மரத்தில் இருந்து பழங்கள் பறிக்கும், தங்கச்சிக்கு அன்பாக் கொடுக்கும். களிறனுக்குத் தந்தம் இருக்கு, அதனால மண்ணுக்குள்ள இருக்கற கிழங்குகளைத்… - [நேர் காணல் - விஷ்ணுபுரம் சரவணன்(சிறார் இலக்கிய எழுத்தாளர்)](https://panbudan.com/ner-kanal-vishnupuram-saravanan-sirar-ilakkiya-eluthalar/): ஒற்றைச் சிறகு ஓவியா என்னும் சிறார் நாவலுக்காக 2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய பாலபுரஸ்கார் விருதைப் பெற்றிருக்கும் விஷ்ணுபுரம் சரவணன் தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். பத்திரிகையாளராகவும் பேச்சாளராகவும், கதை சொல்லியாகவும் பயணப்பட்டு வருபவரை, பண்புடன் சிறார் இலக்கிய இதழுக்காக நேர்காணல்… - [அதிசயப்புல்லாங்குழல்](https://panbudan.com/adhisayappullangulal/): மூங்கிலூர் கிராமத்தில் உள்ள சிறுவன் ஆனந்தன் பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுக்குத் துணையாக ஆடு மேய்ப்பான். அன்று அப்பா வரவில்லை. அவன் மட்டும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு மூங்கில் காட்டுக்குள் போய்விட்டான். மூங்கில் காட்டில் யானைகளும் புலிகளும் பாம்புகளும் நரிகளும் அதிகம்… - [கங்காதரன் வெங்கடேசன் கவிதைகள்](https://panbudan.com/gangadharan-venkatesan-kavidhaigal/): மகனே! மகளே!: பாடல்!!(Twinkle! Twinkle!LittleStar பாடல் மெட்டு)(நீலக் கடலின் ஓரத்தில்: பாடல் மெட்டு) மகனே! மகளே! இளங்குருத்தே!சாப்பிடச் சொன்னால் அழலாமா?மரமும் செடியும் கொடிவகையும்சாப்பிடும் அழகைப் பார்த்தாயா?(மகனே! மகளே! இரவும் பகலும் வேர்க்கூட்டம்நிலத்தடி நீரை உறிஞ்சுவதேன்?நீரை உறிஞ்சித் துளிரனைத்தும்இலையாய்க் காயாய்க் கனிகிறதே! கனியும்… - [நாள்: 34](https://panbudan.com/naal-34/): நாம நெனச்சதுதான் நடந்துச்சு. இந்த வாரம் கேக்குறதுக்கு ஒண்ணுமே இல்ல. ப்ரஜின், ப்ரவீன் & கமரு இவனுங்களோட சண்டை ப்ராங்க் அப்பறம் புதுசா உள்ள வந்த ஆளுங்கள பத்தி பழய ஆளுங்க கிட்ட கேக்குறது. இவ்வளவுதான். கூடவே ஒரு எவிக்ஷன். இதத்தான்… - [நாள்: 35](https://panbudan.com/naal-35/): 1 மார்க் கேள்விகள்                விஜய் சேதுபதி                  3 2 மார்க் கேள்விகள் சாண்டிராவின் சீக்ரட் டாஸ்க்கை பற்றி பிக்பாஸ் சாண்டிக்கு சொன்னது மற்றும் அதனை சாண்டி செயல்படுத்திய குறுப்படம். அரோரா ப்ரவீன் ராஜ் 100 மார்க் கேள்வி      … - [நாள்: 33](https://panbudan.com/naal-33/): நாள்: 33 இதெல்லாம் எப்டி ஒரு எபிஸோட் கணக்கா வரும்? மூணு ப்ரொமோவ ஒண்ணா சேத்த மாதிரியான ஒரு எபிஸோட். கைய விட்டு துழாவுனா கூட கால் ஸ்பூன் கண்டெண்ட் கிடையாது. உள்ள எதுக்கு வந்தோம்னே தெரியாம வந்த தீபக், ப்ரியங்கா… - [நாள்: 32](https://panbudan.com/naal-32/): நாள்: 31 தொடர்ச்சி & 32 சில்ற வேலையா வெளிய போன ப்ரியங்கா திரும்ப உள்ள வந்தாங்க. ரகசிய டாஸ்க்காளர் சாண்டிரா தனது மிஷ்ஷின தொடங்குனாங்க. அதிரடியா விக்கல்ஸ் கிட்ட வந்து சாண்டி: யப்பா, இந்த வாட்டரு எனக்கு வேண்டாம்ப்பா… விக்கல்ஸ்:… - [கொங்கு வட்டாரவழக்கு - 13: அக்கோட்ட..](https://panbudan.com/vattaravazakku-13/): ஏனுங்கா காடெல்லாம் ஒழவோட்டியாச்சா. இல்ல கண்ணு,நேத்து பேஞ்ச மழ கனமா போச்சு,ரண்டு நாளு காடு காஞ்சாதா ஒழவோட்டோனும்.. அடக்கெரவத்த, அக்கோட்ட ( அந்தப்பக்கம்) மழையே இல்லைங்கா.. மேகங்கண்ட பக்கம் பேஞ்சுட்டு போயிறுமாட்ட போ.. அதாம் பாருங்க. இங்க ஈரங்காயோனுங்கறீங்க. அக்கோட்ட காடு… - [அசுரவதம்: 14 - மாயமான், மா எமன்!](https://panbudan.com/asuravatham-14/): மாரீசன் மாயமான் உருவெடுத்து காடுகளில் அலைந்துக் கொண்டிருந்தான். உடல் தங்கமாகவும், கொம்புகள் மாணிக்கமும் பதித்தது போலவும், உடலில் புள்ளிகள் பலவண்ணமாய் ஒளிரும் மாயமானாக உருமாறி, அவன் மனம் இராமனின் முன் செல்வதை விரும்பவில்லை. உயிர் பயம் காரணமில்லை. சீதை என்னும் பெண்ணைக்… - [மன்னிப்புக் கோர மறுப்பவள்](https://panbudan.com/mannippu-kora-maruppaval/): அவர்கள் அவளிடம் சொன்னார்கள்அவள் ஒரு அழகி அல்ல என்று,அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்தலட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்று. அவளது உடலின் எடை அதிகமென்றார்கள்அவளது சிரிப்பு உரத்ததென்றார்கள்அவளது தோலின் நிறத்தைக் குறிப்பிட்டார்கள்அவளது கனவுகள் மிக உயரமானவை,ஒரு பெண் எட்ட முடியாதவை என்றார்கள். அவர்கள் ஒருபோதும்… - [வரலாற்றில் பொருளாதாரம் - 9](https://panbudan.com/varalattil-poruladharam-9/): போன அத்தியாயத்தில் சட்டங்கள், மற்றும் அதனை ஆவணப்படுத்துதல் பற்றிச் சொல்லிருந்தேன். மேலும், புணர்வு அது சார்ந்த குற்றங்களைக் குறைக்க திருமணம் என்கிற கோட்பாடு உருவானது என்பதைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இந்தத் திருமணம் என்னும் கோட்பாடுதான் இன்றைய நவீன பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக… - [நல்லாச்சி - 14](https://panbudan.com/nallachi-14/): கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பிஅதற்குக் குளிராது வேட்டி போர்த்திசுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சிமுத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்சம்பாரம் பயணிக்கிறது அத்தோடுமுற்றத்து முருங்கை சாம்பார் உசத்தியாம்கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்நடவு வயல் வீரர்களை நோக்கிகுழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி… - [நாள்: 31](https://panbudan.com/naal-31/): நாள்: 30 தொடர்ச்சி & 31 அப்போ ஒரு மனசா இந்த சீசன ஒண்ணத்துக்கும் ஆகாத சீசன்னு அறிவிச்சிரலாமா? பாத்தாலும் பாத்ததேன் ஆத்தாடி ஆத்தா இப்பிடி ஒரு மொக்க சீசன நான் பாத்தது இல்ல. பிக்கி டீமே ஒரு மாதிரி குழப்பத்துலதான்… - [நாள்: 30](https://panbudan.com/naal-30/): நாள்: 29 தொடர்ச்சி & 30 வாட்டருக்கும் பாருவுக்கும் அவங்களுக்குள்ளயே ஒரு டார்கெட் இருக்கு போல. அதாவது இந்த வீட்ல உள்ள எல்லார் கூடவும் சண்ட போடுற கவுண்ட்ல யாரு ஃபர்ஸ்ட் வரா அப்டின்றதுதான் அந்த டார்கெட்டா இருக்கனும். இப்ப புதுசா… - [நாள்: 29](https://panbudan.com/naal-29/): நாள்: 28 தொடர்ச்சி & 29 நைட்டு வாட்டரு, சுபி, விக்கல்ஸ் மூணு பேரையும் வெளிய படுக்க சொல்லிட்டானுங்க. கேமராவப் பாத்து “மக்களே உங்க நடிப்பு அரக்கன, வாசல்ல படுக்க வச்சு வாழ்க்கைய கெடுக்குறானுங்க”ன்னு வாட்டரு கதற, “படுக்குற நேரத்துல இந்தப்… - [நாள்: 28](https://panbudan.com/naal-28/): வைல்ட் கார்ட் என்டிரி. இருக்குற திருவாத்தானுங்க பத்தலன்னு இன்னும் நாலு பேரு வேற. தம்பதிகள் ப்ரஜனும், சாண்டிராவும், அப்பறம் விஜய் டிவி நட்சத்திரங்கள் திவ்யாவும், அமித் பார்கவும். உள்ள போயி கிழிச்சு கேப்பய நட்டிருவோம்னு போனானுங்க. என்னத்த எழுதி குடுத்தானுங்களோ அத… - [நாள்: 27](https://panbudan.com/naal-27/): விசே அஸிஸ்டென்ட்: சார், உலகமே உங்களப் பத்திதான் பேச்சு. விசே: அப்டியா? நான் எதும் பண்ணலயே விசே அஸிஸ்டென்ட்: (மை.வா: அதுக்குதான் உலகமே கழுவி ஊத்துது) அட நீங்க பிக் பாஸ் ஹோஸ்ட் பண்றதப் பத்திதான் சார்…லேங்குவேஜ் மட்டும் சரியா இருந்தா… - [நாள்: 26](https://panbudan.com/naal-26/): நாள்: 25 தொடர்ச்சி & 26ம் நாள் 25ம் நாள் நைட்டு… அய்யப்பனும் கோஷியும் வாட்டரு: பாராசூட் மாதிரி பெருசா இருந்தாலும் பந்து அளவுக்குக் கூட உனக்கு தைரியமில்லையே விக்கலு…ஏன் பயப்படுற அண்ணனத் தவிர எல்லாருமே வேஸ்ட்டுன்னு சொல்ல வேண்டியதுதான? விக்கல்:… - [நாள்: 25](https://panbudan.com/naal-25/): “ஆலுமா டோலுமா” பாட்டோட அதிரடியா ஆரம்பிச்சது எபிசோட். அதுல “கெத்த விடாத”ன்னு பார்வதி தனியா பாடும்போது “அத மொத கத்த விடாத”ன்னு பிக்பாஸ் கிட்ட சொல்லனும்னு நமக்கு நம நமன்னு நாக்கு அரிச்சது. நார்மல் ஹவுஸ் திங்குற பொருட்கள பாத்து கனி… - [அவளும் நானும்](https://panbudan.com/avalum-naanum/): நானென்ற தன்மை நாமென்ற படர்க்கையாகதானென்ற நிலையை தகர்த்திட்ட அன்பினால்உள்ளத்தே நிறைத்து உறவாக்கி நிலைக்கும்தெள்ளிய வகையில் தெரிவித்த கண்களில்கலந்திட்டோம் நாங்கள் காட்சி ஒன்றாய்அவளும் நானும் அகத்தில் ஒத்ததாய்! - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 15 – மொழியாக்கம்](https://panbudan.com/jappaniya-siruvar-kadhaigal-15-moliyakkam/): கொக்கின் நன்றி (鶴の恩返し) ஜப்பானிய மொழியில் ட்சுரு என்றால் கொக்கு. முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் இரக்க குணம் உள்ளவன். ஒருநாள் அவன் வேலை செய்துவிட்டுக் களைப்பாக வீட்டுக்குத் திரும்பினான். வரும் வழியில் ஒரு… - [வரலாற்றில் பொருளாதாரம் – 21](https://panbudan.com/varalattril-poruladharam-21/): போன அத்தியாயத்தில், “உண்மையிலேயே அவுரங்கசீப்பின் ஆட்சியில் கோயில்கள் இடிக்கப்பட்டிருக்குமா?” எனக் கேட்டு முடித்திருந்தேன். சிலர், கட்டாயம் அப்படித்தான் நடந்தது எனத் தற்காலத்தில் விவாதம் செய்துகொண்டு இருக்கின்றனர். சரி, அவுரங்கசீப் இடித்ததாகச் சொல்லப்படும் சில பிரபல கோயில்கள் எவை என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 14 – மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-14-moliyakkam/): தனாபதா (たなばた) முன்னொரு காலத்தில் ஜப்பானியக் கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் வயல்களில் வேலை செய்வான். ஒரு நாள் அவன் வயல்வெளியில் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். வழியில் குளத்தின் கரையில் அழகிய ஆடை கிடந்தது. அது… - [அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?) ](https://panbudan.com/asuravadham-pagam-2-adhyayam-5-vidhiya-vanjanaiya/): விந்திய மலைத்தொடரின் சிகரங்களில் விடியற்காலையின் முதல் பொன்னிற ஒளி விழுந்தபோது, துங்கபத்திரை நதி தன் நீலத் தோள்களில் அந்த ஒளியை ஏந்திக்கொண்டு, சலசலத்துக்கொண்டு ஆக்ரோஷமாகப் பாறைகளுக்கிடையே நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சலசலப்புகள் கிஷ்கிந்தைக்கு வர இருக்கும் துயரங்களுக்கான கிசுகிசுப்பைப் போன்று இருந்தன.… - [காற்றில் உதிரும் கணம்](https://panbudan.com/kaatril-uthirum-kanam/): சாளரத்தைத் திறந்தவள்சன்னமாய்ச் சிரித்தாள்காத்திருப்பின் ரகசியம்காற்றில் கலந்த கணம் உள்ளக் கிளர்ச்சி எல்லாம்ஊர்வலமாய்ப் போகுதுவெள்ளம் திரண்டது போல்வெகுளித்தனம் மீறுது கள்ளத்தனம் எல்லாம்காணாமல் போனதுகரை கடந்த அன்பு இங்கேகரம் கோர்க்கப் பார்க்குது ஒற்றை மலர் தனியேஒய்யாரமாய் நின்றதுஎட்டிப் பார்த்த அவளைஏறெடுத்துப் பார்த்தது சாய்வது போல்… - [மருத்துவர் பக்கம் -17: H5N1 பறவைக் காய்ச்சல் ](https://panbudan.com/maruththuvar-pakkam-17-h5n1-paravai-kaychal/): இப்போது பறவைகளிடத்தில் பரவி வரும் H5N1 வைரஸ் நமது பூமியில் பிறந்து கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேல் ஆகிவிட்டது. 1996-1997-களில் தென் சீனாவில் உள்ள வாத்துப் பண்ணைகளில் ஆரம்பித்து, அங்கிருந்து வலசை செல்லும் வனாந்திரப் பறவைகளில் தொற்றி, ஐரோப்பா – அமெரிக்க… - [சின்ன வேஷம்](https://panbudan.com/chinna-vesham/): சின்னது, நடுத்தர அளவு, பெரியது எனக் கலந்துகட்டி இருக்கும் உருளைக்கிழங்கு மூட்டையை டபக்கெனத் திறந்து உருட்டி விட்டாற்போலச் சின்னப் பையன்கள், பெண்கள், கொஞ்சம் வளர்ந்தவர்கள், கொஞ்சம் உயரமானவர்கள் என மாணவ மாணவிகள் பள்ளிக்கூடத்தில் பரவி இருந்தார்கள். என்ன… நோ யூனிஃபார்ம். ஏனெனில்… - [தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 8 – மொழியாக்கம்](https://panbudan.com/thelungu-naattupura-kadhaigal-8-moliyakkam/): காக்கம்மா கிளியம்மா ‎ஒரு புளியமரத்தில் காக்கம்மாவும் கிளியம்மாவும் இருந்தன. காக்கம்மாவுடையது கூடு. கிளியம்மாவுடையது வீடு. ஒருநாள் இராத்திரி பலத்தச் சூறாவளி காற்றும் மழையுமாக இருந்தது. அதில் அந்தக் காக்கம்மாவின் கூடு கொஞ்சம் பறந்துபோனது. கிளியம்மாவுடையது வீடு இல்லையா… அதற்கு எதுவும் ஆகவில்லை.… - [நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 6 (நிறைவுப்பகுதி)](https://panbudan.com/neelaththin-aymbadhu-sayalgal-6/): “ஏஞ்சலினா பாடிக்கொண்டிருந்தாள்… “மேய்ப்பன் அவனே, ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில். மன்னவன் அவனே, மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்”. நானும், என் தம்பியும், மனைவியும் கேட்டுக்கொண்டிருந்தோம்.. அப்போது எங்களுக்குத் தமிழ் தெரியாது.. போனது ஜான் பெர்ணான்டஸின் வீடு… ஏஞ்சலினா குரல் இனிமையில்… - [நல்லாச்சி – 24](https://panbudan.com/nallaachi-24/): உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சிநட்புகளுடன் விளையாடும் பேத்தியைஉச்சிப்பொழுதின் வெப்பம்வாட்டுமென்ற அக்கறையில்கலந்தாலோசித்த பட்டாளம்திருவிழா விளையாட்டைத் தேர்கிறதுஅறங்காவலராக்குகிறது நல்லாச்சியை செங்கற்களே மூர்த்தங்களாய்அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்வடிவெடுக்கிறது சப்பரம்பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்காற்றில் ஒருவன் கொட்டுமுழக்கதாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறதுஏதும் கொணராத ஒருத்தியைவிலக்குகிறது கூட்டம் பதைக்கிறாள்… - [சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 7](https://panbudan.com/samanpadatra-samavelip-payanangal7/): தேவர்களின் தேசம் நோக்கி: தேவப்பிரயாகையிலிருந்து பத்ரிநாத் வரை ரிஷிகேஷிலிருந்து பேருந்து அதிகாலையில் புறப்பட்டது. மலைகள் இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. கங்கை மட்டும் நித்தமும் போல் விழிப்பாக ஓடிக்கொண்டிருந்தது. “தேவப்பிரயாகை வரை இரண்டு மணி நேரம்தான்” என்று தேவநாதன் சொன்னது கேட்டு, முதியோர்… - [உன் உழைப்பால் சிகரம் தொடு!](https://panbudan.com/un-uzhaippaal-sigaram-thodu/): அடுத்தவரின் உழைப்பை அபகரித்தல் முரணே!தடுத்ததனை தவிர்ப்பதே தருமத்தின் முறையே!எடுக்கின்ற காரியத்தில் எதிர்வரும் தடைகள்முடுக்கிவிடும் திறனை முயற்சிக்கு முதற்கல்! உழைக்கின்ற சுயமும் உள்ளத்து உறுதியும்விழைகின்ற யாவிலும் வெற்றிக்கு வழியே!உடன் உழைப்போர்க்கும் வழியை விடு!உன் உழைப்பால் சிகரம் தொடு! - [தமிழே அமிழ்தே - 11](https://panbudan.com/thamile-amizhdhe-11/): கடந்த வாரங்களில் வல்லொற்று (க் ச் ட் த் ப் ற் ) மிகும் இடங்களைப் பார்த்தோம். எங்கெல்லாம் இந்த வல்லொற்று மிகாது என்பதையும் இனி பார்ப்போம். ஏனெனில் ஒற்று மிகும் இடங்களில் மிகாமல் எழுதுவது எவ்விதம் தவறோ, அது போன்றே… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 13 - மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-13-moliyakkam/): வைக்கோல் தொப்பியும் போதியின் சிலையும் (笠地蔵) முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஓர் ஏழைக் கிழவரும் அவர் மனைவியும் வசித்து வந்தனர். வைக்கோல்களால் தொப்பிகள் முடைந்து விற்பது கிழவருக்கு வேலை. ஒருமுறை புத்தாண்டு நெருங்கும்போது அவர்களிடம் உணவுக்கு மிகக் குறைவான அரிசியே… - [வரலாற்றில் பொருளாதாரம் – 20](https://panbudan.com/varalatril-poruladharam-20/): போன அத்தியாயத்தில் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன், கிழக்கத்திய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று போர் புரிந்து, பின்னர் அந்த நாடுகளை தனது ராஜ்ஜியத்தில் இணைக்காமல் வணிக ரீதியிலான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு உலக வர்த்தகத்தின் ஒரு பகுதியைத் தனது கட்டுப்பாட்டில்… - [மருத்துவர் பக்கம் -16: ஆரோக்கிய ரமலான் 2026](https://panbudan.com/maruththuvar-pakkam-16-arokiya-ramalan-2026/): அறிவியல்பூர்வமான பரிந்துரைகள்ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பு முதல் மாலை சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருப்பது கடமையாகும். வயது வந்த நபர்கள் அனைவருக்கும் நோன்பு கடமையாக இருக்கிறது. ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பதற்கும் நோன்பு திறப்பதற்கும் அதிக… - [அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-4-manaivi-ennum-madhiyoogi/): வானுயர்ந்த விந்திய மலைத்தொடரின் மடியில், துங்கபத்திரை நதி மலைப்பாம்பு போல வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தச் சலசலப்பிற்கு இடையே கிஷ்கிந்தையின் பாறை இடுக்குகள் ஒரு மர்மமான சங்கீதத்தை இசைத்துக் கொண்டிருந்தன. அந்திப் பொழுது மெல்லக் கவியத் தொடங்கிய அந்த வேளையில், மலைக்கோட்டையின்… - [மாயா](https://panbudan.com/maaya/): சலனங்கள் இருப்பதுதான் வாழ்வில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு என அந்தக்கொற்றலை ஆற்றில் சற்றே உள்வாங்கி நீராடிக்கொண்டிருந்த சித்திரமாயன் நினைத்தான். சுக்ல பக்ஷம் பதின்மூன்று நாட்கள் சென்று பதினான்காம் நாள், மறுநாள் பௌர்ணமி ஆனதாலோ என்னவோ, ஓரளவு வானில் முழு உருப்பெற்றிருந்த… - [தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 7 – மொழியாக்கம்](https://panbudan.com/thelungu-naattupurak-kadhaigal-7-moliyakkam/): தங்கப் பசு ஒரு ஊரில் ரங்கண்ணா என்று ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. அங்கு இங்கு வேலை பார்த்துச் சேர்த்த பணத்தில் பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கொரு மகள் இருந்தாள். அவள் அழகென்றால் அழகு அப்படியொரு அழகு. மகள் மீது… - [நல்லாச்சி – 23](https://panbudan.com/nallaachi-23/): பனிச்சறுக்கு விளையாட ஆசை பேத்திக்குநயந்தும் பயந்தும்பெற்றோர்க்குச்சொன்னவையெல்லாம்கிணற்றில் சறுக்கிய கல்லாய்க் கிடக்கவழக்கம்போல் சரணடைகிறாள் நல்லாச்சியிடம் இமயமலை பற்றி விளக்கினால்‘ஆராம்ளி மலய விட ஒசரமா?’ என்கிறாள்மணல்மணலாய்ப் பனித்துகள் காணலாமென்றால்‘ஆத்தங்கரையில் இல்லாத மணலா?’ என்கிறாள்ஊரே குளிர்ந்திருக்குமென ஆசை காட்டினால்‘தடுமம் பிடிச்சுக்கிடும்ல’ என்கிறாள்ஊரே உலகமென வாழ்ந்த நல்லாச்சி… - [நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 5](https://panbudan.com/neelathin-ayimbadhu-sayalgal-5/): “சார்!” ஸ்ரீனிவாசப் பெருமாளிடமிருந்து விஸில் சத்தம் மட்டுமே வந்தது. பழைய பாட்டு வேறு… ஸ்கார்ப்பியோ வாகனத்தில் வேகம் நூறு கிலோமீட்டரைத் தொட்டது. “சா-ர்-ர்-ர்!” கிட்டத்தட்டக் கத்தினேன். “என்ன சைந்தவி…?” “வழக்கு முடிந்துவிட்டது என்றீர்கள்… நிஜமாகவா? இப்போது என்னவென்றால் என் வீட்டிற்குப் போகாமல்… - [எனக்கான ஒரு நாள்](https://panbudan.com/enakkaana-oru-naal/): “நான் ஜெயிலுக்குப் போறேன், நா ஜெயிலுக்குப் போறேன்” என வடிவேலு ரவுடியாக ஃபார்ம் ஆன மாதிரி, நான் முதல் நாள் இரவிலிருந்தே வீட்டில் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். “நான் நாளைக்கு வெளியில் போறேன், நான் நாளைக்கு வெளிய போறேன், நாள் முழுவதும் எனக்காகவே… - [வெள்ளை நாய்](https://panbudan.com/vellai-naai/): அம்மா இறந்த செய்தி வந்தபோது நான் அடித்துப் பிடித்து ஊருக்கு ஓடவில்லை. அம்மாவின் இறப்பு என்பது நகரத்தில் இருக்கும் எனக்கு ஒரு தகவலாக மட்டுமே வந்ததால் அது என்னைப் பாதிக்கவில்லை. ஆனால், பஸ்ஸிலிருந்து இறங்கி, வீட்டின் வாசலில் காலை வைத்த தருணத்தில்தான்,… - [சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 6](https://panbudan.com/samanpadatra-samavelip-payanangal6/): ரிஷிகேஷ் சொல்லித்தந்த நிதர்சனம் பயணத்தின் தொடக்கமே எங்களுக்கு ஒரு சோதனையாக அமைந்தது. தங்குமிடத்தில் படுக்கைகள் இன்றி, எண்ணெய்ப் பிசுக்கு நிறைந்த தலையணைகளும், அழுக்குப் போர்வைகளும் மட்டுமே கிடைத்தன. “இக்கலிங்கம் போனால் என்ன ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை” என்று தரையில்… - [மருத்துவர் பக்கம் -15: சுய மருத்துவம்](https://panbudan.com/maruththuvar-pakkam-15-suya-maruththuvam/): உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று, மருந்துகள் மற்றும் பிசியோதெரபி… - [ஜப்பானியச் சிறுவர் கதைகள் 12 - மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-12-moliyakkam/): டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி தங்களிடம் மாட்டுவான் என ஊர்மக்கள் நினைத்தனர்.… - [தமிழே அமிழ்தே - 10.](https://panbudan.com/thamile-amizhdhe-10/): குற்றியலுகரம் என்றால் குறுகிய உகரம். விடு, வீடு, மாடு என்று உகரத்தில் முடியும் சொற்களை உச்சரித்துப் பாருங்கள். கடைசி எழுத்து மாத்திரை அளவில் குறுகி ஒலிப்பதை உணரலாம். அதனால் அவை குற்றியலுகரம் எனப்படும். தமிழாசிரியர் பணிக்காக ஓர் அறிஞர் நேர் காணலுக்குச்… - [அசுரவதம் பாகம் 2 - (அத்தியாயம் 3: சபரியின் தோழி)](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-3-sabariyin-thozhi/): அவளது தேக்கு மர நிறத்து மேனியில் வழிந்த வியர்வைத் துளிகள், மாலை நிலவொளியில் நனைந்த முத்துக்களைப் போல மின்னின. அவளது கண்கள், அச்சம் அறியாத காட்டு மானின் கண்களைப் போலப் பெரியதாக, மிரட்சியும் அதே சமயம் ஒருவிதக் காந்த ஈர்ப்பும் கொண்டிருந்தன. அவளது புருவங்கள், மன்மதனின் வில்லைப் போல வளைந்து, நெற்றியில் வழியும் வியர்வைத் துளிகளைத் தடுத்து நிறுத்தின. அவள் அணிந்திருந்த மரவுரி அவளது இடையழகை மட்டுமல்ல, அவளிடம் விம்மி எழுந்த முழு அழகையும் மறைக்கப் போராடித் தோற்றுப் போயிருந்தது. அவளது ஒவ்வொரு அசைவும், அந்த ஆசிரமச் சூழலின் அமைதியைக் கலைக்கும் ஒரு அழகிய கவிதை போல இருந்தது. - [தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 6 – மொழியாக்கம்](https://panbudan.com/thelungu-nattuppurak-kadhaigal-6-moliyakkam/): பயந்தாங்கொலியோடு கைகோர்க்காதே ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மிகவும் புத்திசாலி. அவர்களுக்கு இரண்டு சின்னப் பிள்ளைகள் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் திருவிழாவிற்காக அவர்களது அத்தை ஊருக்குப் புறப்பட்டனர். அந்தக் காலத்தில் இப்போது… - [வரலாற்றில் பொருளாதாரம் – 19](https://panbudan.com/varalatril-poruladharam-19/): வணிகம்தான் உலகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. ஆதிகாலம் முதற்கொண்டு மறைந்த சமூகங்கள், ராஜ்ஜியங்கள், விஞ்ஞான வளர்ச்சிகள் என எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருந்தது, இருப்பது வணிகம்தான். எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்பது ஏதோ நவீனகாலப் பிரச்சினை இல்லை. ஆதிகாலம் முதலே தலைவன், அவனைச் சார்ந்த சமூகம்,… - [லக்கீ..](https://panbudan.com/luckee/): நேற்று என் தோழியர் வட்டத்தில் இருவர் எனக்கு போன் செய்து, “ராதா, நீயும் அனிதாவும் ஜீ தமிழ் நடத்தும் “தமிழா!தமிழா” ப்ரோக்ராம்க்குப் போய் இருக்கலாம்டீ” என்றார்கள். (ஆமா!! நம்மை யார் கூப்பிடுவார்கள்) (தனிக்குடித்தனம் கூட்டுக்குடும்பம் டாப்பிக்காம்.. அதில், பெண்கள் மாமியார் கேரக்டர்… - [ப்ரியன் கவிதைகள்](https://panbudan.com/priyan-kavidhaigal/): என்றாவது திரும்ப நேர்ந்தால்,நாம் எப்போதும் சந்திக்கும்அந்த மரத்தடியில்கொஞ்சம்இளைப்பாறிவிட்டுப் போ; காதல் இன்னும்அங்கேஉனக்காகக்காத்துக் கொண்டிருக்கிறது. * நாம் சந்தித்த நாளில்அந்த மரத்தின் கிளையில்ஒரு குருவிசுள்ளி சேர்க்க ஆரம்பித்திருந்தது. நாம் கை கோர்த்த நாளில்அது முட்டை இட்டிருந்தது. நாம் முத்தங்களின்ஈரங்களைஉணர்ந்த நாளில்,குஞ்சுகள் பொரித்திருந்தன. நாம்… - [ஒரு டீ சொல்லட்டுமா ஸாப்!](https://panbudan.com/oru-tea-sollattuma-saap/): ‘யே..’ என்று கத்திக் கொண்டு செல்லும் இளம் பள்ளிச் சிறுவனைப் போல அந்த ஜீப் ஒற்றைக் கோடாய் – இருவழிப் பாதையில் சென்று கொண்டிருக்க, இரு புறமும் விதவிதமான நிறங்களில் – செம்பழுப்பு, செவ்வண்ணம், மஞ்சள் வெளிர்+ அடர்த்தியான மர நிறம்.-… - [அவளும் அவனும்](https://panbudan.com/avalum-avanum/): அன்பிலூறிய சொல்லாரம் அவள்அகழாத புதுமொழி அவன்பேரின்பக் கவிதை காதல்! ஆழ்நிலைக் கனவு அவள்முடிவிலா மோனநிலை அவன்மதி மயக்கம் காதல்! இதயத் துடிப்பு அவள்இயக்கிடும் சுவாசம் அவன்ஊனோடு உயிராகும் காதல்! நேசத்தின் அரசி அவள்பாசமாளும் அரசன் அவன்பிரியாவரம் முடிசூட்டும் காதல்! இன்னிசை ஸ்ருதி… - [நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 4](https://panbudan.com/neelaththin-ayimbadhu-sayalgal-4/): “ஹாய்.. என்ன ஆச்சு சைந்தவி? நீ வரலையேன்னு பெருமாளுக்குக் கவலை… சரி ன்னு பெருமாள் கிட்டக்க சைந்தவி வீட்டிலேயே மீட்டிங் வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்.. ஆர் யூ ஆல்ரைட்?” என்றார் ஏசிபி விஸ்வம்.. கிழமை செவ்வாய்க் கிழமை.. காலம் மாலை நேரம்.. இடம்… - [தமிழே! அமிழ்தே! – 9](https://panbudan.com/thamile-amizhdhe-9/): கடந்த வாரம் வேற்றுமை உருபுகளில் எங்கெல்லாம் ஒற்று மிகும் அல்லது மிகாது என்பதைப் பார்த்தோம். குறிப்பாக இரண்டாம் வேற்றுமை உருபான ஐ, நான்காம் வேற்றுமை உருபான கு– இவை வெளிப்படும் இடங்களில் வல்லெழுத்து மிகுத்து எழுதுவதனால் நாற்பது விழுக்காடு ஒற்றுப் பிழைகளைத்… - [சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 5](https://panbudan.com/samanbadatra-samavelip-payanangal-5/): பயணத் தொடக்கமும் கோடை வெயிலும் நாங்கள் அனைவரும் மலைமந்திரில் கூடி பேருந்தில் ஏறியபோது கோடைக்காலத்தின் ஆரம்பம். கடைசி நேரத்தில் இணைந்ததால் எங்களுக்குக் கடைசி இருக்கைகளே கிடைத்தன. ஒரு தேங்காயை உடைத்து, பக்திப் பாடல்களுடனும் சொற்பொழிவுகளுடனும் எங்களின் ஆன்மீகப் பயணம் இனிதே தொடங்கியது.… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 11 – மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-11-moliyakkam/): மூன்று மந்திரக்காகிதங்கள் (三まいのおふだ) முன்னொரு காலத்தில், மலையில் இருந்த ஜப்பானியத் துறவிகளின் மடாலயத்தில் ஒரு பையன் சீடனாகச் சேர்ந்தான். அவன் குறும்புக்காரப்பையன். துறவி கற்றுத்தரும் பாடங்களைப் படிக்காமல் விளையாட்டுச் சிறுவனாக இருந்தான். பாடங்களைப் படிக்காமல் முயல்குட்டிகளின் பின்னால் ஓடுவது அவனுக்குப் பிடித்தது.… - [மருத்துவர் பக்கம் -14: இந்துப்பும் கிட்னியும்](https://panbudan.com/maruththuvar-pakkam-14/): இந்துப்பு குறித்த எனது விளக்கம். இந்துப்பு சாப்பிட்டால் ஃபெயிலியர் ஆன கிட்னி தேறிவிடும் என்பது பொய். உண்மையில் இந்துப்பு என்பது இமயமலைப் பாறைகளில் படிந்த உப்பு. இமயமலைப் பாறைகளில் எப்படி ஐயா உப்பு வந்தது? என்று குழம்ப வேண்டாம். இமயமலை பன்னெடுங்காலத்திற்கு… - [நன்றிக்கடன்](https://panbudan.com/nantrikkadan/): “நாம்தான் படு சௌகர்யமாக இருக்கோமே, எதிலும் குறைவில்லை. அதனால், இப்போ நீ வீட்டைக் கவனித்துக் கொண்டு, பிள்ளைகளைப் பார்த்துகிட்டு ராணி மாதிரி இருக்கிறதை விட்டுட்டு இன்னும் எதுக்கு நீ சம்பாதிக்கணும் என்று நினைக்கிறே?” பாஸ்கர் கொஞ்சம் கோபமாகவே கேட்டான். “சரி பாஸ்கர்,… - [நல்லாச்சி - 22](https://panbudan.com/nallachi-22/): சாப்பிடுவதற்குசெரை படுத்தாத பேத்திஏனோசில பொழுதுகளில் சுணங்குவதுண்டு‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடிகிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்துலக்கி மினுக்கி மீள்வாள்அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சிகண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை ‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்சந்தேகத்தை விதைக்கின்றனஅன்னையின் மனதில்செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையைஅகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போதுஅன்னை எம்மாத்திரம்எனினும்புகையை ஒளிக்க இயலுமோ!! கரையவிட்ட தோசைகள்… - [வரலாற்றில் பொருளாதாரம் - 18](https://panbudan.com/varalatril-poruladharam-18/): ​சென்ற அத்தியாயத்தில், ரோமானியர்கள் பிரிட்டன் நிலப்பரப்பை விட்டு வெளியேறும்போது, “உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்” எனக் கூறிச் சென்றதையும், ஆனால் அதற்குள்ளாகவே அவர்கள் பிரிட்டானிய மக்களிடம் நறுமணப் பொருட்களின் சுவையை ஆழமாக அறிமுகப்படுத்தியிருந்ததையும் பார்த்தோம். ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சிக் காலத்தில், வர்த்தகம்… - [நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 3](https://panbudan.com/neelathin-ayimbadhu-sayalgal-3/): “இவ்ளோ பெரிய ஹால், ஹால் நடுவே மாடிப்படி. முதல்லயே ஏறிப்பார்க்கணும்னு தோணலையே” எனச் சொன்னபடி பெருமாள் தாவித் தாவி ஏற, பின்னால் நான்.. என் பின்னால் ப்ரகதி, ப்ரபாகர். ப்ரகதி ‘இப்படி ஆகும் என்று தெரியும்’ எனச் சொன்னாளல்லவா… அதற்குள் ஆம்புலன்ஸ்… - [தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 – மொழியாக்கம்](https://panbudan.com/thelungu-naattupurak-kadhaigal-5-moliyakkam/): கோமாளி ராஜா ‎ஒரு காலத்தில், நம் தேசத்தில் ‘மொட்டை இராஜ்யம்’ என்றொரு இராஜ்யம் இருந்தது. அதை ஆண்டுவந்த ராஜா சரியான கோமாளி. தான் என்ன செய்தாலும் அதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று நினைப்பான். முடியாது என்றாலோ, எதிர்த்தாலோ அவர்களைப் பிடித்துவந்து… - [உப்புக் காற்று](https://panbudan.com/uppuk-kaatru/): பொழுது விடியும் முன்பேஅவர்கள் புறப்பட்டனர்.அவர்களது வலைகள்நம்பிக்கையால் கனத்திருந்தன.அமைதியாக இருந்ததுஅடிவானம்.நீல நிறத்தைப் பரப்பஆயத்தமாகிக் கொண்டிருந்ததுஆகாயம். அவர்களது தோலில்நினைவுகளைப் போல்ஒட்டிக் கொண்டிருந்தது உப்பு.எழும் ஒவ்வொரு அலையும்அவர்கள் வாழ்நாளெல்லாம் அறிந்தஒரு மூச்சினைப் போல் உயர்ந்தது. எண்ணும் முன்பேமேகங்கள் திரள்கின்றன.ஒரு கனத்த மௌனம்பிறகொரு பலத்த முழக்கம்.அவர்களுக்காகவேபாடிக் கொண்டிருந்த… - [அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் - 2: மலைக்கோட்டை)](https://panbudan.com/asuravadham-paagam-irandu-adyayam-2-malaikottai/): துங்கபத்திரை நதி, ஒரு நீலநிறப் புடவை அணிந்த பெண்ணைப் போல, பாறைகளுக்கிடையே வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருக்க, அந்தி வானம் செந்நிறக் குருதியைக் கொட்டியது போலக் காட்சியளித்தது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், பிரபஞ்சமே ஒரு பெரும் போரில் மூழ்கிக் கிடந்தபோது, இந்தப் பாறைகள்… - [மாய நதி](https://panbudan.com/maaya-nadhi/): ​இரவு. மணி பார்க்கவில்லை, ஆனால் நிச்சயம் பன்னிரெண்டைத் தாண்டியிருக்க வேண்டும். ​வானத்தில் நிலவு இருந்தது. அவ்வப்போது மேகங்கள் அதை மறைத்து மறைத்து விளையாடின. ஜன்னல் கதவுகள் படபடவென அடித்துக்கொண்டன. காற்றுதானா? அல்லது வேறு ஏதாவதா? ​ரகு சோபாவில் சாய்ந்திருந்தான். கண்கள் மூடியிருந்தன.… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 10 – மொழியாக்கம்](https://panbudan.com/jappaaniya-siruvar-kadhaigal-10-moliyakkam/): முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு கிழவரும் கிழவியும் வாழ்ந்துவந்தனர். கிழவர் மிகவும் நல்லவர், மற்றவர்களுக்கு உதவி செய்வார். கிழவி கோபக்காரர், எல்லாரிடமும் கோபமாகப் பேசுவார், மற்றவர்களுக்கு உதவி செய்யமாட்டார். காலையில் கிழவர் வனத்துக்குள் சென்று நிலத்தைக் கொத்தி விதைவிதைப்பார், மரத்திலிருந்து விழுகின்ற… - [தமிழே! அமிழ்தே! - 8](https://panbudan.com/thamile-amizdhe-8/): எனக்கு வந்த ஓர் அலைபேசி விளிப்பு “வலி மிகும்/மிகா இடங்களை இன்னும் சொல்ல வேண்டும்” என்று கேட்டபோது “இணையத்திலேயே இருக்கிறது; ஊன்றிப் படிக்கலாமே” என்று மறுமொழி சொன்னாலும் “உங்கள் வழியில் நீங்களும் சொல்லுங்களேன்” என்று கேட்டுக்கொண்டது. மீண்டும் ஒரு முறை, ஒற்றுப்… - [ஓவியனின் விரல்](https://panbudan.com/oviyanin-viral/): கொடகுவைச் சேர்ந்த எழுத்தாளர் காயப்பண்டா சாந்தி கே. அப்பண்ணா, 2017-ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதைப்பெற்றவர். சாந்தி அப்பண்ணா தனது ‘மனசு அபிசாரிகை’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த உயரிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே ‘சந்தா புத்தக விருது’ மற்றும்… - [சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 4](https://panbudan.com/samanpadatra-samavelip-payanangal-4/): மலைமந்திர் நானும் என் அண்ணனும் புதுதில்லி வாழ்க்கைக்குப் பழகியிருந்தோம். நான் சமைக்க, குளிர் தண்ணீரில் என்னால் பாத்திரங்கள் கழுவ முடியாதென அண்ணன் அந்த வேலையைச் செய்வதுமாகப் பழகி இருந்தோம். நானே கூட பேருந்துகளில் பயணம் செய்யப் பழகிவிட்டேன். கும்பகோணத்தில் யாருமில்லாமல் தனியாக… - [வரலாற்றில் பொருளாதாரம் - 17](https://panbudan.com/varalattil-poruladharam-17/): போன அத்தியாயத்தில் ஹுண்டி பத்திரங்களைப் பற்றிப் பேசினது உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன். அதனை வாசித்த ஒருவர், ‘ஹுண்டி பத்திரங்கள் நமது பாரதத் திருநாடு பொருளாதாரத்தில் எத்தகைய உயர்ந்த இடத்தில் இருந்திருக்கிறதென்பதற்குச் சான்றாகும்’ என்று என்னிடத்தில் சொன்னார். இந்த இடத்தில் ஒன்றைத்… - [நல்லாச்சி – 21](https://panbudan.com/nallachi-21/): விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறதுதளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்கோணிகளோடு நல்லாச்சியும்சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர் கும்பிட்டு அறுத்தமுதல் கதிரே சாவியாய் இருக்கஅடுத்தடுத்த கதிர்களும் அப்படியேபோனால் போகிறதெனஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்துவெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவைபறவைகள் பாதி நாம் மீதியெனபிரிக்கத்தேவையின்றிகாலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதாமலைத்து நிற்கின்றனர் மற்றவர்பரிகசிக்கிறாள் பேத்தி… - [மருத்துவர் பக்கம் -14: டெக்ஸ்ட் நெக்(Text neck) ஒரு மருத்துவ எச்சரிக்கை](https://panbudan.com/maruththuva-pakkam-14-text-neck-oru-maruththuva-echarikkai/): சமீபத்தில் கிளினிக்கில், பணிமூப்பு வயதை நெருங்கும் ஆசிரியை ஒருவர் என்னைச் சந்தித்தார். அவருக்குப் பிரச்சனை “அடிக்கடி தலைசுற்றல்” வருவது. பொதுவாக, தலைசுற்றல் அதிலும் மத்திய வயதுக்கு மேல் ஏற்படுமானால் முதலில் உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா? என்பதைப் பரிசோதிக்க வேண்டும். அவரது… - [நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 2](https://panbudan.com/neelaththin-aimbadhu-sayalgal-2/): ஸ்ரீ நிவாசப் பெருமாளுக்கு வயது நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் என நினைக்கிறேன். இருந்தும் தீவிர உடற்பயிற்சி யோகா மற்றும் டயட்டில் இருந்து கட்டுக் கோப்போடு இருப்பார் மனுஷன். சண்டே என்பதினாலும் சோம்பி இருக்கவில்லை. நியாயப்படி வீட்டில் தூங்க வேண்டியவர், இங்கு வந்து… - [தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 4 – மொழியாக்கம்](https://panbudan.com/thelungu-naattuppurakkadhaigal-4-moliyakkam/): சின்ன பாப்பா – பெரிய பாப்பா தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ‎ஒரு ஊரில் ஒரு ராஜா, ராணி இருந்தனர். அவர்களிடம் ஒரு பெண்நாய் இருந்தது. அது மிகவும் நல்ல நாய். வீட்டிற்கு நல்ல காவலாக இருந்தது. ஒருநாள் ராணி… - [திருவை கவிதைகள்](https://panbudan.com/thiruvai-kavidhaigal/): 1. ‎சும்மா கிறுக்குகிறேன் என்பாள்‎கிறுக்கி கிறுக்கிக் கிழித்தாள்‎அந்தப் பக்கம் களர்நிலம் போன்றது என்பாள்‎படுபயங்கரமான விளைச்சல் உள்ள களர்நிலம்‎எல்லா இரகசியமும் ஒளிந்த பக்கம்‎யாவருக்கும் கிறுக்கல்களின் குவியல்‎தனக்கே அது உரித்தான பக்கங்களாய்‎ஒவ்வொரு நோட்டுகளும்‎தாங்கும் அப்பக்கங்களின் சுமை அதிகம்‎அவை தனித்தே இருப்பவை‎அடையாளங்களோடு… ‎*********************************************************2.பழுதாகும் பொழுதுகளில் எல்லாம்… - [டாம்மின் மாம்](https://panbudan.com/tommin-mom/): பஃப்ஃபெனப் புதர் போலத் தலைகள், கன்னத்தோரம் புசுபுசுவென தாடி: சில ட்ரிம் செய்யப் பட்டவை, சில அங்கங்கே பரந்த கொடி போல கன்னத்தில் நீட்டிக் கொண்டிருந்தன. குறு குறு கண்கள், என ஒன்று இரண்டு இல்லை.. எட்டுப் பேர் என் வீட்டில்… - [அணுவினுள் ஆழ்கடல் வள்ளுவம்](https://panbudan.com/anuvinul-aazkadal-valluvam/): வள்ளுவன் தந்த பொதுமறைபிறவிக் கடல் நீந்தப் பொற்கலம்!ஈராயிரங் கால நீதிநூல்வாழ்வியல் செறிவாக்கிடும் நற்பாடம்!முப்பாலின் முத்தான பாக்கள்பண்பு நெறியூட்டும் நல்லுரம்! அன்பும், அறமும், கல்வியும்,அரசு முறையும், குடி கடமையும்பாங்கே படிப்பிக்கும் போதிமரம்!அருளும், நட்பும், இன்சொல்லும்இன்பமும், இல்லறமும், காதலும்சேர்ந்தே பொதிந்துள்ள நித்திலம் ! அல்லவை,… - [அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)](https://panbudan.com/asuravadham-pagam2-adyayam-1/): தண்டகாரண்யத்தின் அந்தப் பகுதி, மாலை முடிந்த முன் இரவுப் பொழுதில் ஒருவித இரம்மியமான நீல நிற ஒளியில் திளைத்திருந்தது. ஆகாயத்தை முட்டும் ஆச்சா மரங்களும், ஆகாயப் பந்தலில் ஊஞ்சலாடும் விழுதுகளும், சுற்றிப் படர்ந்த காட்டுக் கொடிகளும் என எல்லாம் சேர்ந்து நிலவின்… - [எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்](https://panbudan.com/ettuthikkum-kattiyezuppum/): ’பண்புடன்’ குழுமத்தாரிடமிருந்து எனக்கு இரண்டாவது அழைப்பு.  பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2012ல் புத்தாண்டுச் சிறப்பிதழைத் தொகுத்து அளிக்கும் வாய்ப்பு அமைந்தது.  அடுத்து, தற்போது 2026ம் ஆண்டில் “இந்தப் புத்தாண்டில் ஒரு சிறப்பிதழை ஒருங்கமைக்க இயலுமா?” என்று, ‘பண்புடன்’ பத்திரிகையாசிரியர் ஆசிஃப் மீரான்… - [உலகம் யாவையும் உருக்கொண்ட வாசிப்பு | ரா கிரிதரன்](https://panbudan.com/ulagam-yavaiyum-urukonda/): கடந்த இருபது வருடங்களாக இங்கிலாந்தில் வசித்து வந்தாலும் வாசிப்பு ஆர்வமிக்க நண்பர்கள் குழு ஒன்று கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன் தான் அமைந்தது. இங்குள்ள புறச் சூழல்களில் ஓரிடத்தில் சந்திப்பதும் விவாதிப்பதும் அதைத் தொடர்ச்சியாகச் செய்வதும் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகவே இருந்தது.… - [எனக்குமோர் நற்கனவு… | ஜா ராஜகோபாலன்](https://panbudan.com/enakkumor-kanavu/): கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள இதழான ‘சந்திரிகா’ இதழ் அவர்களது ஓணம் சிறப்பிதழுக்காக தமிழ்நாட்டின் இலக்கிய உலகிலிருந்து ஓர் உரையாடலை நடத்தினர். இந்த உரையாடலும், சந்திப்பும் திருவண்ணாமலையில் நடந்தது. எழுத்தாளர் பவா செல்லத்துரை, எழுத்தாளரும், மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது… - [கடலுக்குள் மெல்ல உந்தப்படும் படகுகள் | அம்பை](https://panbudan.com/kadalukkul-mella/): ஒரு மொழியின் இலக்கியம் வளர்ச்சி அடைந்ததின் ஓர் அடையாளம் அது எவ்வளவுபேரை எட்டியுள்ளது என்பதைப் பொறுத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. இது மொழியாக்கம் மூலம்தான் சாத்தியம். குறிப்பிட்டுச் சொன்னால்   மேற்கு உலகை எட்ட மிகவும் முக்கியமானது மொழியாக்கம். இங்கு மேற்கு உலகு … - [கொண்டங்கு சேர்ப்போம் | நகுல்வசன்](https://panbudan.com/kondangu-serpom-nakul-vasan/): நகுல்வசன்: வெளிப்படை என்றாலும் இதை முதலில் பேச வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது என்று தோன்றியதால் இந்தக் கேள்வியுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த, அவ்வுலகத்துக்குக் கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய கணிசமான நவீனத் தமிழ்ப் படைப்புகள் இருக்கின்றனவா? நட்பாஸ்: மேற்கில்,… - [சபராளிகளின் சிறகசைப்புகள் | ஆசிஃப் மீரான்](https://panbudan.com/sabaraligalin-siragasaippugal-asif-meeran/): “புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்களின் இலக்கியம்தான் இனிமுதல் வரும் காலங்களில் தமிழ் இலக்கிய உலகில் கோலோச்சும்”  என்று இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.பொ அவர்கள் குறிப்பிட்டபோது, தமிழின் இலக்கிய உலகம் மொத்தமும் அதிர்ந்தது. அதற்கு எதிரான குரல்களும்,  விமர்சனங்களும் தமிழ்நாட்டில்… - [சிதம்பர ரகசியம் | ஸ்ரீதர் நாராயணன்](https://panbudan.com/chidambara-ragasiyam-shridhar-narayanan/): “பொருள் உணர்ந்தார்க்கு இதொரு பொக்கிஷம்” என்றார் சிதம்பரம். ஏதோ ரகசியத்தை வெளியிடுவது போல மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தார்.  வெள்ளை அரைக்கைச் சட்டையும், கருநீல கால்சராயும், அழுந்த வாரிய தலையும், பட்டை சட்டமிட்ட கண்ணாடியும், கோடு போன்ற மீசையுமாக இருந்த அவருடைய தோற்றம்,… - [தமிழ் இனி 2026!](https://panbudan.com/thamil-ini-2026/): காலச்சுவடு பதிப்பகம், முப்பது ஆண்டுகளைக் கடந்து, இன்று உலக அரங்கில் தெற்காசிய மொழி இலக்கியங்களின் பிரதிநிதித்துவத்தை முதன்மைப்படுத்தி, லண்டனில், பாரீஸின் சோர்போன் நூவெல் Sorbonne Nouvelle (Université Sorbonne-Nouvelle) பல்கலைக்கழகத்தில், நார்வே ஓஸ்லோவில் தனது செயல்பாடுகளை விரித்துக் கொண்டு போகிறது. 1988ம்… - [புதிய நிலத்தில் பூக்கும் தோட்டம் | வெங்கட்ரமணன்](https://panbudan.com/pudhiya-nilaththil-pookum-thottam-venkatramanan/): ஆசியாவுக்கு வெளியே தமிழர் அதிகம் வசிக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்று, கனடாவில் ஏறக்குறைய இரண்டரை இலட்சம் தமிழர்கள்  வசிக்கிறார்கள். இந்திய நகரங்களை விடுத்தால் தமிழர்கள் அதிகம் வசிப்பது டொராண்டோ பெருநகரில்தான்.  கனேடிய அரசின் தாராள அகதிக் கொள்கையாலும்,   இனக்குழுப் பன்முகக் கொள்கைகளாலும் … - [மிட்டாய்க்காரன்|கணேஷ் வெங்கட்ராமன்](https://panbudan.com/mittaikkaran-ganesh-venkatraman/): ராகவனை முதன்முதலாகத் துபாயில் சந்தித்தேன். அவனைச் சந்திக்குமுன்னரே அவனைப் பற்றிய சிறப்பம்சங்கள் – வியப்பின், ஆர்வத்தின் ஒன்று சேர்ந்த கலவையாக – என் காதுக்கு எட்டியிருந்தன. அனைவரும் அவனின் எதிர்காலம் கணிக்கும் திறனைச் சிலாகித்தனர். ஒரு வரைபடம் போல கைரேகையை வாசிப்பான்… - [தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்](https://panbudan.com/thodarum-maaya-vaseegaram-vivek-shanbhag/): (பிரபல கன்னட எழுத்தாளர் விவேக் ஷம்பாக் அவர்கள், எழுத்தாளர் கணேஷ் வெங்கட்ராமனின் வேண்டுகோளிற்கிணங்கி நம் சிறப்பிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி) கேள்வி: பெரும் இதிகாசங்களைக் கொண்ட இந்தியப் பெருநிலத்தின் சமகால இலக்கிய ஆக்கங்கள் அந்தத் தொடர்ச்சியை நிறைவு செய்யும் அளவிற்கு உருவாகின்றனவா? … - [பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா](https://panbudan.com/pesum-chiththirangal/): வாழ்வியல் இயக்கங்களை வரலாறாகப் பதிவு செய்யும் பாணி தொன்றுதொட்டே இருந்து வருகிறது. எழுத்துருக்கள் தோற்றுவிக்கப்படும் முன்பே ஆரம்பகாலக் குகை ஓவியங்கள் மூலமாக அப்போதைய வரலாற்றை, சம்பவங்களைப் பதிவு செய்தனர். இதன்பின்னர் பேச்சு மொழி உருவாக, வாய்வழிக் கதைகளாகவும், பாடல்களாகவும் இவை அடுத்த… - [சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 3](https://panbudan.com/muthrika-perunthu/): முத்ரிகா பேருந்தும் முறையில்லா பயணங்களும் அண்ணனுடன் பத்ரிநாத் சென்ற விவரங்களைக் கூறும் முன், நான் தினமும் பணிக்குச் சென்ற சின்னப் பயணங்களின் இடர்களைச் சொல்ல நினைக்கிறேன். 90-களின் ஆரம்பத்தில் டெல்லி மக்கள் பொதுப் போக்குவரத்தையே அதிகம் சார்ந்திருந்தார்கள். அதில் ரிங் ரோட்டில்… - [புத்தக விமர்சனம்: - எதுவும் கடந்து போகும்!-சின்னக்கண்ணன்](https://panbudan.com/ethuvum-kadanthu-pogum/): சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று பெண் மருத்துவர்களின் (பேஜ் டெய்லர், கேட் ஹண்டர், ஹனி டாஃப்ட்) வாழ்க்கைப் போராட்டமே இக்கதை. ஒருவர் கொலையாளி என முத்திரை குத்தப்படுகிறார். ​இன்னொருவர் ஒரு வன்முறைக்கு ஆளாகிறார். ​மூன்றாமவர் தனது திறமையால் உயர நினைக்கிறார். ​ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மருத்துவ உலகில் இந்தப் பெண்கள் சந்திக்கும் சவால்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் கதை விறுவிறுப்பாக விளக்குகிறது. - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 9 - மொழியாக்கம்](https://panbudan.com/japanese-story-9/): சித்திரக்குள்ளன் மாயாவி (一寸法師) முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்துவந்தனர். நீண்ட நாள்களாக அவர்களுக்குக் குழந்தை இல்லை. அவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்னும் ஏக்கத்தில் இருந்தனர். ஆலயத்துக்குச் சென்று தங்களுக்குக் குழந்தை வேண்டுமென வேண்டினர். “கடவுளே!… - [நல்லாச்சி - 20](https://panbudan.com/nallachi-20/): தொலைத்த இடத்தில்தான் தேடணும்என்கிறாள் நல்லாச்சிதினமும் ஏதேனுமொன்றைத்தொலைக்கும் பேத்தியிடம்அவள்எங்கோ தொலைத்ததையெல்லாம் கண்டுபிடிக்கும்மந்திரக்கோலன்றோ நல்லாச்சிஎனினும்அல்லல் அதிகமானால் அலுத்தும்கொள்வாள் பொருட்களைத்தொலைத்தே பழக்கப்பட்ட பேத்திஒருநாளில்நல்லதோர் நட்பையும் தொலைக்கிறாள்பிரிவென்ற பெயரில்;அவ்வன்பை எங்கே தேடுவதெனக் குழம்புகிறாள்பெற்றோரின் அன்போஉற்றாரின் அன்போஇன்னபிற களித்தோழரின் அன்போஇணைவைக்க இயலாமல் தத்தளிக்கின்றனதூக்கமின்றி ஏக்கத்தில் மெலிகிறாள் பேத்திமாற்றமொன்றே மருந்தாகும்… - [பேசும் வானம் [11 குறுங்கவிதைகள்]](https://panbudan.com/pesum-vaanam-11-kurungkavidhaigal/): ​1. இருள் தளரநீலத்தில் தேயும் விண்மீன்கள்விரியும் காலை! 2. வெண்மேகம் விலகஒளி சிந்தும் சூரியன்பேசும் பகல்! 3. மேக நிழல்கள்மண்ணில் வரையும் சித்திரங்கள்வானமெனும் குழந்தை! 4. வானம் திறக்கஇலைகளைத் தொடும் வெயில்மென்மையான வாழ்வு! 5. மலை மேல் சூரியன்குருவியின் குரல் கரையமறையும்… - [அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.](https://panbudan.com/asuravadham-21-neenda-karangal/): ​​சடாயுவின் உடல் தகனமான அந்தப் பாறையை விட்டு இராமனும் இலக்குவனும் நகர மறுத்தனர். எரியும் நெருப்பு அணைந்து புகையத் தொடங்கியிருந்தது. அந்தப் புகையில் இராமனுக்குத் தன் தந்தை தசரதனின் முகமும், தியாகத்தின் வடிவமான சடாயுவின் முகமும் மாறி மாறித் தெரிந்தன. சடாயுவின்… - [மருத்துவர் பக்கம் -14: ரியூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் அ முதல் ஃ வரை ](https://panbudan.com/maruththuvar-pakkam-14-rheumatoid-arthritis-ah-mudhal-akh-varai/): முடக்கு வாதம் தற்போதைய காலகட்டத்தில் 30 முதல் 60 வயதுக்குள் இருக்கும் மக்களுக்கு முடக்கு வாத நோய் அதிகமாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. இதைப் பலரும் எலும்புத்தேய்மான நோய் என்றே எண்ணி நாட்களைக் கடத்தி வருவதையும் காண முடிகின்றது. Osteo arthritis என்பது… - [நீலத்தின் ஐம்பது சாயல்கள் - 1](https://panbudan.com/neelaththin-aimbadhu-sayalgal-1/): ஹாய்.. நான் சைந்தவி. முதலில் என் கண்களில் தெரிவது என்ன? ஒரு விஸ்தாரமான டேபிள்.. அதன் ஒரு மூலையில் ஒதுங்கிக்கிடக்கும் லேப் டாப்.. அருகில் பவர் பேங்க்கில் போடப்பட்டிருக்கும் செல்ஃபோன். நல்ல அகல நீளமான அந்த மேஜையின் நடுப்புறம் நான்கு ரைஃபிள்கள்… - [தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 3 – மொழியாக்கம்](https://panbudan.com/thelungu-naattuppurak-kadhaigal-3-moliyakkam/): அத்தை – மருமகள் கதை தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒரு அத்தைக்காரி இருந்தாள். அவளுக்கு மருமகள் என்றால் சுத்தமாக ஆகாது. வார்த்தைக்கு வார்த்தை திட்டியும், அடித்தும் அவளை அழ வைத்துக்கொண்டு இருப்பாள். ஒருநாள் அத்தைக்காரி வீட்டுத்… - [வரலாற்றில் பொருளாதாரம் - 16](https://panbudan.com/varalattil-poruladharam-16/): போன அத்தியாயத்தில் கோயில்களுக்கிடையே இருந்த வணிகத் தொடர்பைப் பற்றியும், பொருளாதார மையங்களாக விளங்கிய வழிபாட்டு மையங்களுக்கான கோயில்களுக்கிடையே நடந்த வணிகப் பரிவர்த்தனை பற்றியும் சொல்லி இருந்தேன். அதனைக் கேட்டபின் பலருக்குப் பல கேள்விகள் தோன்றியபடி இருக்கின்றன. இதனைப் புரிந்துகொள்ள, கோயில்கள் அமைந்திருக்கின்ற… - [தமிழே! அமிழ்தே! -7](https://panbudan.com/thamizhe-amizhthe-7/): தமிழே! அமிழ்தே! -7 மிகவும் அறியப்பட்ட புதின எழுத்தாளரின் நூல் ஒன்றை நண்பர் அன்பாய் அளித்தார். திறந்து படிக்கத் தொடங்கிய எனக்கு முதற்பத்தியிலேயே வாசிப்பு இடறியது. காரணம், அத்தனை ஒற்றுப்பிழைகள் மலிந்திருத்தன. நண்பர் என் முகக் குறிப்பை உணர்ந்து காரணம் கேட்டுவிட்டு… - [வரலாற்றில் பொருளாதாரம் - 15](https://panbudan.com/varalatril-poruladharam-15/): பொருளாதாரக் கொள்கை பற்றி நான் நண்பர்களிடத்தில் பேசும் பொழுதெல்லாம், அவை ஏதோ நவீன காலச் சிந்தனைப் போக்கின் வெளிப்பாடு என்றும், தகவல் பரிமாற்றம் மற்றும் அச்சகத்துறை, அது சார்ந்த இயந்திரங்களின் வளர்ச்சியால் விளைந்த ஒன்று என்றும்தான் அவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கு, ‘மனிதர்கள்… - [தமிழே! அமிழ்தே! - 6](https://panbudan.com/thamile-amizdhe-6/): இன்னும் சில சிலேடைகள். கவிஞர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று உடனடி மொழித் திறனும் இரட்டுற மொழிதலும். 24-ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு மன்னராக வருவார். அவரை வாழ்த்த வரும் புலவர் ஒருவர் அவரைப் பார்த்து “அண்டங் காக்கையே” என்று இரட்டுற மொழிவார். மிகவும்… - [நல்லாச்சி - 19](https://panbudan.com/nallachi-19/): விருந்தொன்று வந்திருக்கிறதுநல்லாச்சி வீட்டுக்குஅன்புமிக்கதுதான் அந்நெஞ்சமும்எனினும்இருண்டதும்பேத்தியின் மேல் அன்புசற்றே வறண்டதும் கூட வந்த நாள் முதல்அதன் அட்டகாசங்களையெல்லாம் சகிக்கின்றனர்உறவின் பெயரால்தலைமேல் தாங்குகின்றனர்அன்பின் பெயரால்;பேத்தியின் நனையும் கண்களையும்வெதும்பும் நெஞ்சத்தையும்மரியாதை நிமித்தம் வாளாவிருப்பதையும்கண்ணுறாதவளல்ல நல்லாச்சிவந்த உறவின் மனக்காயம் புரியாதவளுமல்ல எல்லை மீறிய ஓர் நாளில்அருகிருத்தி உரைக்கிறாள்… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 8 - மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-8-moliyakkam/): அதிசயப் பாத்திரம் (文福茶釜) முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஜின்பே என்னும் மனிதர் வசித்தார். தெருத்தெருவாகச் சென்று பழைய ஓட்டை உடைசல் பொருள்களை வாங்கி விற்பது அவருடைய தொழில். ஒரு நாள் பழைய பொருள்களை வாங்குவதற்காக ஜின்பே தெருவில் நடந்தபோது, சில சிறுவர்கள்… - [கவிதைத்தொகுப்பு மதிப்புரை - யாழினி சென்ஷி](https://panbudan.com/kavidhai-thoguppu-madhippurai-yaazhini-senshe/): புத்தகம் பெயர்: ரஹால்களை உடைக்கும் இபிலிசுகள்ஆசிரியர்: அ. கரீம்வகை: கவிதைத் தொகுப்புபதிப்பகம்: மௌவல் பதிப்பகம் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மதம் மற்றும் சமூக அநீதிகளாலும், அவற்றின் அடக்குமுறைகளாலும் துரதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மனிதர்கள்தான். அதிகாரத்தின்  அத்துமீறல்களைக்  கண்டு, இயலாமையில் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள்… - [அவன் வராமல் போன அன்று..](https://panbudan.com/avan-varamal-pona-antru/): அந்தக் கடற்கரைசாலையின் மதிய வெயில்இதமாய்க் குளிர்ந்ததுஅலைபேசி அழைப்புகளைநிராகரித்த அவனுடையஅவசர வேலையை சபிக்கிறேன்ஆயினும்இத்தனை கருணையாய்இத்தனைத் தனிமையாய்ஒரு சுதந்திர தினத்தைஇன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்ஆனால்ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்என்னிடம் இருப்பது என்ன?இப்படி எல்லாம் எண்ணங்கள்அலைமோதிக் கொண்டிருக்கையில்அந்தக் கடல் காகங்கள்ஒவ்வொரு முறையும்நீரில் மூழ்கிமீனைக் கொத்திச் செல்கின்றன. - [மருத்துவர் பக்கம் -13: டீன்ஏஜ் பருவத்தில் பெற்றோர் - பிள்ளைகள் உறவு](https://panbudan.com/maruththuvar-pakkam-13/): பெற்றோர் பிள்ளைகள் உறவு மிக முக்கியமான பந்தம். குழந்தைப்பருவத்தில் இருந்து வளர்இளம் பருவம் வரை பெற்றோர்கள் செய்வதை, பெற்றோர்கள் சாப்பிடுவதை, பெற்றோர்கள் பேசுவதை, பெற்றோர்களின் உடல் மொழிகளை, அங்க அசைவுகளைக் கூட குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கும். பெற்றோர்களையே ரோல் மாடல்கள் என்று… - [அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்](https://panbudan.com/asuravadham-20-veelndha-siragugal/): தண்டகாரண்யத்தின் பசுமைப் போர்வைக்கு மேலே, நீலக்கடலென விரிந்திருந்த ஆகாயத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது. தனக்கு மனிதர்களைத் தவிர யாராலும் அழிவில்லை என்ற மமதை தலைக்கேறியதால், வலியச் சென்று போரிட்டு குபேரனிடமிருந்து பறிக்கப்பட்டதும் தேவசிற்பி விஸ்வகர்மாவினால் வடிக்கப்பட்டதுமான அந்த புஷ்பக விமானம்,… - [சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 2](https://panbudan.com/samanpadatra-samavelippayanangal-2/): காவிரியில் இருந்து ஜம்னாவுக்கு முதன்முதலில் அண்ணன் புதுதில்லிக்குப் படிக்கச் சென்றபோது இருந்த பயமும் ஒருவித அச்சமும், நான் புதுதில்லிக்குச் செல்ல ஆயத்தமான போது இல்லை என்பதுதான் உண்மை. அம்மா, அப்பா இருவருக்குமே புதுதில்லியைப் பற்றி தெரிந்திருந்தது; அண்ணன் ஐஐடியில் படித்தபோது விடுமுறைக்கு… - [தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 2 – மொழியாக்கம்](https://panbudan.com/thelungu-naatupura-kadhaigal-2-moliyakkam/): ‎தெலுங்கு மூலக்கதை : டாக்டர். எம். ஹரிகிஷன் கோட்டகொண்டா திறமைசாலி ‎நம் கர்னூல் ஜில்லாவில் கோட்டகொண்டா என்ற ஓர் ஊர் உள்ளது. அந்த ஊரில் ஒரு திறமைசாலி இருந்தான். அவன் ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு, சுருட்டு மீசை, சிங்கம் மாதிரி… - [அறிவே அனைத்துமாக](https://panbudan.com/arivae-anaiththumaga/): விரையும் காலத்தின் ஓட்டத்தில்விரும்பும் தேவைகளும் அதிகரிக்ககற்கும் கல்வியின் நோக்கத்தால்கருத்தினில் கூடிடும் மாற்றங்கள். கல்வியின் முறைகள் மாறிடவேகற்பிக்கும் திறன்களில்கலந்திடும் புதுமைகள். புதுமைகளின் வரவால்கூடிடும் கவனத்தில்படிப்பின் புரிதல் உயர்ந்திடுமே. புரிதல் காட்டும் பாதையிலேசெயலின் தாக்கம் நீண்டிடுமே.செய்முறை காணும் களத்தினிலேபடைப்பவர் வாழ்வியல் வளர்ந்திடுமே. படைப்பும் பண்பும்… - [தமிழே அமிழ்தே - 5](https://panbudan.com/thamile-amizdhe-5/): சொல் விளையாட்டு! நட்பிற் சிறந்த அரசர் ஒருவரும் நற்றமிழ்ப் புலவர் ஒருவரும் காலார நடந்தனர். புலவர் மன்னருக்குக் குடை பிடித்தார். அதை விரும்பாத மன்னர் அக்குடையைப் பெற்று, கற்றறிந்த புலவருக்கு அரசனாகிய தானே குடை பிடிக்க விரும்புவதாகச் சொன்னார். உடனே புலவர்… - [சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 1-முன்னுரை](https://panbudan.com/samanpadatra-samavelippayanangal/): பயணங்கள் செய்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? புது ஊர், புதிய இடங்கள் பார்ப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விட, ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து சிறிது காலத்திற்காவது விடுபட்டுப் போகும் ஆனந்தமே பல நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு, அந்தப் பயணங்களை ஆவலோடு எதிர்நோக்க வைக்கும். ஆனால்,… - [மருத்துவர் பக்கம் -12: முதுமை போற்றுதும்](https://panbudan.com/maruththuvar-pakkam-12-mudhumai-portudhum/): வயதால் முதியோருக்கான சில உடல்நல மனநல வழிகாட்டல்கள் தங்கள் வாழ்வின் இளமைப்பருவத்தையும், மையப்பகுதியையும், இளையோர் நலனுக்காகவும் குடும்பத்தின் பாரத்தைத் தங்கள் தோள்களில் சுமந்தும் கழித்து, தங்கள் நலன் பெரிதென எண்ணாமல் பிறர் நலனுக்காக வாழ்ந்து அறுபது அகவையைக் கடந்து தங்களது ரிட்டயர்மண்ட்… - [நல்லாச்சி - 18](https://panbudan.com/nallachi-18/): கண்புரை ஏற்பட்டிருக்கிறதாம் நல்லாச்சிக்குஅறுவை சிகிச்சைக்குப் பயப்படுகிறாள் அவள்தைரியம் சொல்பவர் சிலர்அதன் பெயரால்அதைரியப்படுத்துபவர் இன்னும் சிலர் தொடச்சுப்போட்ட டியூப்லைட் மாதிரிபளீர்ன்னு தெரியும் ஒலகம்அழகுபோல சீரியல் பாக்கலாம்எனத்தெம்பூட்டுகிறாள்சிகிச்சையால் பலன் பெற்ற செல்லாச்சிநப்பாசையால் சம்மதிக்கிறாள் நல்லாச்சிமுற்றத்து வெயில் முகத்தில் படாதுவெக்கை அணுகாதுஅருகிலிருந்து பேத்தி பேச்சுத்துணையாகஅந்தப்புரத்து ராணி… - [பரிசோதனை](https://panbudan.com/parisodhanai/): ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஒரு புறம் பச்சைப் பசேல் மற்றும் செம்பழுப்புப் புதர்கள், மறுபுறம் சரேலெனக் கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து இருக்கும் மலை, அதிலும் ஆங்காங்கே பச்சைச் செடிகள், இடையில் கொஞ்சம் கண்விழித்துப் பார்க்கும் பாறைகள். நடுவில் செம்மண் சாலை. ஒரு… - [இயற்கையின் இறைஞ்சல்](https://panbudan.com/iyarkaiyin-irainjal/): கால் இடறிய நொடியில்குனிந்து பார்த்த அற்புதம்கண்கள் தான் நம்பவில்லை முந்தைய இரவு பெய்தவிண்மீன் மழைச் சாரலில்முளைத்தனவோ தெரியவில்லை இலையில்லா காம்புகளில்வழியெங்கும் நட்சத்திரப் பூக்கள்அழகினை விவரிக்க வார்த்தையில்லை எப்போதும் எதற்கும் நேரமின்றிநமக்காய் அதிசயங்கள் காலடியில்பூத்திருப்பதைக் காணாது கடக்கின்றோம் நின்று இரசித்து மகிழ்ந்திடஇயற்கை இறைஞ்சுகிறது… - [கவிதை வாசிப்புகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி](https://panbudan.com/kavidhai-vasippugal-charles-bukowski/): மூலம்: “Poetry Readings” – சார்லஸ் புக்கோவ்ஸ்கி தமிழாக்கம்: ராமலக்ஷ்மி கவிதை வாசிப்புகள்எப்போதும் மிகவும் சோகமான சாபக்கேடானவிஷயங்களில் ஒன்றாகவே இருக்க வேண்டும். குலத்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்ஆண்களும் பெண்களுமாக,வாரம் தோறும், மாதம் தோறும்,வருடம் வருடமாக, ஒன்றாக வயதாகி,சிறு கூட்டங்களுக்கு முன் வாசித்துக் கொண்டுதங்கள்… - [அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 - போகாதே.. போகாதே.. என் கணவா](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-13-pogadhe-pogadhe-en-kanava/): மலைப்பாறைகளைக் குடைந்து, இரும்பைக் காய்ச்சி ஊற்றி வடிக்கப்பட்ட பிரம்மாண்டமான கதவுகளைக் கொண்டது கிஷ்கிந்தையின் கோட்டை. முன்னிரவு விலகி, விடியல் சற்றே மயங்கும் அந்தக் காலை வேளையில், சந்தனமும் அகிலும் மணக்கும் அரண்மனையின் அந்தப்புரத்தில் வாலி சிறு துயில் கொண்டிருந்தான். அவனது மலைச்சிகரம்… - [நல்லாச்சி – 30](https://panbudan.com/nallaachi-30/): நடைப்பயிற்சி வேண்டுமாம் நல்லாச்சிக்குஅறிவுறுத்தி விட்டார் மருத்துவர்நீரிழிவின் ஆரம்பப் படிநிலைசற்றே தடதடக்கும் இதயம்பலவீனமாகிறேனென மணியடித்துவிட்ட எலும்புகள்இறுக ஆரம்பித்திருக்கும் மூட்டுகள்என உண்டியல் காசைப்போல் சேமித்திருக்கும்உடல் நலிவை ஆற்றும்மென் நடையும் மென் பயிற்சியும்தன்னால் ஆகாதென்கிறாள்டாக்டரின் படிப்பையே சந்தேகிக்கிறாள் சாக்குப்போக்குச் சொல்லியும்மெய்யே போல் பொய்க்கோபம் கொண்டும்எல்லாவற்றையும் ஒதுக்குகிறாள்வீட்டுக்குள்… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 19 – மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-19-_-moliyakkam/): மட்சுயமா கண்ணாடி (松山鏡) ஜப்பானிய நாட்டின் இச்சிகோமா நிலத்தில் மட்சுயமா என்னும் மலைப்பகுதியில் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயியும், அவருடைய மனைவியும், பெண் குழந்தையும் மகிழ்ச்சியாக வசித்தனர். ஒருநாள் விவசாயி நீண்ட பயணம் செல்ல வேண்டி இருந்தது.… - [மருத்துவர் பக்கம் – 25:  அவசர கால மாத்திரைகள்](https://panbudan.com/maruthuvar-pakkam-25-avasara-kala-maathiraigal/): இதய ரத்த நாள அடைப்பில் உயிர்காக்க உதவும் அவசர கால மாத்திரைகளை யாரெல்லாம் கையில் வைத்துக்கொள்ளலாம்? இதய ரத்த நாள அடைப்பு ஏற்படும்போது ரத்தக்கட்டியைக் கரைத்திட உதவும் ஆஸ்பிரின் + க்ளோபிடோக்ரெல் + அடோர்வாஸ்டேட்டின் மாத்திரைகளை உட்கொள்ளும்போது, ரத்தம் உறைதல் தன்மை… - [5 நான்-கள்: அத்தியாயம் இரண்டு](https://panbudan.com/5-naangal-adyayam-irandu/): முதலில் ஒரு கல். கையைக் கொஞ்சம் குவித்து வீசியதில் தொபுக் க்ளக். குளத்தில் மூழ்கியது. இரண்டாவது கல்… தட்டையாகவும் கொஞ்சம் வேகமாகவும் எறிந்ததில் ஒரு இடத்தில் தொபுக் எனச் சத்தமிட்டுப் பின் தாவி சற்றுத் தூரத்தில் விழுந்தது. “பாவனி. என்ன செய்து… - [வலைப்பூ – 5](https://panbudan.com/valaipoo-5/): மாலை நான்கு பதினைந்து. பிரிகேட் சாலை. போக்குவரத்துச் சத்தம் காதைப் பிளந்தது. தேநீரகத்தின் ஓரத்து மேஜை. அர்ஜுன் இரண்டாவது காபியைக் குடித்துக் கொண்டிருந்தான். கண்கள் கண்ணாடி கதவையே வெறித்தன. பதினேழு வருடங்களுக்கு முந்தைய மீனாவை அவனது மூளை தேடியது. மெல்லிய சுடிதார்.… - [தொலைவிலிருந்து கேட்கும் பாடல்](https://panbudan.com/tholaivilirundhu-ketkum-paadal/): வீடு பழகிக் கொண்டதுமெல்லிய சத்தங்களில் பேச-ஒரு நாற்காலி நகர்வது,தொண்டையைச் செருமும் கடிகாரம். மாலைகள் நிதானமாக வந்தடையும்சன்னலோரம் அவர் அமர்ந்திருக்கிறார்இன்றைய நடமாட்டத்தை விடஅதிகக் காலடிச் சுவடுகளை அறிந்து வைத்திருக்கும்அந்தச் சாலையைப் பார்த்தபடி. சுவர்கள் பழைய சிரிப்புகளைத் தாங்கி நிற்கின்றன,ஆனால் அது இப்போது தெளிவற்றுக்… - [குறுங்கவிதை - மர்வான் மஃகூல்](https://panbudan.com/kurungkavidhai-marwan-makhoul/): தமிழாக்கம்: அனானி அரசியலற்றகவிதைஎழுதநான் பறவைகளைக்கவனிக்க வேண்டும்பறவைகளைக்கவனிக்கவேண்டுமென்றால்போர் விமானங்கள்அமைதியாக வேண்டும். - [குறுங்கவிதை - ஒமர் எல் அக்கட்](https://panbudan.com/kurunkavidhai-omar-el-akkad/): தமிழாக்கம்: சுரேஷ் பாபு ஒரு நாள்,போர்க்கவலைகள் இல்லாத பொழுதில்,உண்மையைச் சொன்னால் பாதிப்புகள் இராத பொழுதில்,தண்டிக்கப்படவேண்டியவர்கள் தப்பிவிட்ட பொழுதில்,எல்லாருமே எந்நேரமுமேஅநியாயத்துக்கு எதிராகஇருந்தவர்களாகத்தான் இருப்பார்கள். - [முனைவர் ஹஸனுத்தின் அஹ்மது எழுதிய "The History of the Muslim Ummah" என்ற நூலின் அறிமுக உரையில் இருந்து சிறுபகுதி.](https://panbudan.com/munaivar-hasanuddin-ahmed-eludhiya-the-history-of-the-muslim-ummah-entra-noolin-arimuga-uraiyilirunthu-siru-pagudhi/): தமிழாக்கம்: அப்துல் ஜப்பார் வரலாறு என்பது அறிவின் உருவகம். அறிவியலின் ஆய்வகம். அது பல்வேறு விஷயங்களோடு மனிதனின் கடந்த கால சாதனைகள், சோதனைகள், வெற்றிகள், தோல்விகள் ஆகியவற்றையும் பதிவு செய்கிறது. வரலாறு என்பது நாடறிந்த அளவில் நாடுகளைப் பற்றிய செய்திகளாகவே இருக்கின்றன.… - [பிணவறையில் உறங்குகின்றவர்கள் - பாபு பரத்வாஜ் (மலையாளம்)](https://panbudan.com/pinavaraiyil-urangugintravargal-babu-baradwaj/): பிரவாசிகளுடே குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து.. தமிழாக்கம்: யாழினி சென்ஷி காணாமல் போன எனது நண்பனை தேடிக்கொண்டிருக்கும் போதுதான்  நான் மருத்துவமனையில் சவக்கிடங்கில் இருக்கும் அநாதைப் பிணங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதுவரை புத்தகங்களில் வாசித்து அறிந்தது  என்னமோ ஆத்மாக்கள் தன்னை உரித்துவிட்டு … - [சவத்துணி - 'கஃபன்' - முன்ஷி ப்ரேம்சந்த்](https://panbudan.com/chavathuni-kafan-munshi-premchand/): தமிழாக்கம்: அபுல் கலாம் ஆசாத் பாகம் (1) குடிசையின் வாசலில் தகப்பனும் மகனும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னே குளிர்காய்வதற்காக எரிக்கப்பட்ட விறகுக்கரி கிடந்தது. குடிசையின் உள்ளே மகனின் இளம் மனைவி புதியா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். அவள் துடித்து எழுப்பிய… - [பானு முஷ்டாக்கின் ”ஹார்ட் லேம்ப் – தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்” - நூல் விமர்சனம்](https://panbudan.com/banu-mushtakkin-heart-lamp-thernthedukkappatta-kadhaigal/): கார்த்திகா வாசுதேவன் கன்னடத்தில் ”இதய ஹனதே” தமிழில் ”இதய விளக்கு” பானு முஷ்டாக்கின் “ஹார்ட் லேம்ப் மற்றும் இதர கதைகள்” சிறுகதைத் தொகுப்பு கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு வென்றிருக்கிறது. இதை தீபா பஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.… - [வரலாற்றில்  மறைக்கப்பட்ட பெண் போராளி  - மதுமிதா                   ](https://panbudan.com/varalatril-maraikkapatta-pen-porali-madhumitha/): தாய்வழிச் சமூகமாக இருந்த பெண்ணின் நிலை மாறி எவ்விதம் அவளிடமிருந்து உரிமை பறிக்கப்பட்டது, தந்தை வழி சமூகமாகி பண்டமாக அவள் பார்க்கப்பட்ட விதம் குறித்து ராகுல சாங்கிருத்தியாயன், கிமு 6000-த்தில் ஆரம்பித்து விரிவாகச் சொல்லப்பட்டு கிபி 1942 ஆம் ஆண்டில் முடியும்… - [மருத்துவர் பக்கம் – 24: இது "சின்னம்மை" காலம் ](https://panbudan.com/maruthuvar-pakkam-24-idhu-chinnammai-kaalam/): சின்னம்மை எனும் சிக்கன்பாக்ஸ் வேனிற்காலங்களில் பரவக்கூடிய வைரஸ் தொற்றாகும். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் பள்ளிப் பருவத்தில் உள்ள சிறார் சிறுமியருக்கும் இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். ஒருமுறை தொற்று கண்டவர்களுக்குப் பெரும்பாலும் மீண்டும் தொற்று ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் – முதல்… - [இரு கவிதைகள் - டு ஃபு](https://panbudan.com/iru-kavidhaigal-du-fu/): போர் ரதங்களின் பாடல் மூலம்: ”Ballad of the Army Carts” by Du Fuஆங்கிலத்தில்: David Lundeஆங்கிலத்திலிருந்து தமிழில்: ராமலஷ்மி ரதங்கள் உருளுகின்றன,கடகடவென அதிர்கின்றன.குதிரைகள் கனைக்கின்றன,சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டிஅணிவகுத்துச் செல்கின்றனர்.தந்தைமார், தாய்மார்,மனைவியர் மற்றும் குழந்தைகள்அவர்களை… - [நல்லாச்சி – 29](https://panbudan.com/nallaachi-29/): தோல்பாவைக்கூத்து தெருக்கூத்துஇரண்டும் வந்திருக்கின்றன கிராமத்திற்குஊர்த்திருவிழாவை முன்னிட்டுதெய்வங்களும் கொஞ்சம்உற்சாகமடைந்து புத்துணர்வு கொள்கின்றன நல்லாச்சியும் பேத்தியும்தினம் ரசிக்கின்றனர் இரு கூத்துகளையும்அர்ச்சுனன் தபசையும், நள தமயந்தியையும்அரிச்சந்திரனையும் பாஞ்சாலி சபதத்தையும்நல்லாச்சி சொன்ன இன்னபிற கதைகளையும்கூத்துவடிவில் பார்த்த பேத்திராஜாக்களையும் ராணிகளையும்பளபளக்கும் அரசவாழ்வையும்நிஜமெனவே நம்பத்தொடங்குகிறாள்இரவிலும் பகலிலும் வெவ்வேறாய்ச் சுழல்வதுஅவர்கள் உலகம்… - [அதிசயங்கள் - வால்ட் விட்மன்](https://panbudan.com/adhisayangal-walt-whitman/): தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் அதிசயத்தைப் பற்றி யார் பெரிதாகப் பேசுகிறார்கள்?அதிசயங்களைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது, நான் மன்ஹாட்டன் வீதிகளில்நடந்தாலும் சரி, அல்லது வீடுகளின் கூரைகளுக்குமேல் விண் நோக்கிபார்வையைச் செலுத்தினாலும் சரி, அல்லது கடற்கரை ஓரத்தில்வெற்றுக் கால்களுடன்நீரின் விளிம்பில் நடந்தாலும் சரி,… - [பொன்னந்தி - பி.பி. போர்க்கர்(மராத்தி)](https://panbudan.com/ponnandhi-b-b-borkar-marathi/): தமிழாக்கம்: சாந்தி மாரியப்பன் குஞ்சுகள் சிறகை விரிக்கின்றனஎங்கெங்கோ உள்ளன அவற்றின் கூடுகள்நமது பொன்மாலைநேரம் இப்போதுபொன்னொளிரும் மேகவிதானங்களுடன் எத்தனை கவலைகள் இருப்பினும் போயினும்மென்வெய்யில் பரந்து விரிகிறதுஇருள் அடர்ந்து நிலவாகிஅமைதியாக மலர்கிறது நேற்றைய நினைவுகளை முழுமுற்றாய் மறந்துவாழும் இன்றைய நினைவுகளைச் சேமிப்போம்குழந்தைபோன்ற தூய மனதோடுஇன்னொரு… - [இந்த நாட்களில் ஒன்று - கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ்](https://panbudan.com/indha-naatkalil-ontru-gabriel-garcia-marquez/): தமிழாக்கம்: செல்வராஜ் ஜெகதீசன் மழையில்லாத, சற்றே சூடான ஒரு திங்கட்கிழமை காலை, எப்போதும் சீக்கிரம் எழுந்து விடும் ஆரேலியோ எஸ்கோவர் (படித்துப் பட்டம் பெறாத பல் மருத்துவர்) காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்தார். பிளாஸ்டர் அச்சில் பொருத்தப்பட்டிருந்த சில… - [வழித்தடங்கள்](https://panbudan.com/vazhithadangal/): பள்ளிக்காலம் அது. அரசு உயர்நிலைப்பள்ளியில் பெரிய நூலகம் உண்டு. ஆனால், நாங்கள் சென்று புத்தகம் எடுக்கவோ, படிக்கவோ அனுமதி இல்லை. அத்தோடு இப்படி ஒன்று இருப்பதுகூட நாங்கள் அறியாதது. ஆசிரியர்களின் மதிய நேர ஓய்வுக்கூடமாகவே இருந்தது அது. புதிதாக வந்த தமிழாசிரியர்… - [வரலாற்றில் பொருளாதாரம் - 25](https://panbudan.com/varalatril-poruladharam-25/): சமணத்திற்கு எதிராக சைவ சமயத்தினர் வாதம் செய்துகொண்டு இருந்த அதே காலத்தில் அவர்களுக்கு எதிராக இன்னொரு சமயம் வளர்ந்து கொண்டு இருந்தது. இருந்தாலும் 11-ஆம் நூற்றாண்டு வரைக்கும் வைணவ சமயத்தைப் பலப்படுத்தும் விதமாகக் குறிப்பிடப்படும் யாரும் வரவில்லை. இராமானுஜர் தனது காலத்தில்… - [வலைப்பூ – 4](https://panbudan.com/valaipoo-4/): “சுசிதானே? நான் மீனா பேசுறேன்.” சுசியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால் நாடித் துடிப்பு எகிறியது. முகம் தெரியாத ஒரு குரல், தன் வீட்டின் தனிமைக்குள் அத்துமீறி நுழைந்தது போன்ற உணர்வு. உணர்ச்சிகளைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள். “சொல்லுங்க மீனா. யார்… - [அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 –  இரு மகளிர் .. இரு சிந்தனை.](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-12-iru-magalir-iru-sindhanai/): கிஷ்கிந்தையின் அரண்மனை உப்பரிகையில் நின்று மௌனமாக இருளை வெறித்துக் கொண்டிருந்தாள் தாரை. அவள் கண்கள் இருளையும் தாண்டி எங்கோ ஊடுருவிக் கிடந்தன. இயற்கையின் ரகசியங்களைத் துருவித் தேடும் ஆவல் அந்தக் கண்களில் உறைந்து கிடந்தது. அவள் கிஷ்கிந்தையின் பேரழகி மட்டுமல்ல, எதனையும்… - [5 நான்-கள்: அத்தியாயம் ஒன்று](https://panbudan.com/5-naangal-adyayam-ontru/): “நடிப்பின் அளவுகோல் என யாரைச் சொல்லலாம் தெரியுமா? உன்னுடைய நந்தினிதான் அது, ஆதித்த கரிகாலா!” கிட்டத்தட்டக் கத்தலாய்ச் சொன்னான் பார்த்திபேந்திரன். கண்களில் கொஞ்சம் பொறாமை கலந்த உணர்வா என்ன? செவேலென்றிருந்த முகம் மீண்டும் சிவந்துவிட உதடுகள் துடித்தன. உற்றுப் பார்த்தேன் அவனை.… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 18 - மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-18-moliyakkam/): முன்னொரு காலத்தில் ஜப்பானில் இரண்டு தவளைகள் வசித்தன. ஒரு தவளை ஒசாகா நகரில் கடலோரமாக இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் வசித்தது. மற்றொரு தவளை கியோட்டோ நகரில் ஒரு நீரோடையில் வசித்தது. ஒரே இடத்தில் வசித்தது தவளைகளுக்கு சலிப்பாக இருந்தது. அதனால்,… - [அரலுவா மரா (பூக்கும் மரம்) - கன்னட நாட்டுப்புறக் கதை](https://panbudan.com/araluvaa-maraapookkum-maram-kannada-naattupura-kadhai/): தமிழாக்கம்: ஐயப்பன் கிருஷ்ணன் அது ஒரு பழைய காலம். பஞ்சம் ஊரெல்லாம் தலைவிரித்தாடிய காலம் அது. அந்தக் காலகட்டத்தில், ஒரு ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றூரில் ஓர் ஏழைத் தாய் தன் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தாள். அன்றாட உணவிற்கே அவர்கள்… - [துண்டுக் கயிறு - கீ டு மோப்பஸான்](https://panbudan.com/thunduk-kayiru-key-to-maupassant/): தமிழில்: கார்குழலி அன்று சந்தை நாள் என்பதால் சுற்றியிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அவர்களின் மனைவியரும் கோடர்வீலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். நீண்ட வளைந்த கால்கள் எட்டிவைத்த ஒவ்வொரு அடிக்கும் உடல் முழுவதையும் முன்னால் நகர்த்தியபடி மெல்ல நடந்தனர் ஆண்கள். ஏரைத் தள்ளித்தள்ளி… - [மொழிபெயர்ப்புக்கவிதைகள் - சந்திரா மனோகரன்](https://panbudan.com/molipeyarppukkavidhaigal/): ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையே!—– —————————————————————————ஆங்கிலம் : ஜார்ஜ் பார்க்கர்தமிழில் : சந்திரா மனோகரன் ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையேஓர் இதயம் மட்டுமே கேட்ட அழைப்பை போலசொற்களற்ற பாடல்கள் அந்த வெள்ளப்பரப்பில்எழுகின்றன!எல்லாவற்றிலும் நிரம்பியிருக்கும் ஆனந்தம்எழும்புகிறதுஒரு பட்சியின் சீழ்க்கையொலிபோல ஓ!… - [சிறார் இலக்கியம் - மொழிபெயர்ப்பு: கடைசி ஆசை (ஆப்பிரிக்க நாட்டுப்புறக்கதை)](https://panbudan.com/sirar-ilakkiyam-mozhipeyarppu-kadaisi-aasai-africa-naatupurakadhai/): ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஞா.கலையரசி முன்னொரு காலத்தில் ஓர் அரசர் இருந்தார். வெவ்வேறு பகுதிகளிலிருந்து புலவர்களும், இசைக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவரைப் பார்க்க வந்தார்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்பதும், பாடல்களை ரசிப்பதும் அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. எல்லோரையும் விட மகமூத் என்பவரை… - [அன்றைய மொழிபெயர்ப்புகளும், இன்றைய மொழிபெயர்ப்புகளும்](https://panbudan.com/antraiya-mozhipeyarppugalum-intraiya-mozhipeyarppugalum/): பத்து வருடங்களுக்கு முன்பு, THT (Tamil Heritage Trust) குழுவினருடன் ஒரிசாவுக்கு ரயில் ஏறினேன். குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு பயணம். அந்தக் குழுவில் வெகு சிலரைத் தவிர மற்றவர்களை எனக்கு அறிமுகம் கிடையாது. அதே பெட்டியில் ஒரு பெரியவரும், அவர் மனைவியும்,… - [பனிவிழும் வனங்களிடை நிதானித்தபோது - ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை](https://panbudan.com/panivizhum-vanangalidai-nidhaanithapodhu-robert-frost-kavidhai/): தமிழாக்கம்: பவளமணி பிரகாசம் யாருடைய வனங்களிவையென நானறிவேன்அவன் வீடிருப்பதோ கிராமத்தினிலேஅவன் வனங்கள் பனியால் நிரம்புவதைநான் நின்று ரசிப்பதை அவன் அறியமாட்டான் ஆண்டின் மிக இருண்ட மாலைப்பொழுதில்வனங்களுக்கும் உறைந்த ஏரிக்கும் இடையில்பண்ணைவீடொன்றும் அருகில் இல்லாமல் நின்றதேன்என்றெனது சின்னக்குதிரை வியக்குது சுகமாய் உலாவும் காற்றும்… - [மல்லிகா அமர்ஷேக் கவிதைகள் : மராத்தி.](https://panbudan.com/mallika-amarsheik-kavidhaigal-marathi/): தமிழாக்கம் : புதியமாதவி வீடு திரும்பும் மனிதர்கள் தோல்வியுற்ற படைவீரர்கள்தங்கள் முகாம்களுக்குதிரும்புவது போலமனிதர்கள்தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். பெண்கள்வீடுகளை அடைகாக்கிறார்கள். கூர்மையான அறிவுடன் இருந்தகுழந்தைகள் கூடபின்னர்ஈசாப்* போல அடிமையாகிவிடுகிறார்கள்.அனுசரித்துப் போகும் பழக்கத்தின்நஞ்சுக்கொடியைச் சுமந்துசங்கிலிபோல சுழன்றுஸ்தம்பித்துவிடுகிறார்கள்.ஓவ்வொருவரும்அவரவருக்கான தனிப்பட்டதுயரங்களின் மடியில்சத்தமின்றித் தூங்கிப்போகிறார்கள். வீடுகள் பின் வீடுகள்நகரங்கள்… - [கடல் அரக்கன், தேவதைப்பூ - இரு கதைகள்](https://panbudan.com/kadal-arakkan-devadhaipoo-iru-kadhaigal/): கடல் அரக்கன் மூலம்: ஆபி ஃபிலிப்ஸ் வாக்கர் மொழியாக்கம்: சரவணன் பார்த்தசாரதி கடலுக்கு நடுவே ஒரு தீவு இருந்தது. முழுக்க பாறைகளாலான அந்தத் தீவில் ட்ராகன் போன்ற தோற்றத்தில் ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். பெரிய தலையுடன் பாம்பு போன்ற தோற்றத்தில்… - [ரம்மியமான சாகுந்தலம்! - மகாகவி காளிதாசர்!](https://panbudan.com/rammiyamana-sagundhalam-mahakav-kalidasar/): பண்புடன் மின்னிதழில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழாக மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வர இருப்பதாகவும் அதில் பிற மொழியில் உள்ள சிறப்பான படைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் வாசித்ததும் என் மனதில் சட்டென்று தோன்றியது ஒரு காவியம்! அது தான் மகாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட… - [டாக்டர் விளையாட்டு -  நூரா அமீன் (எகிப்து)](https://panbudan.com/doctor-vilayattu-noora-amin-egipt/): தமிழில் – எம். ரிஷான் ஷெரீப் “நாங்கள் டாக்டர் விளையாட்டை விளையாடுவோம்.” ஆல்யாவும், அவளுடைய தங்கையும், அயல்வீட்டாரின் மகளும் என்னோடு சேர்ந்து விளையாடும் அந்தக் கோடையின் நாட்களில் ஆல்யா அப்படித்தான் கத்துவாள். அந்தக் குழுவின் தலைவியாக ஆல்யாவே இருந்தாள். நாங்கள் எப்போது… - [அனு பாப்பச்சன் கவிதைகள்](https://panbudan.com/anu-pappacchan-kavidhaigal/): தமிழாக்கம்: ஆசிஃப் மீரான் கண்கள்அடைவதற்கும் முன்பேஅவசரப்பட்டுஉள்ளுக்குள்ஏறி வந்தது மேல்கூரையின்நட்சத்திரங்களைப் பார்த்துகை வீசியது பகல்சொல்லமுடியாதமனதில் ஒடுங்கியஒரு வார்த்தைகூட்டத்தில் அடையாளமென்பது போலமினுங்கி நின்றது படுக்கைக்கருகில்மஞ்சள் நாற்காலியில்கால் நீட்டிவழக்கமான இருப்பு விரல்கள்நெட்டி முறிக்கின்றனஒவ்வொரு நெட்டி ஒலியிலும்ஒரு நினைவுமணிநிலத்தில்வீழ்ந்து மறைகிறது மழலையாயிருந்த காலத்தில்என்னைப் பாலூட்டியநிசப்தம்மடியிலிருந்துஊர்ந்து இறங்கியது இடையில்ஒளிந்து… - [நீருக்குள் மீன் - கோபால் ஹொன்னால்கெரே](https://panbudan.com/neerukkul-meen-gopal-honnalkere/): தொகுத்தளித்தவர்: கே.ஏ.ஜெயசீலன் (1940-) தமிழாக்கம்: கார்த்திகைப்பாண்டியன் கவிதை எழுதியவாறு நதிக்கரையில் அமர்ந்திருந்தேன். டைலன் தாமஸின் தொனியைப் பிடிப்பதற்காகக் கவிதையின் ஒவ்வொரு வரியையும் உரக்க வாசித்துத் திருத்தியும் மாற்றியும் எழுதிக் கொண்டிருந்தேன். நதியிலிருந்து மூன்று மீன்கள் நீரை விட்டு வெளியே துள்ளிச் சுடுமணலில்… - [ஏழாவது பயணம் - ஸ்டானிஸ்லா லெம்](https://panbudan.com/elavadhu-payanam-stanisla-lem/): தமிழாக்கம்: குமாரநந்தன் அது ஏப்ரல் இரண்டாம் தேதி ஒரு திங்கள் கிழமை. நான் பெடல்ஜீயூஸ் நட்சத்திரம் அருகே பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது பட்டாணி அளவு கூட இல்லாத விண்கல் ஒன்று, ராக்கெட்டின் மேற்புறக் கவசத்தைத் துளைத்து இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பகுதியையும்… - [சமன்பாடில்லா சமவெளிப் பயணம் -12 (இறுதிப் பகுதி)](https://panbudan.com/samanbadilla-samavelip-payanangal-12/): பனிவிழும் மலர்வனம் புடாபெஸ்டிலிருந்து திரும்பியது ஒரு முடிவல்ல; ஒரு தொடக்கம். என்னுடைய ஆராய்ச்சி தீவிரமடைந்தது. நல்ல முடிவுகள் வரத் தொடங்கியிருந்தன. UCLA நடத்தும் குளிர்கால மாநாட்டுக்கு அனுப்பிய கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த ஒப்புதல் கடிதத்தைப் படித்தபோது, அது ஒரு சாதாரணக் கடிதமல்ல… - [நல்லாச்சி – 28](https://panbudan.com/nallaachi-28/): வெய்யில் வாட்டுகிறதாம் நல்லாச்சியைவருடந்தோறும் அதிகரிப்பதாய்ப் புலம்புகிறாள்மழையும் குளிரும் வெயிலும்அதிகரித்துகொண்டே போவதாய்ச்சொல்லிஅந்தந்த தெய்வங்களை ‘அர்ச்சிக்கிறாள்’ஒருவரையொருவர் நோக்கிக்கொள்கின்றன அவைபாவம்போல்குளிருக்கென்றோர் தெய்வம் இல்லாமல்தவித்துத் திரிகின்றன அர்ச்சனைகள் முற்றத்தைப்போர்த்திய தென்னங்கிடுகுசாளரங்களைத் திரையிட்ட வெட்டிவேர்குலைகுலையாய் நுங்கும் இளநீரும்கூடவே கொஞ்சம் மோரும் பானகமும்ஆயுதங்களுடன் தயாராகத்தானிருக்கிறாள்குட்டிச் சிப்பாய் பேத்தியுடன் அவ்வூரைக் கடக்குமட்டும்மேகத்தில்… - [அம்மா மாறி விட்டாள்](https://panbudan.com/amma-maari-vittaal/): “அம்மா!” பார்கவியின் உள்ளாழம் வரை சென்ற அந்த அழைப்பு அவள் உயிர்வரைத் தொட்டு உலுக்கியது. தன்னைச் சில நொடிகளில் சமன் செய்து கொண்டாள். “சொல்லுப்பா.” “ம்மா!” மஞ்சளில் சிவப்புப் புள்ளிகளிட்ட சுங்குடிப் புடைவை. கோடாலி முடிச்சு. விபூதிக் கீற்று. அதற்கு மேலே… - [வலைப்பூ – 3](https://panbudan.com/valaipoo-3/): வெள்ளிக்கிழமை காலை. அர்ஜுன் சரியாகத் தூங்கவில்லை. கண்கள் சிவந்திருந்தன. முகச்சவரம் செய்யும்போதே கை லேசாக நடுங்கியது. நேற்றிரவு சுசிக்குத் தெரியாமல் அந்த எண்ணிற்குப் பதில் அளிக்க முயன்றான். ஏதும் போகவில்லை. மீனாவின் பழைய எண்ணிற்கே செய்தி அனுப்பினான்: “பிரிகேட் ரோட், டீ… - [அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-11-inaindha-kaigal/): இருசியமுக மலை உச்சியில் இருந்த குகைக்குள் இருந்த சுக்ரீவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உளவறியச் சென்ற அனுமன் இன்னும் வரவில்லை. ஏற்கனவே ஒற்றர்கள் சொல்லியிருந்த செய்தி அவன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. இரு மானிடர்கள் பெரும் வில்லுடன் இருசியமுக மலையைத் தேடி வந்துகொண்டிருந்த செய்திதான்… - [மருத்துவர் பக்கம் - 23: உடல் எடை குறைக்கும் மருந்துகள், நன்மைகளும் எச்சரிக்கையும். ](https://panbudan.com/maruththuvar-pakkam-23/): உடல் பருமனாக இருப்பது என்பது அழகியல் ரீதியாகவும், அதனுடன் ஆரோக்கிய ரீதியாகவும் பல சிக்கல்களைக் கொண்டு வருகிறது. இதனால் மனிதர்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் 25 கோடி பேர் தேவைக்கும்… - [மாயக் கோடுகள்](https://panbudan.com/mayakkodugal/): சுவர்கள் எப்போதும்செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,சில நேரங்களில் அவை எண்ணங்களைசுவாசித்தும் எழுகின்றன.இயலாதெனும் தயக்கமும்வேண்டாமெனும் எச்சரிக்கையும்ஒரு முடிச்சாகப் பிணைந்துகாலத்தைக் கட்டிப் போடுகின்றன. நமது எல்லைகளால்ஆகாயம் சுருங்கிப் போகிறது.நமது சந்தேகங்களால்அடிவானம் மறைந்து போகிறது.நமது தடுமாற்றங்களால்திசை விளிம்பு குறுகிப் போகிறது. வெளிப்படுத்தாத வார்த்தைகள்மெளனச் சுவர்களாக உயருகின்றன.மாயக் கோட்டிற்குள்அவிழாத புதிர்களாக… - [நெஞ்சக் கனல்](https://panbudan.com/nenjakanal/): இந்த உலகத்தில் பிறப்பது மனிதர்களானாலும் சரி, என்னைப் போலவே மிருகமானாலும் சரி, ஆண்களாகவே பிறக்கக் கூடாது! ஏனாம்? பாருங்கள். நான் கண்களில் வெறியுடன் காது விடைத்து மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறேன் சில நாட்களாக. நோ ரெஸ்ட். என் மேல் ஜக்கு; அவனும் என்… - [ஏப்ரல் - 1](https://panbudan.com/april-1/): பள்ளி முடிந்துஅவசர அவசரமாகவீட்டிற்கு வந்துஅம்மா வருவதற்குள்பேனா மைத்துளிகள்கோலமிட்ட சீருடையைசோப்பு நீரில்முக்கித் துவைக்கையில்… பறந்து உடையும்வண்ண நீர்க்குமிழிகளில்அன்றைக்கு சூதுவாதின்றிநண்பர்களுடன் ஏமாற்றிகொட்டமடித்த எண்ணங்கள்மின்னி மறையும்; பிள்ளைப் பருவத்தில்ஏமாந்த கோபத்திற்குநீர்க்குமிழியின் ஆயுள்,நீடித்த நட்பினில்கடுமைகள் ஏதும்பலநாள் தொடராது. மனதினில் எதனையும்நிறுத்திக் கொள்ளாதிருக்கஒரு முறையேனும்மீண்டும் வாராதோ…கள்ளமில்லா பிள்ளைப்பருவஏப்ரல் 1. - [இனியவன் – 5 (இறுதிப்பகுதி)](https://panbudan.com/iniyavan-5/): நின்ற கால்கள் நின்றபடி இருக்க, அந்தப் பெரியவரை நோக்கிச் சென்ற கண்களின் பார்வை திரும்பாமலே இருக்க… கொஞ்சம் சிரமப்பட்டுப் பார்வையைத் திருப்பி, மறுபடி அவரைப் பார்த்தான் சுல்தான் மாலிக் ஏஜாஸ். தீர்க்கமான, சாந்தமான கண்கள். வயதான உடல். ஆனால் தேஜஸ்… உடலில்… - [மருத்துவர் பக்கம் -22: மாமிசம் உண்பது தீய பழக்கமன்று.](https://panbudan.com/maruththuvar-pakkam-22-mamisam-unpadhu-theeya-palakkamantru/): மனிதன் இயற்கையாகவே ஓர் அனைத்துண்ணி (OMNIVORE). மாமிசம் மட்டும் உண்ணலாம்; தானியங்கள் மட்டும் உண்ணலாம்; காய்கறிகள் மட்டும் உண்ணலாம்; கனிகள் மட்டும் உண்ணலாம். ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம்; முட்டை மட்டுமே சாப்பிட்டு நூறு வருடங்கள் வாழ்ந்த… - [அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 - சொல்லின் செல்வன்](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-10-sollin-selvan/): பம்பா நதிக்கரையின் அந்தச் செந்நிறப் பாறை இடுக்குகளில் அந்திப் பொழுது ஒரு மர்மமான நிழலைப் படரவிட்டிருந்தது. நதி நீரின் சலசலப்பு ஏதோ ஒரு எச்சரிக்கையைச் சொல்வது போலத் துரிதப்பட்டது. தூரத்தில் இருந்து அந்த வேடுவ இளைஞனை உற்று நோக்கிய இலக்குவனின் கண்களில்… - [சமன்பாடில்லா சமவெளிப் பயணம் - 11](https://panbudan.com/samanpadillaa-samavelip-payanam-11/): பாருக்குள்ளே நல்ல நாடு புடாபெஸ்ட் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது; குறிப்பாக மனிதர்களிடம் பழகும் முறைகள், பொது இடங்களில் பேச வேண்டிய நேரம், மௌனமாக இருக்க வேண்டிய நேரம் எல்லாமே. தவறு என்று சொல்வார்கள். ஆனால் அது தவறு அல்ல —… - [வரலாற்றில் பொருளாதாரம் - 24](https://panbudan.com/varalatril-poruladharam-24/): நாமார்க்கும் குடியல்லோம்நமனை அஞ்சோம்நரகத்தில் இடர்ப்படோம்நடலை இல்லோம்ஏமாப்போம் பிணி அறியோம்பணிவோம் அல்லோம் என்கிற பாடலைத் திருநாவுக்கரசர் பாடிய பொழுது, இக்காலத்தில் அது பக்தி இலக்கியமாகப் பார்க்கப்பட்டாலும், பாடப்பட்ட அந்த நாளில் எழுச்சி மிகுந்த புரட்சிகரமான பாடலாகத்தான் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரத்திற்கு எதிரான பாடல்.… - [நல்லாச்சி – 27](https://panbudan.com/nallaachi-27/): இருளென்றால் பயப்படும் பேத்திக்குஇரவும் ஆகாதுமூன்றுகண்ணன் வசிப்பதாய்முற்றத்திற்கும் செல்ல மாட்டாள்இரவின் நிறத்தைப் பூசியதால்கருமையும் ஒவ்வாததாயிற்று ஒரு எள்ளுருண்டையைப்போல்திரண்டிருக்கும் கன்றுக்குட்டிக்கோஅவளென்றால் தனிப்பிரியம்ஒதுக்கினாலும் விரட்டினாலும்அகலாது பிரியஞ்சொரியும் பேத்தியைத் தெளிவிக்கஇட்டுச்சென்ற நல்லாச்சிபலவும் சொல்லிப் போதிக்கிறாள்பிஞ்சு மனதைப் பக்குவப்படுத்துகிறாள்இரவின் கருமைக்குள்தான் நட்சத்திரங்கள்தம் முகவரியைத் தேடிக்கொள்கின்றனவெளிச்சம் ஓர் பிம்பம் எனில்இருள்… - [தென்றலோடு கண்ணாமூச்சி.. - பூனையின் பொழுதுகள் ](https://panbudan.com/thendralodu-kannamoochi-poonaiyin-poludhugal/): 1. தரையில் வெயில் சூட்டில் சுருளும் பூனை ஓய்வெடுக்கும் நண்பகல். * 2. நடுநிசி சன்னல் ஓரம் நிலவொளியில் பதியும் பாதம் களவு போகும் இரவு. * 3. சருகுகள் நகரும் ஒலி தீயாகத் துடிக்கும் வால்  வேட்டைக்காரனைத் தூண்டும் காற்று. *… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 17 – மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-17-moliyakkam/): வைக்கோல் செல்வந்தர் (わらしべ 長者) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஓர் ஏழை இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் யோசாக்கு. அவன் நல்ல உழைப்பாளி. சொந்தமாக நிலபுலன்கள் இல்லாததால் மற்றவர்களின் நிலத்தில் கடுமையாக உழைத்து விவசாயம் செய்வான். அதில் கிடைக்கும் கூலியை… - [சின்ராசு](https://panbudan.com/chinnrasu/): மால் எனத் தமிழில் அழைக்கப்படும் பல்வணிக அங்காடிக்கும், மால் என அழைக்கப்படும் மாலவன் திருமாலுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் என யோசித்தான் நாகராஜ். மால் – பல்வேறு நகரங்களில் பரவி இருந்தாலும் எல்லாம் விதவித டைமென்ஷன்கள், விஸ்தீரணம் என்றாலும் அடிப்படை ஒன்றே. பல… - [இனியவன் – 4](https://panbudan.com/iniyavan-4/): “கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கும் கல்யாணம் ஆகிப் பல வருடம் ஆன பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தெரியுமா ஜபீன்…?” கேட்டவன் சுல்தான் ஏஜாஸ் மாலிக். இடம் அந்தப்புரம் ஹரேம். கேட்டது மனைவி ஜபீன் மெஹருன்னிஸாவை. “என்ன, நிறைய வாய் பேசுவோமாக்கும்?”… - [வலைப்பூ – 2](https://panbudan.com/valaipoo-2/): தேநீர்க் கோப்பையிலிருந்து எழுந்த சூடான ஆவி அர்ஜுனின் முகத்தில் பட்டது. சுசி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் அவனை ஆராய்ந்துகொண்டிருந்தன. அதை விலக்கத் தன் தலையைத் திருப்பிய அர்ஜுனின் பார்வை, தற்செயலாக மேசையின் மீதிருந்த கணிப்பொறியின் திறந்த திரையை நோக்கி நகர்ந்தது.… - [வலைப்பூ - 1](https://panbudan.com/valaipoo-1/): அர்ஜுனுக்கு வயது நாற்பத்திரண்டு. போன மாதம்தான் முடிந்தது. பெரிய கொண்டாட்டமெல்லாம் இல்லை. அவனது நாட்காட்டியில் அது வெறும் ஒரு வேலைக்குறிப்பு மட்டும்தான். ‘வழக்கமான சுயபரிசோதனை, முப்பது நிமிடங்கள்’ என்றிருக்கும். பின் அதை முடிந்தது என்று குறியிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்துவிடுவான். அவன்… - [அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-9-pudhiya-natpu/): மதங்கமுனியின் ஆசிரமம் சற்றே காலத்தில் உறைந்து நின்றது போல இருந்தது. சபரியின் மரணம் குறித்த செய்தி சுற்றி இருந்தவர்களுக்குத் தெரிந்து அங்கே குழும ஆரம்பித்திருந்தார்கள். இராமன் கலங்கி நின்றான். சற்று முன்பு வரை தாய் அன்பின் ஊற்றாக நின்ற ஒரு மூதாட்டி,… - [நல்லாச்சி - 26](https://panbudan.com/nallachi-26/): நல்லாச்சியிடம் கதையளக்கிறாள் பேத்திகண்டபடி பறக்கிறது கற்பனைக்குதிரைகதை சொல்வதும் அளப்பதும்ஆச்சிகளின் வழக்கம்இங்கு இன்றுஅது பேத்தியின் முறை நல்லாச்சியின் முதல் விமானப்பயணம்குதூகலம் பாதிகலவரம் பாதியென இருப்பவளிடம்தான்கண்ணகல உரைக்கிறாள் பேத்திமேகங்களின் மேல் ஓய்வெடுக்கும் நிலவைவன்னமிகு இந்திரலோகத்தைமேலோகம் சென்ற மூதாதையரைகண்குளிரக் காணலாமென்கிறாள்அறிவுக்கும் சந்தேகத்துக்குமிடையேஊசலாடுகிறது நல்லாச்சி உள்ளம் உயரப்பறந்த… - [மருத்துவர் பக்கம் -21: இன்சுலின்- தவறும் ஆபத்தும்](https://panbudan.com/maruththuvar-pakkam-21-insulin-thavarum-aabaththum/): சில நாட்களுக்கு முன்பு நான் சந்தித்த நீரிழிவு நோயாளியின் ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்த்தேன். அவருக்குக் காலை வெறும் வயிற்றில் எடுத்த ரத்தக் குளுக்கோஸ் அளவு (Fasting) நன்றாகக் கட்டுப்பாட்டில் இருந்தது. உணவு சாப்பிட்டு இரண்டு மணிநேரம் கழித்து எடுத்த குளுக்கோஸ்… - [இனியவன் - 3](https://panbudan.com/iniyavan-3/): ”முகத்தைப் பார்க்க முடியாது.. விழிகளைப் பார்த்தேன்.. கிடுகிடுவென என் இதயத்தைத் துளைத்தது.. யாருக்கும் வசப்படாத ஹிருதயம் என்னுடையது.. எதிரிகளுக்கு வாளால் பேசும்.. நண்பர்களைக் கௌரவிக்கும்.. ஆனால்… ஆனால் இவளது பார்வை.. பின் கைகளை மறைக்கவில்லையே அவள்.. என்ன அழகான ஓவியம் ஹென்னா… - [கீழ்நிலை உயிரினம்](https://panbudan.com/keel-nilai-uyirinam/): ஆயிரமாயிரம் ஆண்டு காலம் மடியும் உயிர்கள்ஆழியின் ஆழ மடியில் சேரும்;மண்ணும் சேறும் நீரும் மூடமருளச் செய்யும் இருள் அங்கே சூழும்! பூமித் தாயின் வெப்பம் கனன்றுபுதைந்த உயிர்கள் கொள்கலனில் உருவம் மாறும்;அழுத்தம் தந்து மேலும் இயற்கை சமைக்கஅடியில் உருவாகும் அமுதம் கருப்புத்… - [தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 12 – மொழியாக்கம்](https://panbudan.com/thelungu-naattuppurak-kadhaigal-12-moliyakkam/): கல்யாணம் ஆகாத கொசு தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒரு கொசு இருந்தது. அதற்கு ஒருநாள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதோடு நல்லவனாகப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள்வோம் என்று புறப்பட்டது. கொசு சென்றுகொண்டிருக்கையில்… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 16 – மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-16-moliyakkam/): சிகாராதாரோ (力太郎) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஒரு தாத்தாவும் பாட்டியும் தனியாக வசித்தனர். அவர்கள் தண்ணீரில் குளிப்பதற்கு அச்சப்பட்டனர். நீண்ட நாள்களாக அவர்கள் குளிக்காமல் இருந்தனர். அதனால் அவர்கள் தோல் சொரசொரப்பாகவும் அழுக்காகவும் இருந்தது. ஒருநாள் அந்தச் சொரசொரப்பை அவர்கள் தேய்த்துக்… - [தொப்புள் கொடி பந்தம்](https://panbudan.com/thoppul-kodi-bandham/): “ரோஜா, மல்லி, செம்பருத்தி, துளசி என, கண்ணுக்குக் குளுமையாய்க் காட்சியளிக்கும் நந்தவனமாகத் தோட்டம், எங்க வீட்டு காம்பவுண்டில் இருந்தாலும்… காலையில் எழுந்து, ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தால், “பருத்தி” மரம்தான் தெரியும்… ஏதாவது காய்கறித் தோட்டம் போடலாம் எனப் பந்தல் அவரை… - [சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 10](https://panbudan.com/samanbadillaa-samavelip-payanangal-10/): 1986 — புடாபெஸ்ட், ஹங்கேரி 1986-ஆம் ஆண்டு. கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் சாயல் இன்னும் அழியவில்லை. இரும்புத் திரை என்பது வெறும் உருவகமில்லை — ஆஸ்திரியாவிலிருந்து ஹங்கேரியைப் பிரிக்கும் கம்பி வேலி உண்மையிலேயே அன்று இருந்தது. அந்த எல்லையைக் கடந்து ஓர்… - [வரலாற்றில் பொருளாதாரம் – 23](https://panbudan.com/varalatril-poruladharam-23/): போன அத்தியாயத்தில் புனித தோமையரின் இந்திய வருகையின் பொழுது உடன் வந்தவர் அப்பான்ஸ் என்கிற வணிகர் என்பதால், தோமையர் மூலம் ஒரு வணிக மையத்தை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கலாமென்பதைப் பற்றிச் சொன்னேன். அப்படி இயேசுவின் சீடர்கள் உலகமெங்கும் போக மூன்று விஷயங்கள்… - [என்ன செய்ய?](https://panbudan.com/enna-seyya/): இருந்தபோது தெரியவில்லை இதயமும் இருப்பும்உணர்ந்துவிட்டான் இப்போது!கிடைக்கையில் உணரவில்லை கிட்டுவது பெரிதெனஅறிந்துகொண்டான் இப்போது! அன்பென அறிந்தே செய்தவனின் அலட்சியத்தைஅள்ளியெறிந்தான் இப்போது!தனிமையைத் துணைகொண்டவன் தவிக்கிறான்!அணங்கவளின் நினைவை என்ன செய்ய. - [அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்) ](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-8-sabhari-motcham/): மதங்க வனத்தின் அந்தப் புண்ணிய பூமியில் அன்று காற்று கூட ஒருவிதப் பரவசத்துடன் வீசிக்கொண்டிருந்தது. சபரிக்கு அன்று காலையிலிருந்தே இருப்புக் கொள்ளவில்லை. காற்று தன் காதில் வந்து தேவ ரகசியம் ஓதியதைப் போல எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஒருவிதப் பதற்றம்; ஆனால்… - [நல்லாச்சி – 25](https://panbudan.com/nallachi-25/): நாளும் நாலு நல்லதைநடைப்பயிற்சியின்போது அலசுவதுநல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்தகவல்கள் பரிமாறுவதுபோலவேஅறிவுரைகளும் பரிமாறப்படும்பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரைபிழிந்து அலசியபின்பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்றுமனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென அகந்தையும் தன்முனைப்பும்பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்காரணங்களென்கிறாள் நல்லாச்சிதுளிக்குள் பிறந்தழியும்மாந்தர் அறியாரோதுளிக்குள் துளியே… - [மருத்துவர் பக்கம் -20: இரத்த நாள அடைப்பு ](https://panbudan.com/maruththuvar-pakkam-20-iraththa-naala-adaippu/): இதய ரத்த நாளங்களில் எப்படி அடைப்பு ஏற்படுகிறது? என்று கேட்டால், அனைவரும் கூறும் பதில் “கொழுப்பு படிந்து இதயத்தின் நாளங்கள் அடைத்துக் கொள்கின்றன” என்பதாகத்தான் இருக்கும். ஆனால், இதயத்தின் ரத்த நாளங்கள் மட்டுமன்றி உடலின் அனைத்து ரத்த நாளங்களிலும் தொடர்ந்து பல… - [சாருவும் சீரியலும்! (ஜாலி சீரியல் கதை)](https://panbudan.com/charuvum-seeriyalum-jolly-serial-kadhai/): “காலையில் பார்க்கில் ‘வாக்’ புறப்படும்போதே சாரதாவின் மனசு திக் திக்கென்று இருந்தது. பார்க்கில் எங்கேயாவது கோமளா கண்களில் பட்டுவிடக் கூடாதே என நினைத்தது…. ஆனால் கண்கள் அவளைத் தேடின. “ஹலோ!” பின்னாலிருந்து வந்த கோமளா காது கிட்ட வந்து கத்தியதும் பயந்தே… - [தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 11 – மொழியாக்கம்](https://panbudan.com/thelungu-naatruppurak-kadhaigal-11-moliyakkam/): பெரிய பாப்பா – நாகேந்திரன் தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் அழகுன்னா அழகு. அப்படியே இரப்பர் பொம்மை மாதிரியே இருப்பாள். அதோடு கணவனும் மனைவியும் அந்தப் பாப்பாவை… - [இனியவன் - 2](https://panbudan.com/iniyavan-2/): “ஆஹா. விழிகள் மையேந்தி ஆட, என் குழலில் இருக்கும் மலர்கள் ஆட, என் கைவளைகளும் ஆட இவர் முன்னால் ஆடவேண்டும் என்று தோன்றுகிறதடி சித்ரா… என்ன அழகு… வெண்ணிலா முகம் என்றால் வெண்ணிலவுக்குக் களங்கம் இருக்கும்..இவரழகு என்ன அழகடி இவளே…” “ஆமாம்… - [ஒற்றையடிப் பாதை](https://panbudan.com/otraiyadippadhai/): பிறவாமை வேண்டும் என்பதேஅனைவரின் இறைஞ்சலாகினும்வேண்டாமல் பிறத்தலும், இறத்தலும்இடையே போராடி வாழ்தலும்காலத்தின் கட்டாய விதி. அவரவர் வகுத்துக்கொண்டகுறுகிய வட்ட எல்லையில்செக்கைச் சுற்றி உழன்றுஓய்வில்லாது பொருள் ஈட்டிடபணிப்பது வாழ்வின் அயற்சி. கதிரொளியும் புள்ளினக் கூவலும்சாளர வழி கூட ரசிக்க இயலாதுநில்லாது ஓடும் காலச்சக்கரத்தினைதுரத்தி ஓடிக்கொண்டே… - [மாறாததொன்றே மாறாதது](https://panbudan.com/maarathathonrae-maarathathu/): “திவாளிக்கு டிரஸ் கலர் பார்த்துட்டியா?” என்றாள் ராஜி. அது அவர்களின் அலுவல் அறை. சுவரில் பதிந்திருந்த அந்த அழகிய சதுர காலண்டரில் 7 நவம்பர்-2050 என்று காட்டியது. இன்னும் ஆறு நாளில் தீபாவளி. இடைவேளை நேரம். தினமும் மதியம் பத்து நிமிடம்.… - [வரலாற்றில் பொருளாதாரம் - 22](https://panbudan.com/varalattril-poruladharam-22/): அராபியர்களின் வணிக ஆதிக்கத்தாலும் அவற்றால் விளைந்த பொருட்களின் விலை உயர்வாலும் பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு ஆளானார்கள். பொதுமக்கள் என்பதை விடப் பெரும் வணிகர்கள் என்று சொல்லலாம். லாபம் என்பது கிடைத்தாலும் அந்தப் பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து வணிகம் செய்தால் அதைவிட… - [சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 9](https://panbudan.com/samanpadillaa-samavelip-payanangal-9/): சிங்கப்பூர் தங்க ஆர்க்கிட்டும் தங்க மங்கையும் முதல் விமானப் பயணம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பும் படபடப்பும் இருந்தது. வானில் பறக்கிறோம் என்று உணர்ந்தேன். ஆனால் பயண நேரம் என்னவோ மிகக் குறைவு. கண் மூடி கண் திறப்பதற்குள் வந்து சேர்ந்துவிட்டோம். என்னுடன்… - [வலை ஜிமிக்கி](https://panbudan.com/valai-jimikki/): அந்த ஜிமிக்கி அவளுடைய பாட்டி அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது. நுணுக்கமான தங்க வேலைப்பாடுகள் கொண்ட அந்த டிசைன், சீராகப் பின்னிப்பின்னி பூவும் கொடியுமாக நிறைந்து, விளிம்பில் சின்னஞ்சிறு முத்துகள் தொங்க, சின்ன குடை போல் அவளது காதுகளில் அசைந்து கொண்டிருக்கும். பேசும்போது… - [மருத்துவர் பக்கம் -19: குறைந்த செலவில் குறைமாவு உணவு ](https://panbudan.com/maruththuvar-pakkam-19-kuraintha-selavil-kurai-maavu-unavu/): பொருளாதார ரீதியாக அதிகச் செலவு இல்லாமல், மாவுச்சத்தைக் குறைத்துச் சாப்பிட விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்? காலை எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியை நிறுத்த முடியுமா/ என்று பாருங்கள். முடியவில்லையா? லெமன் டீ, கடுங்காப்பி அல்லது வரட்டீ என இனிப்பு… - [தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 10 – மொழியாக்கம்](https://panbudan.com/thelungu-naattupurakkadhaigal-10-moliyakkam/): ‎‎மூன்று கத்திரிக்காய்கள் தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரி்ல் எல்லண்ணா என்று ஒருவன் இருந்தான். அவனுக்குச் சின்ன வயதில் இருந்தே கத்திரிக்காய்க் கறி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த ஊரில் அந்த வருடம் யாரும் கத்திரிக்காய்த் தோட்டம்… - [சின்ன வேலை](https://panbudan.com/chinna-velai/): மூன்று பேர், ஒரு ஆண், இரண்டு பெண்கள். பாவனி இருக்குமிடம் தாண்டி கையில் சில கத்தைக் காகிதங்களுடன் லிஃப்ட் இருக்கும் வலப்பக்கம் சென்றார்கள். காசாளர் நரசிம்ம மூர்த்தி கொஞ்சம் சோம்பலாய் தன் முன் இருந்த கணினியைப் பார்க்க, வாசலில் ‘ர்ர்ர்’ என… - [இனியவன் – 1](https://panbudan.com/iniyavan-1/): ”வெண்ணிலவைப் போன்ற முகம் கொண்டவள் நீ லகி. உன்னழகில் நான் மனதைப் பறிகொடுத்துவிட்டேன்..” ”குபேர்… பக்கத்து நாட்டு இளவரசர்… அழகாக இருக்கிறது நீங்கள் சொல்வது” என கலகலவெனச் சிரித்தாள் லகிமார்… “ஏன் நான் சொல்வதில் என்ன அழகில்லை?” “சுல்தான் குபேர்.. நான்… - [அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam7/): தற்காலக் கர்நாடகத்தின் குத்ரேமுக் மலைத்தொடரின் ஒரு பகுதியில், மேகங்கள் முத்தமிடும் சிகரங்களுக்கு இடையே ஒரு இருண்ட குகை இன்றும் மர்மங்கள் சூடி நிற்கிறது. அது ‘அயோமுகி குகை’. அங்கே ஆண்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கும், ஒரு பெண் பூசாரி மட்டுமே அந்த… - [முதிர்ந்த முள்மரம்](https://panbudan.com/mudhirndha-mulmaram/): வளையும் பருவத்திலேவாழ்வியல் கற்க வேண்டும்காலம் கடந்து விட்டால்கற்பது கடினமாகிப் போகும் பகைமை உணர்வுகள்பார்த்திருந்து நமைப் பந்தாடும்தக்க நேரத்திற்குகாத்திருந்து நமைச் சூழும் நன்செய் நிலத்தில்நடுவிலே பதர் வந்திடும்நாள் கடத்தாமல்நீக்குதல் நிலத்திற்கு நல்லது முதிர்ந்த முள்மரம்வெட்டுவார்க்கு வேதனை ஆகும்இளையதாய் இருக்கையில்வேரோடு களைதல் வேண்டும் கூடவே… - [“மாமைக் கவினே” - மாநிற/கருமை அழகே!](https://panbudan.com/maamaik-kavinae-maanira-karumai-azage/): முன்னுரை நிறம் – மனித இனத்தில் உயர்வு, தாழ்வு பேதம் தோன்றக் காரணங்களுள் முதன்மையாக உள்ளது தோலின் நிறம். புவியில் வாழ் நிலம் பொறுத்தே மனிதனின் நிறம் பெரும்பாலும் அமைகிறது. சூரியனின் புற ஊதாக் கதிர்களும் (UV rays), வெம்மையும் அதிகம்… - [அவள் நடக்கிறாள்](https://panbudan.com/aval-nadakkiraal/): அவள் எழுகிறாள், அதிகாலையில்ஒரு இல்லத்தை ஒளிர்விக்க மட்டுமல்லஅவளது ஆழ்ந்த வலிமையை நம்பிதோள்களில் சாயும் உலகத்தைதாங்கிப் பிடிப்பதற்காக. கண்ணாடி அறைக் கூட்டங்களில்,கண்காணிக்கும் குரல்களுக்கு நடுவில்,கனவுகளால் எதிர்காலம் நெய்யப்படும்அலுவலக அறைகளில், வயல் வெளிகளில்,தொழிற்சாலைகளில், கல்விக் கூடங்களில்,நெரிசல் மிகுந்த தொடர்வண்டிகளில்எங்கும் அவள் நடக்கிறாள்-மனஉறுதி எனும் வரைபடத்தைதுணையாகக்… - [புத்தக மதிப்புரை – கல்பனா ரத்தன்](https://panbudan.com/puththaga-madhippurai-kalpana-ratan/): பெண்ணெழுத்து (1947-க்கு முன்) கட்டுரைகள் – தொகுதி 01 (தேர்வும் தொகுப்பும்) தி. பரமேசுவரி, க. அஸ்வினிகுமாரி பரிசல் புத்தக நிலையம் ஆதிக்காலம் முதல் பெண்கள் தன் மனதில் தோன்றுபவற்றை, தன்னைப் பாதித்தவற்றை ஏதோ ஒரு வடிவில் பதிவு செய்திருந்தனர். ஆனாலும்,… - [தொழில் போட்டி](https://panbudan.com/thozhil-poatti/): காலை விழித்தவுடன் பரபரப்புடன் வாட்ஸ் அப் குழுவைத்தான் திறந்து பார்த்தாள் சுஷ்மிதா. அது அவர்களுடைய ஊரின் பெண் தொழில் முனைவோர்கள் சேர்ந்து நடத்தும் ஒரு அமைப்பின் வாட்ஸ் அப் குழு. பெருநகரமும் அல்லாத சிறிய கிராமமும் அல்லாத நடுத்தரமான நகரம் அது.… - [சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 8](https://panbudan.com/samanpaadillaa-samavelippayanangal8/): போவோமா சிங்கப்பூர் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சிக்கான திட்டம் ஒப்புதல் பெற்றுவிட்டது. அப்போது எனக்கான ஊதியம் இந்திய மருத்துவக் கழகத்தில் இருந்து வந்தது. ஏன் நாமே இந்திய அறிவியல் கழகத்தில் ஒரு திட்டத்தை அனுப்பக்கூடாது? என நினைத்தேன். இளம் விஞ்ஞானிகளுக்கான நிதிக்கான அறிவிப்பு… - [தனிமையின் தண்மை](https://panbudan.com/thanimaiyin-thanmai/): தூரத்து மலையில்தனித்தலையும் ஒற்றைக்குருவிமனிதவாசம் படா வெளியில்ஒற்றையாய்ப்பூத்திருக்கும் நீலப்பூஇன்னொரு ஒற்றைப்பாறைக்குதாவிச்செல்லும் வரையாடுதன்னுள்மூழ்கித் தியானிக்கும்அலையற்ற சிறுகுளம்அவரவர் தனிமைக்குஅவரவரே துணையாயிருக்கபனித்துகள் திரட்டிநிலாப்பொம்மை செய்கிறது மலைஒவ்வொருவரின் தனிமையையும்கதகதப்பாய் அணைக்கிறது நிலாகுளிர்கிறது தனிமை. - [மருத்துவர் பக்கம் -18: HbA1c விரிவான பார்வை ](https://panbudan.com/maruththuvar-pakkam-18-hba1c-virivana-parvai/): கடந்த மூன்று மாத காலத்தில், ரத்தக் குளுக்கோஸ் அளவுகள் எவ்வாறு இருந்தன என்பதை அறிய உதவும் முக்கிய பரிசோதனை. நீரிழிவுக் கட்டுப்பாட்டை அறிவதற்கு ஒரு சிறந்த பரிசோதனையாக (GOLD STANDARD) இன்றும் முன்நிற்பது இந்தப் பரிசோதனை என்றால் அது மிகையாகாது. HbA1C… - [தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 9 – மொழியாக்கம்](https://panbudan.com/thelungu-naattupurak-kadhaigal-9-moliyakkam/): அப்பாவிக்கு அடித்த அதிர்ஷ்டம் ‎தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒரு அப்பாவி இருந்தான். அப்பாவி என்றால் பெரியதாகப் புத்தி சுவாதீனம் இல்லாதவன் எனலாம். ஒருமுறை அவன் பிழைப்பு நடத்த ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்று துணி மூட்டையை… - [சின்ன வேண்டுதல்](https://panbudan.com/chinna-vendudhal/): தமிழ்நாடெங்கும் பரந்து விரிந்திருக்கும் யோகிதா கோழி மற்றும் கால்நடைத் தீவன நிறுவனத்தில் உள்ள மாடுகள் எல்லாம் நன்றாகச் செளக்கியமாக இருந்து, உற்பத்தி செய்யும் பால், தயிர், வெண்ணெய் + கோழிகள் எல்லாம் சேவலுடன் சேர்ந்தோ சேராமலோ, இடும் முட்டைகள் முதலியவற்றையும், அவற்றுக்கான… - [அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்) ](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-6-irumbu-mugaththinaz/): கிரௌஞ்ச வனத்தின் அந்தப் பகுதி ஒரு அமானுஷ்யமான நிசப்தத்தில் உறைந்திருந்தது. அந்திப் பொழுது ஒரு குருதி படிந்த வாளைப் போலச் செந்நிறமாகத் தென்பட, அடர்ந்த மரங்களின் நிழல் கரிய நாகங்களைப் போல நிலத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது. அங்கே ஒரு பாறை இடுக்கின்… - [ஹைக்கூ - என்பார்வையில்: பகுதி 1 - ஹைக்கூ.. ஓர் அறிமுகம்](https://panbudan.com/haiku-en-parvayil-pagudhi-1-haiku-oar-arimugam/): ‘ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்’ என்ற புத்தகத்தில் ஆசான் சுஜாதா அவர்கள் தனது முன்னுரையில் ஒரு மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்திருப்பார். ஹைக்கூ என்னும் கவிதை வடிவம் ஜப்பானிலிருந்து வந்து தமிழுக்கு ஏற்ப மேலும் மாறி, மிகமிகப் பிரபலமாகி, சுலபமாக்கப்பட்டு,… - [இந்த விஷயங்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி](https://panbudan.com/indha-vishayangal-charles-bukowski/): நமது வட்டமும் நமது மெழுகுவர்த்தியின் ஒளியும் சிறியது, மிகச் சிறியது. அதைத் தாங்க முடியாதவராக கருத்துகளை உயர்த்திப் பிடிக்கிறோம் - [வரலாற்றில் பொருளாதாரம் - 33](https://panbudan.com/varalatril-poruladharam-33/): வரலாற்றை ஆராயும் பொழுது காலங்கள் மாறினாலும் சமுதாயத்தின் ஒரே விதமான செயல்பாடு மீண்டும் மீண்டும் தோன்றுவதைக் காணலாம். பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும், வணிக விரிவாக்கமும், போர்களும், பொருளாதார நெருக்கடிகளும், அதிகாரப் போட்டிகளும், சமூக மாற்றங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்திருந்தாலும்,… - [எண்ட் டோஹ் த்ரெ – 4](https://panbudan.com/ent-doh-thre-4/): வணக்கம் ஆராவமுதன் பேசுகிறேன்.. கண்ணோட்டம் காட்டிவிட்டால் காதலனின் பாடெல்லாம் திண்டாட்டம் திண்டாட்டம்தான் என ஆன்றோர் சொன்னது நினைவுக்கு வருகிறது. குணமெல்லாம் மாறியதே காரிகையின் கண்ணால்உணர்வுகள் ஊடியே பொங்க – நனவானஎண்ணங்கள் எல்லாமும் ஏட்டினிலே வாராதுபொன்னால் வடித்ததுதான் போம்.. இதுவும் ஓர் ஆன்றோர்… - [திருவை மு.இரா. கவிதைகள் – 7](https://panbudan.com/thiruvai-mu-ira-kavidaigal/): பெருங்கோடு கிழிக்க சிறுகோடொன்றுமறைந்த கதையாகமெல்லிய கோட்டில் உலவும் உண்மைதன்னிலைத் தவறா நெறிநின்று பிறழாநியாயக் கதிராய் ஒளி வீசும்கைரேகையென ஆயிரம் கோடுகள்சூழ்ந்த உலகில்பெருங்கோடு சிறுகோடென்ற ஓராயிர பேதம்ஊரென்று நாடென்று தனக்கென்று வகுத்தகோடுகளில்ஆயிரமாயிர மோதல் இனங்காட்டும் ஊர்ப்பெயர் காட்டும்இக்கோடுகளுக்குள்சரித்திர சோகங்கள் சாகசங்கள் பலவளமில்லா இக்கோடுகள்… - [தமிழே அமிழ்தே - 18](https://panbudan.com/thamizhe-amizdhe-18/): கட்டளைக் கலித்துறைதமிழின் களிநயம் மிக்க மரபுப் பா வகைகளுள் கட்டளைக் கலித்துறையும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் மடலாற்குழுமம் ஒன்றில் சக கவிஞரொருவர் வெண்பாவைப் போன்றும் ஆனால் அடிக்கு ஐந்து சீர்களுடனும் எழுதிப் போக, உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு… - [வரலாற்றில் பொருளாதாரம் - 32](https://panbudan.com/varalatril-poruladharam-32/): போன அத்தியாயத்தில் கடல் போக்குவரத்துக்கான காப்பீடு இத்தாலிய வணிகர்களால் உருவாக்கப்பட்டது எனச் சொல்லியிருந்தேன். கடல்சார் காப்பீட்டுக்கு முன் கடல் போக்குவரத்தில் இருந்த ஆபத்துகளை எப்படிச் சமாளித்தார்கள் என்று பார்த்தால், கடல் கடன்கள் மூலமாகப் பொருளாதார இழப்புகளை ஏற்றுக்கொண்டு இருந்தார்கள். கடல் கடன்களைப்… - [நல்லாச்சி - 37](https://panbudan.com/nallachi-37/): சந்தைவிலை சரியாய் அமையவில்லையாம்கொட்டி வீசப்பட்டிருக்கின்றன காய்கனிகள்கூடைகூடையாய் சாலையோரத்தில்எதிர்ப்புமுகம் காட்டும்விதமாய்கண்டு பதைபதைக்கிறாள்விவசாயியும் தாயுமான நல்லாச்சிஊனுறக்கம் மறந்து அல்லும்பகலும் காத்ததெல்லாம்பயிர்வாடத் தான் வாடி நின்றதெலாம்அழிய விடுவதற்காகவோவெனக் குமுறுகிறாள் ஆதரவற்றோர்க்கு அளிஅதிக லாபமின்றி அள்ளிக்கொடுஅல்லதுவிளைந்ததின் மதிப்பை விவேகமாய்க்கூட்டுவிழுந்த விலைக்காய் நீயும் சோர்ந்தால்உழைத்த நிலத்தின் உதிரம் வற்றாதோபக்குவம்… - [அப்பாவின் ஸ்கோர்](https://panbudan.com/appaavin-score/): தந்தையர் தினக் கவிதை: ...பையனுக்கு சிக்ஸர்கள் வேண்டும் அப்பா எளிதான பந்துகளை வீசுவார் பையனுக்கு ரன்கள் வேண்டும் அப்பா கேட்சுகளை தவற விடுவார் பையனுக்கு வெற்றி வேண்டும் அசாத்திய நிலைத்தன்மையுடன் அப்பா தோற்பார்... - [மருத்துவர் பக்கம் – 32: இளவயது நீரிழிவு](https://panbudan.com/maruthuvar-pakkam-32-ilavayadhu-neerilivu/): 20 வயதுகளில் இருப்பவர்களுக்கே எப்படி நீரிழிவு (சுகர்) ஏற்படுகிறது? 1990களில் 40 வயது முதல் 50 வயது வரை உள்ள வயதினருக்கு நீரிழிவு ஏற்பட்டது. 2000களில் நீரிழிவு கண்டறியப்படும் வயது 30-40 ஆகக் குறைந்தது. 2010களில் இந்த நீரிழிவு கண்டறியப்படும் வயது… - [தான வீர சூர கர்ணன் - 3](https://panbudan.com/thana-veera-soora-karnan-3/): பீஷ்மர் கர்ணனைக் குறைத்து மதிப்பிட்டாரா? சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் ஒரு உணர்ச்சிகரமான காட்சி வரும். பத்தாவது நாள் போரின் முடிவில் களத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்திருக்கிறார். அப்போது அங்கு ஓடி வரும் கர்ணன், “ஐயகோ, வீர மாமலை சாய்ந்ததா?… - [அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-19-nizhal-kaaval/): அசோகவனம், உலக ரம்மியங்களை ஒன்று திரட்டிச் சுருக்கி வைத்தால் எத்தனை அழகாக இருக்குமோ அத்தனை அழகையும் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு வனச்சோலை. இராவணனின் மாபெரும் ரசனைக்கு அதுவே சாட்சி. வசந்த காலம் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும் நந்தவனம் அது. பொன்னும் நவரத்தினங்களும் பதிக்கப்பட்ட… - [எண்ட் டோஹ் த்ரெ – 3](https://panbudan.com/ent-doh-thre-3/): வணக்கம்.. மறுபடி ஆராவமுதன் பேசறேன். இந்த அனந்த் இருக்கானே என்னிடம்தான் வளர்ந்த குழந்தை.. எனக்கு என்னமோ குழந்தை என கிடையாது.. அதற்காக நாங்கள் கவலை எல்லாம் படவில்லை. மஸ்கட்டில் வசதி எல்லாம் இருந்தும் ஸ்ரீனிவாசன் பையன் என்னிடமே இருக்கட்டும் எனச் சொல்லிவிட்டான்..… - [உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி](https://panbudan.com/urdu-kavidhai-ulagu-7-kaifi-asmi/): இலக்கிய ஆளுமைகளின் பெயரிலும் அவர்களுடைய படைப்புகளின் பெயரிலும் இந்திய இரயில்வே சில தொடர்வண்டிகளுக்குப் பெயரிட்டுள்ளது. கீதாஞ்சலி விரைவுவண்டி, குருதேவ் விரைவுவண்டி (இரவீந்திரநாத் தாகூர்),காந்தாரி விரைவுவண்டி, அக்னிபினா விரைவுவண்டி (காஸி நஸ்ருல் இஸ்லாம்),கோதான் விரைவுவண்டி (முன்ஷி பிரேம்சந்த்),கானதேவ்தா விரைவுவண்டி (தாராஷங்கர் பந்தோபாத்யாய),காமாயினி விரைவுவண்டி… - [உலகின் பெருவிழா - கால்பந்துப் போட்டி](https://panbudan.com/ulagin-peruvizha-kaalpandhup-poati/): சுழலும் பந்து மையமான ஆட்டம்அகிலத்து இரசிகர்களை ஒன்றிணைக்கும் திட்டம்!தேச எல்லைகள் கடந்து நிற்கும்விளையாட்டுப் பற்று நாடியில் துடிக்கும்! வியூகங்கள் வகுக்கும் வீரர் திறமைசடுதியில் முறியடிக்கும் எதிரியின் திண்மை!இரும்புமார்பில் பந்தைத் தாங்கும் வலிமைதலையால் இலக்கைத் தாக்கும் கூர்மை! சிறுத்தை எனப் பாய்ந்தோடும் வேகம்வில்… - [ஹபீபி - நேசத்தின் மொழி தெரிந்தவன்](https://panbudan.com/habeebi/): ஒரு குழந்தையின் பிறப்பில் அந்தக் குழந்தையின் காதுகளில் ‘அல்லாஹு அக்பர்’ என்று ‘பாங்கு’ ஓதுவதில் தொடங்கி, ஒரு மனிதனின் ‘ஜனாஸா’ (மரணத்திற்காக நடத்தப்படும் இறுதித் தொழுகை) முதல், ‘கபரில்’ அடக்கம் நிகழும் மரணச் சடங்குகள் வரை அச்சு அசலாக ஓர் இஸ்லாமிய… - [அசுரவதம் - பாகம் 2 - அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-18-irudkuhaiyum-ahakkannum/): சீதையைக் காப்பாற்றும் தந்திரங்களைக் குறித்துச் சூர்ப்பனகை யோசிக்கையில், கிஷ்கிந்தையில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பொழுது விடிந்தது. கிஷ்கிந்தைப் பள்ளத்தாக்கு ஒரு மாபெரும் வானரக் கடலென உருமாறியிருந்தது. தாரையின் சொற்கள் பொய்க்கவில்லை. விந்திய மலை, மேரு சிகரம், கிழக்குக் கடற்கரை… எல்லாத்… - [உருதுக் கவிதை உலகு – 6 ஹஸ்ரத் மோஹானி](https://panbudan.com/urdu-kavidhai-ulagu-6-hasrat-mohani/): (1) ‘இன்குலாப் ஸிந்தாபாத்‘ – புரட்சி ஓங்குக – Long live ‘the Revolution’. (2) ‘சுப்கே சுப்கே ராத் தின் ஆஸூம் பஹானா யாத் ஹை’ – அதுவாக இரவும் பகலும் கண்ணீர் பொங்கும் நினைவில் நிற்கும்! இந்திய வரலாறும்,… - [தமிழே அமிழ்தே – 17](https://panbudan.com/thamizhe-amizdhe-17/): ஆசிரிய விருத்தத்தில் அரிய வகை கீழ்வரும் பாடலைக் காணுங்கள் மழைப்பொழிவு போலும் மனங்கனியும் எண்ணம்… மடையுடைத்துப் பாயும்மதிநிறைந்த சொற்கள்கழையதனில் செல்லும் கலைமனிதர் போல… கருத்துகளில் ஒன்றி கவிதையென ஆக்கும்விழைவுகளைக் கொண்டு விளைவுகளைத் தேடின்… வியப்பளிக்கும் மாற்றம் விதைப்பதுவே ஆகும்உழைப்பினுக்குத் ஏற்ப ஒருமுகமாய்… - [அதிர்ஷ்டம்](https://panbudan.com/adhirshtam/): சாரதா டீச்சர் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவரின் வார்த்தைகளிலிருந்து புரிந்துகொண்டான் ப்ரகாஷ். பணிக்காலம் முடிந்த ஓய்வு காலத்தில் இப்படியான சிக்கல் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டாம்தான். யாரும் நம்புவதற்கே சிரமம்தான். “குனிஞ்ச தலை நிமிராம எவ்வளவு நேரம்ப்பா நடப்பாரு?” என்ற வார்த்தைகளில் எவ்வளவு… - [நல்லாச்சி - 36](https://panbudan.com/nallachi-36/): சூறாவளி வரப்போவதாய்லேடியோப்பொட்டி அறிவித்த அன்றிருந்தேகலக்கமுற்றிருக்கிறாள் நல்லாச்சிஅறுவடைக்குத் தயாராயிருப்பவற்றிலிருந்துஅப்போதுதான் நட்டவை வரைக்கும்அத்தனையும் அபாயத்திலிருந்தாலும்நாணித் தலைசாய்ந்து நிற்கும்வாழைகள் மேல் அதிகக்கரிசனம் அவளுக்கு விளைந்த குலைகள் கனக்கநிறைமாத சூலிபோல் பொலிபவற்றைச்சூறாவளி சாய்க்குமோவென அஞ்சியவள்அஞ்சாறு பேர் துணையுடன் ஆளுயரக்கம்புகளால்ஓடியோடி முட்டுக்கொடுக்கிறாள்மூடிப்பொதிந்த வாழைக்குலைகளுக்கு.பாதுகாப்பின் அவசியத்தைப் பேத்திக்குஊடேஊடே பாடமும் எடுக்கிறாள்… - [எண்ட் டோஹ் த்ரெ – 2](https://panbudan.com/ent-doh-thre-2/): வணக்கம்.. மீண்டும் உங்கள் ஆராவமுதன்… முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ள என்ன லவ்? அப்படின்னு அந்தக்காலப் படங்கள்ல வசனம் வரும். இந்தப் புள்ளையாண்டான் நெடுநெடுன்னு ஸ்மார்ட்டா நல்ல படிப்போட நல்ல வேலையும் இருந்தா யாருக்குத்தான் காதல் வராது..? ஆயுஷிக்கும் வந்திருக்கு…… - [மருத்துவர் பக்கம் – 31: வென்டிலேட்டர் சிகிச்சை](https://panbudan.com/maruthuvar-pakkam-31-ventilator-sikichai/): வென்டிலேட்டர் சிகிச்சை ஏமாற்று வேலையா? நமது சமூகத்தில் பரவி இருக்கும் முக்கியமான கட்டுக்கதைகளுள் ஒன்று – வென்டிலேட்டர் சிகிச்சை குறித்தானதாக இருக்கிறது. வென்டிலேட்டரில் ஒருவர் போடப்பட்டதாலேயே அவருக்கு உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை, வென்டிலேட்டர் சிகிச்சை வெறுமனே பணம் சம்பாதிப்பதற்குண்டான அவசியமற்ற… - [தான வீர சூர கர்ணன் - 2](https://panbudan.com/thana-veera-soora-karnan-2/): கர்ணன் மாவீரனா? மாவீரன் என்றால் ஏதோ சில தருணங்களில் மட்டும் வித்தைகளை வெளிப்படுத்துவது அல்லது வீரம் காட்டுவது என்று பொருளல்ல. ஒருவன் மாவீரன் என்பதற்கு அளவுகோல் அவனது நிலைத்தன்மை (ஆங்கிலத்தில் Consistency). சினிமாக்களில் ஆரம்பத்தில் வலிமையாக வில்லன் இருந்தாலும், கதாநாயகன் எப்படி… - [சிறகுகள் தீண்டிய உலகம்](https://panbudan.com/siragukal-theendiya-ulagam/): மேலெழும் தேநீர் ஆவி கடை உத்திரத்தில் குருவி கோப்பையின்றி வெதுவெதுப்பு. - [என் இனிய தமிழ் மக்களின் வாழ்க்கையில் 'அவன்' - அஞ்சலி](https://panbudan.com/en-iniya-thamil-makkalin-vazkaiyil-avan-anjali/): திரைப்பாடல்கள், தமிழ்த் திரைப்பட வரலாறு, அரசியல், என் எல்லைக்குட்பட்ட இலக்கியம் அனைத்தும் என் வாழ்க்கை வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாமல் இருப்பவை. எனக்கு மட்டுமல்ல; ‘அவனுடைய’ இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் அப்படித்தான். பெயருக்காக அவன் தமிழ் மக்களை அழைக்கவில்லை, அவர்களுடன் அவர்களாகவே அவனும்… - [முடிவடையாத புன்னகையின் முடிவு - சலிம்குமாருக்கு அஞ்சலி](https://panbudan.com/mudivadaiyadha-punnagaiyin-mudivu-saleemkumarukku-anjali/): மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களிலும் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்த மாபெரும் கலைஞனான சலிம்குமார், நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்ட அதே நேரத்தில், தனது மிகச் சிறப்பான நடிப்பின் வழியே மனித மனங்களின் சோகத்தையும், வலியையும் நேர்த்தியுடன்… - ["பண்புடன்" மின்னிதழின் முதலாம் ஆண்டுநிறைவு திருவிழா!](https://panbudan.com/panbudan-minnithazhin-mudhalam-anduniraivu-thiruvizha/): வாசகர்களின் பேராதரவோடு, இணைய உலகில் தடம் பதித்த “பண்புடன்” மின்னிதழ் தனது முதலாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது! இந்த ஓராண்டுப் பயணத்தில் எங்களோடு பயணித்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதமாக, எங்களது… - [உருதுக் கவிதை உலகு - 5 மீர் தாகி மீர்](https://panbudan.com/urdu-kavidhai-ulagu-5-mir-taqi-mir/): ஒவ்வோர் இலையும்ஒவ்வொரு செடியும்என்றன் வேட்கை அறிந்திருக்கும்தோட்டம் முழுதும் அறிந்த தகவல்ஒற்றை மலரும் அறிந்திலதோ இது குலாம் அலி பாடிய கஜல்களின் தொகுப்பில் தவிர்க்க முடியாத கஜல். குலாம் அலி மட்டுமல்ல, இந்த கஜலைப் பாடியவர்கள் அனைவரின் தொகுப்பிலும் இது தவிர்க்க முடியாத… - [அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17:  நீறு பூத்த நெருப்பு](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-17-neeru-pootha-neruppu/): மண்டோதரி அதிர்ந்து நின்றாள். சூர்ப்பனகை சொல்ல முயன்ற அந்த ரகசியம் மண்டோதரியை வேரோடு அசைத்துவிட்டது. அவள் சொன்னவற்றைக் கேட்டதில் இருந்து தன்னிலை இழந்து மண்டோதரி ஒரு கனவுலகில் பயணித்துக் கொண்டிருந்தாள். உண்மை நீறு பூத்த நெருப்பைப் போன்றது. அது வெளிவரும் காலத்துக்காக… - [தமிழே அமிழ்தே - 16](https://panbudan.com/thamizhe-amizhdhe-16/): பேருடன் புகழ்வாய்ந்தும் புதுமைமிகும் செயல்செய்தும்வேருடன் பிணக்குற்று வெறுப்படையும் குணமிருப்பின்பாருலகம் பழியுரைக்கும் பதவிகளும் மதிப்பிழக்கும்நீருக்குள் தலைமுங்கு நிலை. மேற்கண்ட பாடல் படித்ததும் ‘என்ன இது, வெண்பாவை ஏன் இப்படி நிறைய தளைதட்ட எழுதியிருக்கிறார்’ என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் தான் தொடர்ந்து வாசிக்க… - [வரலாற்றில் பொருளாதாரம் - 31](https://panbudan.com/varalatril-poruldharam-31/): குமார கம்பணா மதுரை மீது போர் புரிந்து வென்ற அதே 14ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தை ஒரு விஷயம் புரட்டிப் போட்டுக் கொண்டு இருந்தது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் வணிகப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் நம்பி இருந்த பட்டு… - [நல்லாச்சி – 35](https://panbudan.com/nallachi-35/): பாகப்பிரிவினை வேண்டிசண்டித்தனம் பண்ணுகிறார் சின்னத்தாத்தாஎல்லாம் பகிர்ந்து முடித்தபின்தோட்டத்திலிருக்கும் மாமரத்திற்காகவந்து நிற்கிறது பஞ்சாயத்து அடிபெருத்த மாமரம் மரப்பலகைக்காகுமெனஅடிபோட்டுக்கொண்டிருக்கிறார் சின்னத்தாத்தாகாய்ப்பு முடிந்த முதியமரம்கட்டில்செய்ய ஆகுமென்பது அவர் வாதம்வாடாத பசுமரம் வாசமுள்ள பால்மரம்கிளை கழித்தால் தளிர்க்கும்முதிர்ந்தாலென்ன மூலையில் வாழட்டுமெனபெரியவர் கண்கசிகிறார்இராத்தூக்கமென்பது இனி இராதென்பதுபோல்கண்மூடிக் குமைகிறார் பேத்தியின்… - [தான வீர சூர கர்ணன் - 1](https://panbudan.com/thana-veera-soora-karnan-1/): ​கர்ணனைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள பிம்பத்திற்கு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 இல் வெளிவந்த “கர்ணன்” திரைப்படமும் முக்கிய காரணம். அந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டது போல்தான் இதிகாசங்களும் காவியங்களும் கர்ணனை அடையாளப்படுத்துகின்றனவா எனப் பார்ப்போம். ​”பெற்றவர் பிள்ளையை வீதியில்… - [மருத்துவர் பக்கம் – 30: கோல்டன் ஹவர்](https://panbudan.com/maruthuvar-pakkam-30-golden-hour/): கோல்டன் ஹவரைத் தவறவிடுவது ஹார்ட் அட்டாக்கின் ஆபத்தில் முடியும்…. ஹார்ட் அட்டாக் வந்தால் செய்ய வேண்டியது என்ன? இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் மூன்று முக்கிய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை இதய ரத்த நாள அடைப்பு (MYOCARDIAL INFARCTION) என்கிறோம். இதய… - [காதல்](https://panbudan.com/kadhal/): காதலென்றால் என்னவென்று இங்கே பார்ப்போம்கதைபலவும் சொல்லிவந்தார் அதையும் கேட்போம்வாதமெனச் சொல்லிடுவர் ஆண்கள் எல்லாம்வண்ணமயில் பெண்ணழகால் வருமே என்றுபாதகமா ஒன்றுமிலை என்ன செய்யபாவையுடன் பழகிவிடின் எல்லாம் கூடும்சோதனைகள் வைத்துவிட்டே பெண்ணின் காதல்சொந்தமென அவளுளத்தில் முகிழ்க்கு மன்றோ*ஊனைத் துளைத்து உணர்வினில் புகுந்துதேனைக் குழைத்தே தந்துவிடும்… - [நரிகளுக்காக - சார்லஸ் புக்கோவ்ஸ்கி](https://panbudan.com/narikalukkaga-charles-bukowski/): நான் தனிமையில் இருக்கிறேன் என்பதற்காக என்னை நினைத்து வருந்தாதீர்கள். ஏனெனில் மிகக் கொடூரமான தருணங்களில் கூட நகைச்சுவை எனக்குத் துணையாக இருக்கிறது. - [எண்ட்.. டோஹ்.. த்ரெ – 1](https://panbudan.com/ent-doh-thre-1/): வணக்கம்.. நான் ஆரு.. இல்லை இல்லை நான் யார் என்ற வேதாந்தக் கேள்வி எல்லாம் கேட்க நான் உங்களிடம் வரவில்லை.. என் பெயரைச் சொன்னேன் அவ்வளவுதான். என் பெயர் ஆராவமுதன்; சுருக்கமாய் ஆரு.. ஐம்பத்து மூன்று வயது இளைஞன்.. எஸ்.. அழகாய்… - [திருவை மு.இரா. கவிதைகள் – 6](https://panbudan.com/thiruvai-mu-ira-kavidhaigal-6/): வாழ்க்கையின் நிராசையில்என்ன செய்யப்போகிறேன் வாழ்ந்துஎனத் தவமிருந்து பெற்றெடுத்த பிள்ளை கூறியதுகாரணம் தொடர் புகைப்பழக்கம் பதினைந்தே வயதில்எல்லாவற்றையும் கண்டதுபோல்அனுபவித்து உணர்ந்ததுபோல் ஓர் உணர்வுகாரணம் கஞ்சாப்பழக்கம் கையாலாகாதவன் ச்சீ.. தண்டம்எனப் படுக்கையில் சுகம்காணாத மனைவி திட்டியும்ஆண்மையைப் பழித்தும் பயனில்லைகாரணம் போதைப்பழக்கம் பாழடைந்த வீட்டைக் காட்டிச்… - ["பண்புடன்" - தொடருக்கான விமர்சனப்போட்டி](https://panbudan.com/panbudan-vimarsanapoti/): “பண்புடன்” மின்னிதழில் எழுத்தாளர் விஸ்வா.தி எழுதி தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் “வரலாற்றில் பொருளாதாரம்” தொடருக்கான விமர்சனப்போட்டி அறிவிக்கப்படுகிறது. போட்டி விதிமுறைகள்​விமர்சனம் எழுத விரும்புவோர் இத்தொடரின் முதல் முப்பது அத்தியாயங்களை முழுமையாகப் படித்து, தொடரைப்பற்றிய தங்களின் விரிவான பார்வையைத் தொகுத்து வழங்க வேண்டும். கட்டுரையின்… - [காலவெளி மருத்துவன்](https://panbudan.com/kaalaveli-maruthuvan/): காலமும் வெளியும் அந்த அறையில் எப்போதோ உறைந்து போயிருந்தது. அந்த அறையின் அரையிருளில் நான் அமர்ந்திருந்தேன். அறையின் நிசப்தத்தை நாற்காலியின் கால்கள் தரையில் உரசும் சத்தம் மெலிதாகக் கீறியது. எதிரே வந்து அமரும் உருவங்கள் இருளின் திரையிலிருந்து மெல்ல நழுவி வருபவை… - [வரலாற்றில் பொருளாதாரம் - 30](https://panbudan.com/varalatril-poruladharam-30/): சோழர்கள் வீழ்ந்த உடனே விஜயநகர ஆட்சி இங்கு தமிழகத்தில் வந்துவிடவில்லை; ஆனால் அவர்கள் இங்கு வரும்படியான நிலையை இங்கு உள்ளவர்களே உருவாக்கி இருந்தார்கள் என்பதுதான் நிஜம். எப்படி இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன் ஆகியோர் செய்த படையெடுப்பு மற்றும் போர்களினால்… - [தமிழே அமிழ்தே - 15](https://panbudan.com/thamizhe-amizhdhe-15/): முகநூல் எனப்படும் ஃபேஸ்புக்கில் நடைபெற்ற ஒரு கவிதைப் போட்டிக்கு அடியேன் எழுதி வென்ற ஒரு கவிதை கீழே. (பெரிய திட்டமிடல்கள் இல்லாமல் மனம் போன போக்கில் எழுதி வென்றது என்பதால் மிகுந்த மகிழ்வளித்தது) அந்த ஒரு மழை நாளில்.. உன் வீட்டில்… - [உருதுக் கவிதை உலகு - 4: பஹாதுர் ஷா 'ஸஃபர்'](https://panbudan.com/urdu-kavidhai-ulagu-4-bahadur-shah-zafar/): மீர்ஸா அபுல் முஸஃபர் மொஹம்மத் சிராஜுத்தீன் என்னும் இயற்பெயர் கொண்ட ஸஃபரின் பட்டப்பெயர் ‘பஹாதுர் ஷா’. பகதூர் ஷாவின் புனைபெயர் ‘ஸஃபர்‘. புனைபெயரையும் பட்டபெயரையும் சேர்த்து பஹாதுர் ஷா ஸஃபர் என அழைக்கப்பட்டார். மன்னனாகவும் கவிஞனாகவும் வாழ்ந்த ஸஃபர் தன் வாழ்க்கையைப்… - [மீட்சி](https://panbudan.com/meetchi/): கொல்லைப்புறத்திலிருந்த தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவின் அருகில் நின்று, அதன் முகத்தை மெதுவாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுந்தரம். ஐந்து நாட்களாக இரை எடுக்காமல் தண்ணீர் எதுவும் அருந்தாமல் பிடிவாதமாக கொலைப்பட்டினியாகக் கிடந்தது அந்தப்பசு. வழக்கமாக கொடுப்பதையெல்லாம் தின்றுவிட்டு போதாக்குறைக்கு கொடியில் காயும் துணிகளையும் ருசி… - [மருத்துவர் பக்கம் – 29: இனிப்புச் சுவையின் அடிமைத்தனம் ](https://panbudan.com/maruthuvar-pakkam-29-inippu-suvayin-adimaithanam/): சர்க்கரை நோய் எனும் நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை நான் ஆதரிப்பதில்லை. ஏன் ? நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் பலரும் “இனிப்பு” சேர்க்க வேண்டாம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், பக்கத்து வீட்டுக்காரர் கூறினார் என்றும் வாக்கிங் நண்பர் கூறினார்… - [திருவை மு.இரா. கவிதைகள் – 5](https://panbudan.com/thiruvai-m-r-kavidhaigal-5/): திரிகாலம் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளஅந்த மாதத்திற்குக் குழப்பம் இருந்ததுஅதே குழப்பம்தான்அந்த நாளிற்கும் வந்ததுதன்னிலை திரிந்து மாறி நின்றனதொடக்கத்தில் கோடை மழையெனப்பெயர் வாங்கி அடித்து வாங்கிய மேமாத மழையும்நள்ளிரவுக் கோலமாய்க் கோடை மதியமும்தன்னிலைத் திரிந்து அப்போதைய நிலையின்வெளியீடாய் இருக்கக் கற்றுக்கொண்டன. பொருளுலகு… - [*திம்மராஜபுரத்துக் கதைகள்* -  நூல் விமர்சனம்](https://panbudan.com/thimmarajapurathuk-kadhaigal-nool-vimarsanam/): வெளியீடு: தமிழ்வெளி பதிப்பகம்ஆசிரியர் : ராணி கணேஷ் எழுத்தாளர் ராணி கணேஷின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, வெறும் புனைவுகளின் தொகுப்பாக இல்லாமல், திருநெல்வேலி மண்ணின் வாழ்வியலையும் மனிதர்களின் உணர்வுகளையும் அப்படியே அள்ளித்தரும் ஒரு காலப் பெட்டகமாகத் திகழ்கிறது. ஆசிரியர் திம்மராஜபுரம் என்ற… - [பேரன்பின் சாட்சியங்கள் - அமுதவல்லி நாராயணனின் ’என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து…](https://panbudan.com/peranbin-satchiyangal-amudhavalli-narayananin-entrum-nanariyen/): 108 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணம் ஆழ்ந்த நெகிழ்வுடனும், உண்மையுடனும் விரிகிறது. சூரிய ஒளியில் நனைந்த குழந்தைப் பருவ நினைவுகள், தாயின் ஆழமான அன்பு, தந்தையின் அமைதியான பிரியம், உறவுகளின் உன்னதம், தன் குழந்தைகளின் மீதான எல்லையற்ற பாசம்.. இவை அனைத்தும் கவிஞரின் உள்ளத்திலிருந்து தீட்டப்பட்ட ஓவியங்களாக உயிர்பெற்றுள்ளன. ... - [பயமா.. உனக்கா?!](https://panbudan.com/bayama-unakka/): மெல்லமெல்ல அடியெடுத்துச் சென்றே பார்த்துமின்னலென மரமதனின் பின்னால் நின்றுசொல்லவொணா உணர்வுகளை அடக்கி மேலும்தீர்க்கமுடன் பார்வைகளை விட்டு அங்கேகல்லெனவே முகமிறுக்கிக் கண்கள் கூர்ந்தேகாணுகின்ற இரைதனையே குறியும் வைத்துபற்கடித்துப் பாய்கின்ற புலிக்கு யாரும்பயமுண்டு என்றெல்லாம் கூற மாட்டார்..*மிச்சமிலா எழிலெல்லாம் கொண்ட பெண்ணேமேதினியில் உனக்குபயம் உண்டோ… - [திரை விமர்சனம்](https://panbudan.com/thirai-vimarsanam/): சுரேஷண்டயும் சுமலதயுடெயும் ஹ்ருதயஹாரியாய ப்ரணய கத.. சொல்லி முடிக்குறதுக்குள்ள மூச்சு முட்டுதுல்ல? ஆனால் இதுதான் படத்தின் தலைப்பே..  “ந்நா..தான் செந்நு கேஸ் கொடு” – திரைப்பட இயக்குநரான ரத்தீஸ் பாலகிருஷ்ணன் பொதுவாலின் கைவண்ணத்தில் அதே சமூக நையாண்டியும், அங்கதமும் நிறைந்த இன்னொரு… - [சாம்பன் ](https://panbudan.com/saamban/): ஊரின் எல்லாப் பகுதியிலும் தேடியாகிவிட்டது. தோப்புகள், ஒன்றைக் கூட விடவில்லை.. என்றும் ஆடுகள் மேய்வதற்குச் செல்லும் புல்வெளிகளையும் விடவில்லை.. அலைந்து திரிந்து இதோ இந்த மேடான இடத்திற்கு வந்தாகிவிட்டது.. சாம்பன் எங்கு சென்றிருப்பான்? கையிலிருந்த ஈட்டியை அருகில் வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள… - [உருதுக் கவிதை உலகு - 3: மீர்ஸா காலிப்](https://panbudan.com/urdu-kavidhai-ulagu-3-mirza-ghalib/): ‘கஜுராரே கஜுராரே’, பண்ட்டி ஔர் பப்லி என்னும் திரைப்படத்தில் ஒலித்த பிரபலமான களியாட்டப் பாடலில் சிருங்காரமும், காதலும், சீண்டலும் வெளிப்படும் வரிகள் திடீரென ரசிகனை மீர்ஸா காலிபிடம் அழைத்துச் செல்லும். திரைப் பாடல்களை மேலோட்டமாக ரசித்துக் கடந்து செல்பவருக்குப் புரியாமலும், மீர்ஸா… - [வரலாற்றில் பொருளாதாரம் – 29](https://panbudan.com/varalatril-poruladharam-29/): போன அத்தியாயத்தில் சமயச் சண்டைகள், படையெடுப்புகள், போர்கள் ஆகியவை எவ்வாறு அன்றைய அரசாங்கங்களின் பொருளாதார நிலையைப் பலவீனப்படுத்தும் என்று பார்த்தோம். அதற்குப் பல்வேறு உலக வரலாறுகளிலிருந்து உதாரணங்களையும் பார்த்தோம். அந்த உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு சோழப் பேரரசு எப்படி வீழ்ச்சியடைந்திருக்கும் என்பதைப்… - [தமிழே அமிழ்தே - 14](https://panbudan.com/thamile-amizhdhe-14/): பல வருடங்களுக்கு முன்பு, மரபுக் கவிதை கற்றுவந்த புதிதில், ரியாத்தில் சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராகத் தொண்டாற்றிய மறைந்த எம்.ஓ.ஹெச். ஃபாரூக் மரைக்காயர் இல்லத்தில் பாவேந்தர் நினைவேந்தல் நடைபெற்ற போது அதில் மரபுக்கவிதை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தேன்.பொதுவாக, மனிதர்களைப் பற்றிப் பாடுவதில்லை… - [நல்லாச்சி – 34](https://panbudan.com/nallachi-34/): பெரியதாத்தா வரும் தினங்களில்இறக்கை கட்டிக் குதூகலிப்பாள் பேத்திவயலில் விளைந்தவையென கொண்டுவரும் மூட்டைக்குள்தோட்டத்தில் உதிர்ந்தவையெனஒன்றிரண்டு மயிற்பீலிகளும் இருப்பதுவும்ஒரு காரணம் ஆடலும்பாடலும் கதைசொல்லலுமாய்தாத்தாவின் தோளில் நிழலாய்த்தொற்றிநல்லாச்சியை மறந்து திரியும் பேத்திக்குஒரேயொரு குறைதான்தன் களித்தோழனிடம்கைவிரலிடுக்கில் புகையும் கடைசி விரல்தான் அதுஆருரைத்தும் கேட்காத அகந்தையைஅறிவுறுத்தி உடைக்க எண்ணுகிறாள்… - [சிரிக்கும் இதயம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி](https://panbudan.com/sirikkum-idhayam-charles-bukowski/): உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-இருண்ட அடிமைத்தனத்திற்குள்அதை நசுங்க விடாதீர்கள். விழிப்புடன் இருங்கள்.வெளியேற வழிகள் உள்ளன.எங்கோ ஒரு ஒளி உள்ளது.அது பெரிய வெளிச்சமாக இல்லாதிருக்கலாம்.ஆயினும் அதுஇருளை வென்று கொண்டேயிருக்கும். விழிப்புடன் இருங்கள்.தெய்வங்கள்உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவார்கள்.அவற்றை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்தை உங்களால்… - [மருத்துவர் பக்கம் – 28: எபோலாவும் சிகிச்சையும்](https://panbudan.com/maruththuvar-pakkam-28-epolavum-sikichayum/): எபோலா நோயைச் சர்வதேச நாடுகளின் கவனத்தைக் கோரும் பொது சுகாதார அவசர நிலையாக (PHEIC – PUBLIC HEALTH EMERGENCY OF INTERNATIONAL CONCERN) உலக சுகாதார நிறுவனம் மே 17, 2026 அறிவித்துள்ளது. இந்நாட்களில் எபோலா குறித்து நாம் அனைவரும்… - [அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-16-seeriya-kanai/): இலக்குவன் கிஷ்கிந்தையின் வாயிலில் நின்றிருந்தான். அவன் கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்திருந்தன. அவனின் சீற்றத்துக்குக் காரணமும் இருக்கத்தான் செய்தது. மழைக்காலம் தொடங்கி, மலையில் மூன்று மாதங்களாகக் கொட்டித் தீர்த்ததில் யாரும் யாரையும் சந்திக்க இயலாமல் இருந்தனர். இராமன் சீதையை நினைந்து நினைந்து… - [கொரோனா](https://panbudan.com/corona/): நள்ளிரவின் கனத்த நிசப்தம். இருளின் ஏதோவொரு மூலையிலிருந்து உறக்கம் பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. காற்றில் பரவிய அந்தக் கொடும் நோய்த்தொற்று தொண்டையை இறுக்கி, பிராணவாயுவிற்காக உடல் பதைபதைத்துத் துடித்த அந்த நாட்களின் தொடர்ச்சி இது. மூச்சுக்காகத் திணறியபோது, அதை மீட்க மருத்துவர்களால்… - [திருவை மு.இரா. கவிதைகள் - 4](https://panbudan.com/thiruvai-m-r-kavidhaigal-4/): பார்க்கும் எல்லாமுமாக வாழ்ந்துவிட ஆசைகுறைந்த ஆயுளில் நிறைந்த வாழ்வை விரும்பிகடைக்கோடி ஜீவி வரை வாழ்ந்திட ஆசைஎவ்வுயிராக ஏதாக எனும் குழப்பத்தில்பச்சோந்தியாக எனில்பாவம் உயிர்வாழ நிறம்மாறும் அதற்கும்மனிதர்களால் அவப்பெயர்நாயாக எனில்உண்மையிலேயே அதன் வாழ்வு‘நாய் படும் பாடாக’ உள்ளதுமழையாக எனில்அனைவரும் வேண்டும் மழையாகவாவெறுக்கும் மழையாகவாமரமாக… - [தமிழே அமிழ்தே - 13](https://panbudan.com/thamile-amizhdhe-13/): ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’ என்பது முண்டாசுக் கவி பாரதியின் கூற்று. அதன்படி, கடந்த 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் எண்ணற்ற வடிவங்களையும் வகைமைகளையும் அயலிலிருந்து ஏற்றுக்கொண்டுள்ளது. சிறுகதை,… - [நல்லாச்சி – 33](https://panbudan.com/nallachi-33/): சிக்கனமென்பது கிஞ்சித்துமில்லாமூத்தவனால் பெருங்கவலை நல்லாச்சிக்குகாசுபணமெல்லாம் தண்ணீர் பட்டபாடு அவனுக்குதண்ணீரையும் அவ்வாறே வாரியிறைப்பான்பிறரைப்பற்றிக் கவலை கொள்ளா அப்பெருஞ்செலவாளிநாளையைப் பற்றிச் சற்றும் எண்ணாதவனைஎண்ணியெண்ணி நாளும் உருகுகிறாள்‘எங்காலத்துக்குப் பொறவு என்ன கதியோ?!’ என மருகுகிறாள்பிள்ளையின்மேல் படியும் ஏளனப்பார்வைகளைசகியாத நல்லாச்சிபெரியப்பனுக்குப் பரிகிறாள் பேத்தி தாகங்கொண்ட வெய்யோன் அருந்தியதால்கோழிக்காலாய்… - [தேயும் நிலா](https://panbudan.com/theyum-nila/): “நிலா காய்கிறது மேலும் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே”.. எங்கிருந்தோ தூரத்திலிருந்து மிதந்து வந்த அந்தப் பாடல் வரிகள் அவர் காதில் விழுந்தன. சாளரத்தின் ஓரம் அமர்ந்திருந்த அவர் எழுபதுகளைத் தாண்டியவர். முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள். சரிந்து விழும் மாலையின் வெயில் அந்த… - [பரமசிவன் பாதம் பணி - அந்தாதி](https://panbudan.com/paramasivan-padham-pani-andhadhi/): விவரணை வேண்டாமே வேகமாய் நெஞ்சில்சிவனை நினைந்தால் சிறப்பாம் – புவனமதைஆக்கியே காத்தும் அழிக்கவும் செய்திடும்வாக்கினில் வல்லோன் அவன் அவனன்றி ஓரணுவும் அண்டத்தில் தானாய்உவந்து அசையாதே ஊக்கமாய் ஒற்றுமையாய்க்காலம் முழுவதும் காத்திடக் கைப்பற்றுஆலமுண்ட ஈசன்தாள் ஆம் ஆமென்று சொல்பவரை அண்டிப் பதம்தருவான்போமென்று சொல்பவரைப்… - [உருதுக்கவிதை உலகு – 2](https://panbudan.com/urdu-kavidhai-ulagu-2/): அமீர் குஸ்ரூ கையறுநிலையைக் கண்டும் கைவிட்டுப் பாதை மாறி விழிதிருப்பிப் பொய்யுரைத்தனையோ பிரிவினைத் தாங்கும் திடமனம் எனக்கிலையெனினும் நெஞ்சணைக்க விலக்குவையோ பாரசீகமும் ஹிந்தவியும் கலந்து எழுதப்பட்ட இந்த இரண்டு அடிகள்தான் உருதுக் கவிதை உலகின் முதல் கஜலின் தொடக்க இரண்டு அடிகள்.… - [மருத்துவர் பக்கம் – 28: சின்னம்மைக்கான சிகிச்சை.](https://panbudan.com/maruthuvar-pakkam-28-chinnammaikana-sikichai/): குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போதைய வெயில் காலத்தில் சின்னம்மைத் தொற்றுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம். “Chich-Pois” எனும் பிரெஞ்சு மொழிச் சொல்லுக்குப் “பச்சைப் பட்டாணி” (Chick peas) என்று பொருள். சின்னம்மை ஏற்படும் போது உடல் முழுவதும் பச்சைப் பட்டாணி… - [ர.பா.இந்துமதி கவிதைகள்](https://panbudan.com/r-p-indhumathi-kavidhaigal/): 1.பெண் எனும் பேனாஇறுகப் பிடித்திருந்தமுள் பேனாவின் முனையிலிருந்துவழியும் ரத்தத்துளிகள் மையாக மாறதனது வாழ்க்கைப் புத்தகத்தின்அத்தனை பக்கங்களிலும் எழுதுகிறாள்தனக்குப் பிடித்தமான வாழ்க்கையை. 2.காதல் பூக்கள்மொட்டாக முகையாக இருக்கும் போதேஅவசரம் கொள்ளாதீர்கள்.வீயாகிச் செம்மையாகும் வரையிலும்காத்திருக்கத் தேவையில்லை.அலராக மலராக இருக்கும்போதுபறித்துக்கொள்ளுங்கள்;கைகளுக்கு மட்டும் அல்லமனதிற்கும் அதனால் அழகு… - [ஒரு (தற்)கொலை நடக்கப்போகிறது](https://panbudan.com/oru-tharkolai-nadakkap-pogiradhu/): இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற கடைசித் தருணத்தில்தான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். இன்று காலைவரையிலும்கூட கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. எப்படியும் ஜீவா பேசிவிடுவான் என்றே இருந்தேன். கிடைத்த தகவல்கள் என் நம்பிக்கையைச் சிறிது சிறிதாக அரித்துத் தின்றுத் தீர்த்தன. இரண்டு… - [அக்னி நட்சத்திரம்](https://panbudan.com/agni-natchathiram/): 1.எங்கும் வெயில்வெப்பச் சாலைகளில் நிசப்தம்நீளும் மதியம். 2.சுருங்கி மறையும் நிழல்கள்தலைக்கு மேல் நண்பகல்கனக்கும் அமைதி. 3.சுழலும் மின்விசிறிசோம்பல் முறிக்கும் வட்டங்கள்கரைகிறது நேரம். 4.பொன்னாக மாம்பழங்கள்பிசுபிசுக்கும் கைகள்ஒளியாக வழிகிறது இனிப்பு. 5.சூடான நிலம்வெற்றுப் பாதங்கள்ஓடுகிறது குழந்தைமை. 6.நெற்றியில் வியர்வைஉப்பு வெயிலின் சந்திப்புஉடலோடு ஒட்டும்… - [தமிழே அமிழ்தே - 12](https://panbudan.com/thamilae-amizhdhe-12/): கவிதை என்பது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு நல்ல கருத்தை அல்லது ஒரு செய்தியை நம்மால் சுவையாகச் சொல்ல இயலுகிறது என்பதன் சான்றாகும். கவிஞன் என்பவன் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கணங்களிலும் கவிதையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனே. காட்சியொன்றை மனக்கண்ணில் இப்போது பார்ப்போம்:ஒரு நெடுஞ்சாலையில்… - [வரலாற்றில் பொருளாதாரம் - 28](https://panbudan.com/varalatril-poruladharam-28/): கடந்த அத்தியாயத்தில், மத மாற்றங்களும் போர்களும் வெறும் ஆன்மீகத் தளத்தில் மட்டும் நிகழவில்லை, அதன் பின்னணியில் மிக வலிமையான பொருளாதார மற்றும் வணிகக் காரணிகள் இருந்தன என்பதைப் பார்த்தோம். குறிப்பாக, சோழர்களுக்கும் ஹோய்சாளர்களுக்கும் இடையே தலக்காட்டில் நடந்த போர், தென்னிந்தியாவின் வணிகக்… - [அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-15-meendum-oru-sadhi/): இருள் சூழ்ந்த ஒரு குகைக்குள், பழிவாங்கும் தாகத்தோடு காத்திருந்த சூர்ப்பனகையின் காதுகளில் அந்தத் தித்திப்பான செய்தி தேனாகப் பாய்ந்தது. கிஷ்கிந்தையில் இருந்து மூச்சிரைக்க ஓடிவந்த அவளது ஒற்றர்கள், வாலி சாய்ந்ததையும் இராமனின் அம்பு அவனது மார்பைப் பிளந்ததையும் விலாவாரியாகச் சொன்னார்கள். சூர்ப்பனகையின்… - [உருதுக்கவிதை உலகு - 1](https://panbudan.com/urdu-kavidhai-ulagu/): எத்தனை ஊழ்வினைஆறடி நிலமும் கிடைக்கவில்லைஎன்னைப் புதைக்கஎன் மண்ணில் – பகதூர் ஷா ஸஃபர் (1775-1862) ஆண்டு 1857, இந்தியாவில் கிளர்ச்சியை உண்டாக்கிய சிப்பாய்க் கலகம் ஆங்கிலேயரின் இரும்புக்கரங்களால் அடக்கப்பட்டது. மொகலாய மன்னர் பகதூர் ஷா கைது செய்யப்படுகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக்… - [மருத்துவர் பக்கம் – 27: H5N1 குறித்த முக்கியப்பார்வை](https://panbudan.com/maruththuvar-pakkam-27-h5n1-kuriththa-mukkiya-parvai/): சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவின் டும்குரு மாவட்டத்தில் கணிசமான எண்ணிக்கையில் மயில்கள் மரணமடைந்து கிடந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் சென்னையின் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்குக் கடற்கரைச் சாலை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் காகங்களுக்கு மேல் இறந்து கிடந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.… - [நல்லாச்சி – 32](https://panbudan.com/nallaachi-32/): செல்லப்பிராணி வளர்க்க ஆசை பேத்திக்குவீட்டிலுள்ளோரைப் பிய்த்துப்பிடுங்குகிறாள்சேக்காளிகள் வீடுகளிலெல்லாம் வளர்க்கின்றனராம்கதைகதையாய்ச் சொல்கின்றனராம் அருமைபெருமைகளைசொல்லிச்சொல்லி மாய்கிறாள்தனக்குமொன்று இல்லையெனில் மதிப்பில்லையென்கிறாள் நடைபழக நாயோ பூனையோசேர்ந்து மிழற்ற கிளியோ குருவிக்குஞ்சோசொப்புவாய் குவித்துக்கொஞ்சும் மீன்களோஎனக்கொரு செல்லம் வேண்டுமென்கிறாள்பராமரிப்பை அஞ்சுகின்றனர் வீட்டார்பிள்ளைப்பாசம் நிறைவேற்றச்சொல்கிறதுஇயலாமை பின்னடைய வைக்கிறது அன்றோர்தினம் கீச்வீச்சென விடிகிறது… - [என்னவோர் எழுத்தாளர்! - சார்லஸ் புக்கோவ்ஸ்கி](https://panbudan.com/ennavor-eluththalar-charles-bukowski/): இ. இ. கம்மிங்ஸிடம்எனக்குப் பிடித்தது என்னவென்றால்-அவர் சொல்லின் புனிதத் திரையைக்கிழிந்தெறிந்து,தனது வசீகரத்தாலும்துணிச்சலான சாதுர்யத்தாலும்அழுகிய போலித்தனத்தைவெட்டிக் கடந்து செல்லும்கட்டுக்கோப்பற்ற வரிகளைநமக்கு அளித்தார். எவ்வளவு தேவையாக இருந்தது அது!எவ்வளவு வாடிப் போயிருந்தோம் நாம்பழையசோர்ந்தபாணியில். ஆனால், பின்னர் வந்தார்கள்அவரைப் பின்பற்றியவர்கள்,அவரை நகலெடுத்தவர்கள்.முன்பு கீட்ஸ், ஷெல்லி,ஸ்வின்பர்ன், பைரன்… - [கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்!](https://panbudan.com/kattazhaganadhor-karpanai-rajjiyam/): என் கதைக்குள் நீங்கள் போகும் முன் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இதை நான் சொல்லச் சொல்ல எழுதுவது என் சித்தப்ஸ் எனப்படும் சித்தப்பா தான். (என்ன பாஷை பேசுறடா நீ?). எனில், நான் சொன்ன ஆங்கில வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தி, தமிழில் படுத்தி… - [திருவை மு.இரா. கவிதைகள் -3](https://panbudan.com/thiruvai-m-r-kavidhaigal-3/): உதிர்த்த இலைகளில் பாக்கியுள்ளதெனபலமாக அடித்தது காற்றுஉதிர்ந்ததும் உதிராததும் நனைந்தன மழையில்உயிரற்றும் உயிரோடும்பலத்த காற்றுக்கும் எதிர்ப்பில்லைபலத்த மழைக்கும் எதிர்ப்பில்லைகடும் வறட்சிக்கும் எதிர்ப்பில்லைஎப்படித்தான் வாழ்வாயோ நகர்ந்து செல்ல முடிந்தால்பல்லாயிரம் இறக்கைகள் முளைத்தால்எல்லாரோடும் உரையாட முடிந்தால்வெளிச்சத்தில் இருளைப் பார்க்க முடிந்தால்உனக்கு நிகர்தான் யாரு. உண்மையென்றால் குழப்பம்தான்இருக்கலாம்… - [5 நான்-கள்: அத்தியாயம் ஐந்து (இறுதிப்பகுதி)](https://panbudan.com/5-naangal-adyayam-ayindhu/): “பொல்லாத்தனம் செய்பவர்களை ஒழிப்பதற்கு ஒரே வழி நாம் பொல்லாதவர்களாக மாறுவதுதான். அதுவும் இப்போதுதான் இத்தனை ஜென்மங்களில் நீ சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறாய்.” கடகடவென சிரிப்பு வந்தது எனக்கு. சிரிக்கவும் முடியாது. ஏனெனில் கையில் தூக்கிக்கொண்டிருந்த இயந்திரத் துப்பாக்கியின் கனம்; தவிர முதுகில்… - [இறைவனின் இணையில்லாப் படைப்பு](https://panbudan.com/iraivanil-inaiyillappadaippu/): இறைவன்மலரின் நறுமணம் பிரித்து எடுத்தான்மலைநேர் மரத்தின் மாண்பினைச் சேர்த்தான்புலரிப் பனியின் மென்மை குழைத்தான்புணரியினுள்ளிருந்த அமைதியினை அகழ்ந்தான்அந்திப் பொழுதின் அழகை வார்த்தான்ஆயிரம் விண்மீன் ஆன்மாவினை வடித்தான்சிலிர்க்கும் ஓடையின் நகையினை இட்டான்சிறகடிக்கும் புள்ளின் நளினம் கோர்த்தான்இத்தனை எழிலினையும் ஒன்றாய்ப் பிணைத்துஇணையிலாக் கலையினை இறைவன் முடித்தான்;முழுமை… - [வெயில் ஆடும் சுவர்](https://panbudan.com/veyil-aadum-suvar/): பாயின் மேல்தன் பொம்மைகளை நிறுத்துகிறாள்.முதலில் டெடி, அருகேஒற்றைக் காலணியைத் தொலைத்த பார்பி,மர ரயில், சிவப்பு ஜீப்,தூக்கக் கலக்கத்தில் நாய்க்குட்டி,துடிக்கும் மீசையுடன் பூனை,தும்பிக்கை தூக்கிய யானை.நேர்த்தியான வரிசையில்அனைத்தையும் அடுக்குகிறாள். சாக்பீஸைக் கையில் பிடித்துகோணலாக, ஆனால்தெளிவாக எழுதுகிறாள்.“நான் சொல்வதைஅப்படியே சொல்லுங்கள்”இனிமையாக அழைக்கிறாள்,சுவர்களில்வெயில் ஆடிக் கொண்டிருக்கையில்.… - [நல்லாச்சி – 31](https://panbudan.com/nallachi-31/): செல்லாச்சி வீட்டில் அமளியாயிருக்கிறதெனஓடுகின்றனர் நல்லாச்சியும் பேத்தியும்பிடிவாதம் கொண்ட பேரப்பிள்ளைகளால்இடிந்து அமர்ந்திருக்கிறது குடும்பம்அவர்கள் உதிர்த்ததகாத வார்த்தைகளும் தற்கொலை அச்சுறுத்தல்களும்இறைந்து கிடக்கின்றன வீடெங்கும்வாசலில் வழியும் ஒன்றிரண்டு வார்த்தைகளால்எட்டிப்பார்க்கும் வம்பர்களும் அன்பர்களும்இன்னும் குறுக வைக்கின்றனர் அக்குடும்பத்தைபெற்றோரும் அவர்களைப் பெற்றோரும்ஒருவர்மேல் ஒருவர் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாய்இருவர்… - [மருத்துவர் பக்கம் – 26: புற்றுநோய்-அறிகுறிகள்](https://panbudan.com/maruthuvar-pakkam-26-putrunoi-arikurigal/): புற்றுநோயைப் பொறுத்தவரை அதன் சிகிச்சையில் மக்களிடம் உள்ள தவறான நம்பிக்கை யாதெனில், இன்னும் புற்றுநோயைச் சரிசெய்யும் சிகிச்சை வரவில்லை என்பதாக இருக்கிறது. ஆனால், புற்றுநோய் சிகிச்சை மற்றும் மருத்துவம் நவீன அறிவியலின் துணைகொண்டு நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. புற்றுநோய்க்கு உள்ளாகும் பெரும்பான்மை… - [பேட்ரியாட் - திரை விமர்சனம்](https://panbudan.com/patriot-thirai-vimarsanam/): கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மலையாளத் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி மோகன் லாலும் இணைந்து நடிக்கின்ற படம் என்கின்ற எதிர்பார்ப்பு மலையாளத் திரை உலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய அளவிலுமே கூட ஓரளவிற்கு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை இந்தப்… - [இன்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும்](https://panbudan.com/intrum-eerayiram-aandugalukkup-piragum/): ஆங்கில மூலக்கவிஞர்: ஃபிலிப் லெவின் தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் ஃபிலிப் லெவின் (1928-2015) மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்களில் ஒருவராவார். பதின்ம வயதில் மிச்சகன் மாகாண கார் தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர். Assembly Line எனப்படும் உழைப்பாளர்கள் உடலையும், மனதையும் சோர்வடையச்… - [வரலாற்றில் பொருளாதாரம் – 27](https://panbudan.com/economical-history-27/): போன அத்தியாயத்தை வாசித்த சிலர் அக்காலத்தில் இக்காலத்தைப் போல் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கிறதா எனக் கேட்டு இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பில் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனென்றால் தென்னிந்திய நிலப்பரப்போடு வணிகம் செய்த… - [அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 - அறத்தின் விலையும் - தாரையின் சாபமும்](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-14/): தாரை அந்தப் போர்க்களத்தின் நடுவே நின்றிருந்தாள். கிஷ்கிந்தையின் செம்மண் பூமி அன்று உண்மையாகவே ரத்தச் சிவப்பைக் குடித்து, அந்திச் சூரியனைப் போலச் சிவந்திருந்தது. இடிபாடுகளுக்கிடையே ஆணிவேர் அறுபட்ட மாபெரும் ஆச்சா மரம் போல நிலத்தில் சாய்ந்து கிடந்தான் வாலி. அவனது அகன்ற… - [5 நான்-கள்: அத்தியாயம் நான்கு](https://panbudan.com/5-naangal-adyayam-nangu/): “யூ ஸ்டுப்பிட் இடியட்!” அழகான கொஞ்சம் பிங்க் நிறப் பூப்போட்ட காகிதத் தட்டில் இரண்டு சமோசாவை எடுத்து வைத்து மெல்ல பொடி நடையாய் அங்கிருந்த ஓவனில் சூடு படுத்தப் போன அந்தக்கடைப் பெண் முழித்தாள். கோபத்துடன் நான் சொல்லியிருப்பேன் என்று பார்த்தவள்… - [திருவை மு.இரா. கவிதைகள் -2](https://panbudan.com/thiruvai-mu-ira-kavidhaigal-2/): அனைத்தையும் சுருட்டிவிட்ட பிறகுஎதுவும் இல்லையென்று செல்பவன்தான் அவன்அவன் அப்படிச் சென்றபிறகும்எல்லாமும் இருந்ததுஅவன் பார்வையில் பட்டவை அளவு சுருங்கியிருந்தனஅவன் பார்வையும் சுருங்கி இருந்ததுதன்னில் இல்லைஅவனிடமே என்று மூச்சு விடாதும் ஒப்பிப்பான்அயரவே மாட்டான்விட்ட பிடி கிடைக்காதா என்பதில் விடாப்பிடியாக இருப்பான்புரண்டு விழுந்து எழுந்தாவது எதையும்… - [வலைப்பூ – 7 (இறுதிப்பகுதி)](https://panbudan.com/valaipoo-7-irudhippagudhi/): விக்ரம் சாத்திவிட்டுப் போன கதவின் அதிர்வு அந்த அறைக்குள் வெகுநேரம் தங்கியிருந்தது. மேசையின் மீதிருந்த அந்தச் சிறிய காகிதத் துண்டை அர்ஜுன் கையில் எடுத்தான். அதில் சில எண்களும் எழுத்துகளும் கலந்த ஒரு புதிய கடவுச்சொல் கிறுக்கப்பட்டிருந்தது. சுசி சமையலறைக் கல்மேடையில்… - [தமிழே! அமிழ்தே! - 11](https://panbudan.com/tamizhe-amudhe-11/): பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால் எல்லோரும் அறிந்த விடை தமிழ் இலக்கிய விருதுகளும் சர்ச்சையும் என்பதே. அண்மையில் வெடித்த ஒரு விருது சர்ச்சையையொட்டி மூத்த இதழாளர் ஒருவர் எழுதும் போது, ‘மரபுக் கவிதை எழுதி சென்ற நூற்றாண்டில் வாழ்பவர்கள்’ என்று… - [ஹனாசகா ஜிஜி - மொழியாக்கம்](https://panbudan.com/hanasakaa-jiji-moliyakkam/): இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அதாவது முன்பு ஒரு காலத்திலே.. ஜப்பானின் ஒரு சிறிய கிராமத்தில், ஒரு நல்ல தாத்தாவும் அவருடைய மனைவியான பாட்டியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்களுடைய சிறிய நிலத்தில் விவசாயம் செய்து, அதில் கிடைக்கும்… - [வரலாற்றில் பொருளாதாரம் – 26](https://panbudan.com/varalatril-poruladharam-26/): வைணவ சமயத்தை ஹொய்சாளர்கள் ஏற்றவுடன் சோழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற ஆரம்பித்தன. இவை இரண்டுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது எனச் சொல்ல ஆதாரங்கள் இல்லை; ஆனால், இருக்கிறது என்பதைச் சரித்திர ஆதாரங்களை வைத்து ஏற்றுக்கொள்ளலாம். மகதப் பேரரசை ஆண்டுகொண்டிருந்த நந்த வம்சத்தினரால்… - [வலைப்பூ – 6](https://panbudan.com/valaipoo-6/): சனிக்கிழமை காலை. பத்து முப்பது. பெல்லந்தூர் அடுக்குமாடிக் குடியிருப்பு வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. அர்ஜுன் நேற்றிரவு சுசியிடம் எல்லாமும் ஒப்பித்துவிட்டான். அவளுக்குப் புரிந்தது – மீனா அவனது மாயையைக் கலைத்துவிட்டாள் என்பது. அர்ஜுன் சோபாவில் அமர்ந்திருந்தான். கைகளில் காபி குவளை… - [மருத்துவர் பக்கம் – 25: வெப்ப அயர்ச்சி& வெப்ப வாதம்](https://panbudan.com/maruthuvar-pakkam-25-veppa-ayarchiveppa-vadham/): நமது மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அதீத வெப்பத்திற்கு உள்ளாவதால் வெப்ப அயர்ச்சி (HEAT EXHAUSTION) மற்றும் வெப்ப வாதம் (HEAT STROKE) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வெப்பத்தின் காரணமாக அதீத வியர்வை வெளியேறுதல், தலை சுற்றுதல்,… - [ஜப்பானிய சிறுவர் கதைகள் 20 - மொழியாக்கம்](https://panbudan.com/japaniya-siruvar-kadhaigal-20-moliyakkam/): கல் வெட்டும் யோஷி (石工のヨシ) ஜப்பானிய நாட்டின் மலைப் பகுதியில் யோஷி என்னும் இளைஞன் வசித்தான். பாறைகளை வெட்டிச் சிறிய கற்களாக்குவது அவனுடைய வேலை. காலையில் கல் வெட்டப் புறப்பட்டால் வெயிலில் நின்று கல்வெட்டிக் களைத்து வீடு திரும்புவான். கல் வெட்டும்… - [5 நான்-கள்: அத்தியாயம் மூன்று](https://panbudan.com/5-naangal-adyayam-moontru/): “அனைவருக்கும் வணக்கம்.” “நான் என்பது என்ன? நான் என்பது இந்த உடல் அல்ல. அப்படிச் சொல்லும்போது, அப்படிச் சொல்லும் இந்த நான் யார்?” கூட்டம் மௌனித்தது. “நான் என்றால் ஆத்மா. இப்படி நான் என்பது ஆத்மா என்னும் ஒரு நினைப்பு நம்மகிட்ட… - [திருவை மு.இரா. கவிதைகள் -1](https://panbudan.com/thiruvai-mu-ira-kavidhaigal-1/): முதலில் கடலின் வழக்கிற்கேற்றாற்போல்மூலங்கள் தோன்றினஅம்மூலங்களுக்குத் தேவையான காரணங்கள்பலவாய்க் கிடைத்தனஅப்போது அது கடலெனக் கொள்ளப்படவில்லைஅந்தக் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தனபேதங்கள் அலையடிக்கத் தொடங்கினசில நுரைத்துப் பொங்கினகாரணங்களால் காரணங்கள் நிறையத் தோன்றினஅதோடு மூலங்கள் தோன்றினஅப்போதும் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தனகாரணங்களுக்கு ஆலோசனை வழங்க முன்வந்தது வழக்குவழக்குகள் அடியாழத்தில்… - [மௌனத்தின் நறுமணம்](https://panbudan.com/mownathin-narumanam/): சென்னையின் எழும்பூர் இரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, அவனது காதுகளில் நகரத்தின் ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது வெறும் புறவுலகின் சத்தமல்ல; கடந்த ஐந்து ஆண்டுகளாக அவனது மூளையை சதா அரித்துக் கொண்டிருந்த இலக்குகளின், மின்னஞ்சல்களின், மற்றும் அர்த்தமற்ற உரையாடல்களின் தொகுப்பு.… - [ஈற்றடிக்கோர் பாட்டு – 7](https://panbudan.com/eetradikor-paatu-7/): வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “இன்பமெனக் கொண்டிடும் இன்று” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: அன்பால் அகிலத்தை ஆளலாம் அன்போடுமுன்பே முறுவலித்து முந்துக! – என்றென்றும்பொன்னான நட்பினைப் போற்றிப் புகழுமனம்இன்பமெனக் கொண்டிடும் இன்று. இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும். சின்னக்கண்ணன்:வானத்துச் சந்திரனும் வண்ணமாய்க் காயுதெனஆனபடி வஞ்சியும் அன்றுகொண்ட ஊடலும்நின்றிருக்கும் வண்ணமுகம் செம்மையாய் நேர்ந்ததைஇன்பமெனக் கொண்டிடும் இன்று மாலா மாதவன்:எண்ணத்தில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள்வண்ணமாய் வாழ்வை வரைந்துவிடும் – திண்ணையதுஎன்னே சுகமென் றிருந்தமர்ந்த பேச்சைமட்டும்இன்பமெனக் கொண்டிடும்! இன்று! இப்னு ஹம்துன்:ஒன்றும் புரியா வயதில் உளமெல்லாம்என்றுமே யாவருக்கும் எல்லாமும் – என்றிருக்கும்சென்றுவிட்ட காலத்தைச் சிந்தையில் கண்டுவரஇன்பமெனக் கொண்டிடும் இன்று. கண்மணி பாண்டியன்:கணினியை மறந்துகைபேசியை துறந்துநான்கு சுவற்றை கடந்துகாற்று வெளியில் நடந்துஇயற்கையில் கலந்துமனமும் உடலும் தெளிந்துஇன்பமெனக் கொண்டிடும் இன்று.… - [தமிழே அமிழ்தே - 25](https://panbudan.com/thamizhe-amizdhe-25/): புலவர்கள் உயர்வுநவிற்சியாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதில் வல்லவர்கள். அக்காலத்தில் அரசர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடிப் பரிசில்களைப் பெற்று வந்தனர். இக்காலம் போலவே இடித்துரைக்கும் புலவர்களும் இல்லாமலில்லை எனினும், தம் வறுமையைப் போக்கும் வள்ளல்களைப் பாடிப் பரிசில் பெறும் புலவர்கள் மிகுதியும் இருந்தனர். அப்படி ஓர் இணையர் பாணனும் பாடினியுமாக அன்றைக்கு வாழ்ந்து வந்தனர். இவர்களைப் பற்றிய ஒரு சுவையான செய்தி தனிப்பாடல் திரட்டு ஒன்றில் காணக் கிடைக்கிறது. தனிப்பாடல் திரட்டு என்பது ஆங்காங்கே கிடைக்கப்பெற்ற, தொகுக்கப்படாத, தனிப்பாடல்களின் தொகுப்பாகும். அந்தப் பாணன் ஒரு வள்ளலைப் பாடிப் பரிசு பெறச் சென்று வந்தான். ஆனால் வள்ளல் அன்றைக்கு ஏனோ ‘வள்’ என்று கடித்துக் குதறிவிட்டார். அவரிடமிருந்து ஒன்றும் பெற இயலவில்லை (பெயரவில்லை). இத்தனைக்கும் அவர் பெயர் இராமன். வீடு திரும்பிய பாணனிடம் பாடினி “என்ன பரிசில் பெற்று வந்தாய்?” என்று வினவுகிறாள். தனக்கேயுரிய நகைச்சுவையுடன் “பெரிய யானை கொடுத்தார் போ” என்று சொல்லும் வகையில்… - [மருத்துவர் பக்கம் – 38:  சூப்பர் எல் நினோவும் உடல் நல பாதிப்புகளும்](https://panbudan.com/maruthuvar-pakkam-38-super-l-nino/): தற்போது உலகளாவிய அளவில் வானிலையில் மிகப்பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம். இந்த வருடம் “வரலாற்றில் இல்லாத அளவிலான எல் நினோ” காலம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எல் நினோ குறித்த எனது விளக்கத்தை இடுகைப் பகுதியில் இடுகிறேன். எல் நினோ காலங்களில் வரலாறு காணாத வெப்ப அலை வீசும். இத்தகைய வெப்ப அலை வீசும் சூழலை நாம் அனுபவித்து வருவது கண்கூடு. காற்றின் ஈரப்பதம் அதிகமாகி, மேற்புற மேக்கூரைகள் இல்லாதபடிக்கு சென்ற ஆண்டை ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சராசரிக்கும் மேல் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சில நேரங்களில் வெப்பமானியில் பதிவாகும் உண்மையான வெப்பம் 35 டிகிரி செல்சியஸ் என்றாலும் கூட நாம் அதை 40 டிகிரிக்கு மேல் உணரும் நிலையும் உள்ளது. அதிகப்படியான பகல் நேர வெப்பம், அதிகப்படியான காற்று ஈரப்பதம் ஆகியவற்றின் விளைவாக 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பமாகப்… - [ஞான நூல்கள் – 10 & 11](https://panbudan.com/gnana-noolgal-10-11/): அத்தியாயம் 10 ரிதமும் அறமும் – ரிக் வேதமும் திருக்குறளும் ரிக் வேதத்தை முதன்முறையாக வாசிப்பவர்களுக்கு, அது முழுவதும் தெய்வங்களைப் போற்றும் பாடல்களின் தொகுப்பாகத் தோன்றலாம். ஆனால் அதன் ஆழத்திற்குள் சென்று நோக்கினால், இந்தியச் சிந்தனையின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றான “ரிதம்” என்ற கருத்து தெளிவாக வெளிப்படுகிறது. உலகம் ஒரு ஒழுங்கின் அடிப்படையில் இயங்குகிறது; அந்த ஒழுங்குடன் மனிதனும் இசைந்து வாழ வேண்டும் என்ற சிந்தனையே ரிதம். ரிதம் என்பது வெறும் இயற்கை விதி மட்டுமல்ல. சூரியன் உதிப்பதும், பருவங்கள் மாறுவதும், ஆறுகள் ஓடுவதும், மழை பெய்வதும், உயிர்கள் பிறந்து வளர்வதும் அனைத்தும் ஒரு பேரொழுங்கின் பகுதிகள் என வேதப் புலவர்கள் கருதினர். மனிதனும் அந்த ஒழுங்கை மதித்து வாழ வேண்டும்; இல்லையெனில் சமநிலை குலையும். இந்த எண்ணம் பின்னர் இந்திய மரபில் “தர்மம்” என்ற விரிவான கருத்தாக வளர்ந்தது. தர்மம் என்பது சட்டம் மட்டுமல்ல; கடமை மட்டுமல்ல; உலக ஒழுங்கோடு… - [முகவரிகளின் வாசனை](https://panbudan.com/mugavarigalin-vaasanai/): வளைந்து தொங்கும் நிலாவின் விளிம்பில்மிதக்கும் என் பாதங்கள்நிகழ்காலத்தின் காலணிகளை அணியும்போதுகாற்றோடு கரைந்துபோகிறதுஎன் ஆதி முகவரிகளின் வாசனை ஒவ்வொரு வாசலையும் கடக்கும் நேரம்காலம் தோல் உரித்துக் கொள்ளும்போதுஉதிர்ந்து விழும் என் நிழல்கள்யாரோ விட்டுச்சென்ற நிழற்படத்தைதன் முகம் என நம்ப முயல்கின்றன வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளைமெல்லத் திருடிக் கொண்டுமுட்களைச் சொருகி வைக்கும்விசித்திர வேடத்திற்குபக்குவமென்றும் அனுபவமென்றும் பெயரிட்டுநிறுவுந்தோறும்இருண்ட வானில்தன் பழைய கூட்டைத் தேடி அலையும்ஒரு இறக்கையற்ற பறவையாய்மிதந்து கொண்டிருக்கும்என் குழந்தைப்பருவச் சிரிப்புடன்யாருமற்ற வீதியில்தன் சொந்தக் குரலையே தொலைத்துவிட்டுதேடிக்கொண்டிருக்கிறது ஒரு வெற்று எதிரொலி. - [விசுவநாதபுரி – 5](https://panbudan.com/vishwanathapuri-5/): முன்பின் அறியாத இளம்பெண்கள் என்று யோசியாது எத்தனை கடுமையான வார்த்தைகளை வீசிவிட்டான். அவன் தங்களைப் பற்றி எத்தனை கேவலமாக எண்ணியிருந்தால் இப்படி அவமதிக்கத் தோன்றும்?! எல்லாவற்றுக்கும் காரணம் அந்த வெள்ளி வாள் தானே? அதை ஏன் தான் எடுத்தேனோ! நடப்பதெல்லாம் பார்த்தால் அந்த முழு முட்டாள்தனமான செயல் தங்களை இன்னும் எங்கே கொண்டு நிறுத்துமோ தெரியவில்லையே? என்று அவளுக்குள் அழுகை குமுறிக் கொண்டு வந்தது. இவனைப் பார்த்தால் பெண்களாயிற்றே என்று தங்களுக்காகக் கொஞ்சமும் இரங்கக் கூடியவனாகத் தெரியவில்லை. இவனிடம் தனது செயலை எப்படி நியாயப்படுத்தி… அத்தையையும் தன்னையும் எப்படி மீட்கப் போகிறோமோ என்று யோசிக்கையில் அவளுக்கு நட்ட நடுக்கடலில் மொட்டைப் பாறையில் முட்டிக் கொண்டு கவிழ்ந்த படகில் பயணிப்பதைப் போலிருந்தது. ஏதேது… விமானத்தில் பறந்து கொண்டிருந்தாலும் நினைவெல்லாம் மூழ்கிப் போவதைப் பற்றியே இருக்கிறதே என்று எரிச்சலாக எண்ணியவள், அடுத்த நொடியில் திடீரென நடப்புலகுக்கு வந்தவளாக அருகில் ஜன்னலை வெறித்துக் கொண்டிருந்த அத்தையைப்… - [அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.](https://panbudan.com/asuravadham-pagam-3-adyayam-5-pasitha-nizhal/): மாலை சூரியன், இராவணன் தன் தோல்வியின் கோபத்தால் தன்னைச் சுட்டெரிக்கக்கூடும் என அஞ்சி மேற்கு மலைத் தொடர்களின் பின்னே ஒளியத் தொடங்கினான். அப்படி ஒளிந்து கொண்ட பின்பும், மண்டோதரியின் துயரநிலை அறிந்து அவள் இனி என்ன செய்யப் போகிறாள் என்பதைக் கவனிக்க தன் கிரணங்களை மட்டும் திரிகூட மலையில் படரவிட்டிருந்தான். திரிகூட மலையின் உச்சியில் அமைந்திருந்த மண்டோதரியின் அந்தப்புரம், அந்த மாலையின் மங்கலான ஒளியில் ஒரு பிரம்மாண்டமான சிறைச்சாலையைப் போலக் காட்சியளித்தது. யாளிகளும், சிம்மங்களும், யானைகளும், இராட்சசப் பறவைகளுமென நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட கடினமானதும் அடர் நிறங்களைக் கொண்டதுமான பாறைத் தூண்களில் பதிக்கப்பட்டிருந்த மாணிக்கக் கற்களும், மரகதங்களும், நெய் விளக்குகளின் மெல்லிய ஒளியில் ரத்தத் துளிகள்போலவும், கண்ணீர்த் துளிகள்போலவும் மின்னின. உள்ளே வருவதா வேண்டாமா எனத் தயங்கித் தயங்கிச் சாளரத்தின் வழியே வீசிய தென்கடல் காற்றில் வழமையான குளிர்மை இல்லாமல், உவர்ப்புச் சுவையும், கூடவே இலங்கையின் வரப்போகும் அழிவின் வாசனையும் கலந்திருப்பதாக மண்டோதரிக்குத்… - [அதற்கு வழியில்லை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் 3](https://panbudan.com/atharku-vazhiyillai-charles-bokowski-kavithaigal-3/): ...தனியாக இருப்பதை விட மோசமானவை இருக்கின்றன ஆனால் அதை உணர பல தசாப்தங்கள் ஆகிவிடுகின்றன... - [திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 6](https://panbudan.com/thiruvai-m-r-mozhipeyarppuk-kavidhaigal-6/): தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கடைசியில் மிஞ்சுவது சொப்பனமெல்லாம் தகனமாகிகணங்கள் கலவரத்தைக் கட்டிக்கொள்ளும்போதுபனிக்காலத்து குளிரிலும், வியர்த்துக் கொட்ட வைக்கும் கனவொன்றுஉன் இமைகள் மூடுவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் அழுது வடியும் குழந்தையைத் தோள் மாற்றி தூக்குவதுபோல்ஒவ்வொரு ஜாமமும், உன் துக்கத்தை நூறு நூறாகச் சுமந்துகொண்டிருக்கும்ஒருநாள் இராத்திரிஎப்போதும் போல நீ சிந்தவேண்டிய கடைசி கண்ணீர்த் துளிஉன் ஆணைக்காகக் காத்திருந்து பாத்து பாத்துஇமைகளின் மறைவில் வற்றிப்போகும்உன் இருப்பை இழந்த அதிர்வைக் கேட்ட அறைதுக்கமாய் மௌனம் காக்கும் சிறிதளவு வெளிச்சத்திற்காகப் பரிதவித்த கணங்கள்,இருளைத் தவிர்த்துச் சுற்றித் திரிந்த நாட்கள்வானை எட்டும் உற்சாகங்கள்மண்ணில் புரளும் துயரங்கள்எல்லாம்… எல்லாம்… தற்காலிகமேதேகக் கூட்டிலுள்ள தீபம் அணையும் மட்டுமேஇந்த ரகசியம் தெரியும்முன்பே அனைத்தும் முடிந்துவிடும் இனி கடைசியில் மிஞ்சுவதுநான்கு தோள்களின் உதவிஆறடி வாசஸ்தலம்பெயருக்கு முன்னொரு நிரந்தரப் “பட்டம்” - [பாகோஸ் என்கிற நபும்சகன் – 4](https://panbudan.com/pagos-entra-napumsakan-4/): எகிப்து படையெடுப்பும் பாகோஸின் அதிகார உயர்வும் பாகோஸின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு, கி.மு. 343 ஆம் ஆண்டில் நடைபெற்ற எகிப்து மீதான பாரசீகப் படையெடுப்பாகும். இதற்கு முன்னரும் அகாமனியப் பேரரசு எகிப்தை மீண்டும் கைப்பற்ற முயன்றிருந்தது; எனினும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. குறிப்பாக கி.மு. 351 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி தோல்வியடைந்தது. அந்தத் தோல்வி பேரரசின் இராணுவ வலிமையை மட்டுமல்லாது, மன்னரின் அரசியல் மதிப்பையும் பாதித்தது. எனவே எகிப்தை மீண்டும் கைப்பற்றுவது ஒரு சாதாரண இராணுவ நடவடிக்கையாக இல்லாமல், அகாமனியப் பேரரசின் கௌரவத்தை மீட்டெடுக்கும் அரசியல் அவசியமாக மாறியது. அக்காலத்தில் எகிப்து மிகுந்த செழிப்புடைய மாகாணமாக விளங்கியது. நைல் நதியின் வளமான வேளாண்மை, மத்தியதரைக் கடல் வணிகத்தின் முக்கிய மையங்கள், மேலும் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவை இணைக்கும் வணிகப் பாதைகள் ஆகிய காரணங்களால், எகிப்து பேரரசின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தது.… - [அறிவெழுச்சி: 6](https://panbudan.com/arivezhuchi-6/): சொல்லாற்றல், தத்துவம் மற்றும் மக்களாட்சி: அஸ்பாசியா வாழ்ந்த அறிவுலகம் “மக்களாட்சியில் அதிகாரத்தைப் பெற வாளைவிட வார்த்தைகள் முக்கியமானவை.” முன்னுரை அஸ்பாசியாவின் அறிவாற்றலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் அவர் வாழ்ந்த ஏதென்ஸின் அரசியல் அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று ஒரு நாட்டின் தலைவராக வர தேர்தல், அரசியல் கட்சிகள், ஊடகங்கள் ஆகியவை முக்கியமானவை. ஆனால் கிமு ஐந்தாம் நூற்றாண்டின் ஏதென்ஸில், ஒரு குடிமகனின் மிகப் பெரிய அரசியல் ஆயுதம் சொல்லாற்றல் (Rhetoric) ஆகும். ஒருவர் மக்களை நம்பவைக்க முடியாவிட்டால், அவர் அரசியலில் வெற்றி பெற முடியாது. அதனால், அக்காலத்தில் சொல்லாற்றல் என்பது வெறும் பேச்சுத் திறன் அல்ல; அது அரசியல் அதிகாரத்திற்கான திறவுகோலாக இருந்தது. மக்களாட்சியின் புதிய தேவை மக்களாட்சி முறையில், குடிமக்கள் மக்கள் மன்றத்தில் கூடி அரசின் முக்கிய முடிவுகளை எடுத்தனர். போர் செய்ய வேண்டுமா, வரி உயர்த்த வேண்டுமா, புதிய சட்டம் கொண்டு வர வேண்டுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் பொதுமக்கள்… - [எண்ட் டோஹ் த்ரெ – 10 (நிறைவுப்பகுதி)](https://panbudan.com/ent-doh-thre-10/): “ஹாய் ஆராவமுதன் ஹியர்..” “சொல்லுடா” என்றேன் அனந்த்திடம். “என்ன சொல்ல?” “என்ன சடன்னா ஒரு பொண்ணு வந்து உன்னை லவ் பண்ணுதுன்னு அவ அப்பாவே சொல்றார்..” “அதாவது சித்தப்பா.. “அனந்த் சொல்ல ஆரம்பித்தான்.. ”என்னடா வாயடைச்சுப் போய்ட்ட?” – கேட்டார் ஸ்ரீனிவாச வரதன். ”அப்பா இவங்க யாருன்னே எனக்குத் தெரியாது.” ”பார்த்தீங்களா வேணு, என் பிள்ளை பயந்த சுபாவம்..” “டேய் நீ லவ் பண்றேன்னு சொல்லலை; அந்தப் பொண்ணு லவ் பண்ணி, அப்பாகிட்டச் சொல்லி இங்க வந்துருக்கு.” ”புரியலை.” ”நான் சொல்றேன்.. அனந்த்.. என் பெண் ஆர்யா, உங்க பேஸ்புக் ஃப்ரெண்ட்.. ஏ.வி அப்படின்னு இனிஷியல் மட்டும் போட்டுண்டு ஒரு குட்டிப் பாப்பா போட்டோ ப்ரொஃபைல்ல இருக்கும், நினைவுக்கு வருதா?” ”ம்.. அந்தக் குட்டிப் பாப்பாவா இவ.. வளந்துட்டாளா என்ன?”.. அனந்த் நினைத்தான். ”யெஸ்.. அவளோட கவிதைகளுக்கு நீ லைக் போட்டிருக்க.” ”எந்த மாதிரி?” ”கடைசி நாள் சம்பளம்மேஸ்திரி வாங்ககையசைத்தது வீடு….*அம்மாவின்… - [கொய்யாக் கவிதை](https://panbudan.com/koyya-kavidhai/): ”கவிதை சொல்ல வந்தீங்களா?” ”ஆமாங்க” நான், அந்தப் பெண், இன்னும் ஒரே ஒருவர்… மொத்தமே மூவர் தான் இருந்தோம்… செல்லைப் பார்த்தேன். 1:54 ரெண்டு மணிக்குக் கவியரங்கம்னு அமைப்பாளர் கிட்ட இருந்து மெசேஜ் வந்திருந்தது. ”யாரும் வர்லீங்களா?” “தெரிலீங்க…… நான் பன்னெண்டரைக்கு வந்தாச்சுங்க.” வெயில் மற்றும் நேரமாகிவிட்டதென்ற பதைப்பில் அணிந்திருந்த புடவை வியர்த்து ஒட்டிக்கொண்டிருந்தது. “இப்படி உக்கார்றீங்களா?” பையை நகர்த்தினார்…… “இல்லீங்க. கொஞ்சம் அந்த ஏசிக்கு நேரா உக்காந்துட்டு வரேன். பாருங்க. டிரெஸ்லாம் ஒட்டிக்கிச்சு” மணி ரெண்டைத் தாண்டிவிட்டது. மேடையில் காலி நாற்காலிகள். யாரோ ஒருவர் மட்டும் லேப்டாப்பில் ஏதோ தட்டி ஏதோ கருவிகளைச் சரிபார்த்துக்கொண்டிருந்தார்… திடீரென ஒரு நாலைந்து பேர்….. அப்பாடா! நான் தனியாள் இல்ல……… “டீ இருக்குங்க… சாப்பிடறீங்களா?” யாரோ ஒரு பெண் வந்து சொல்லிவிட்டுப் போனாள்…. எழ கொஞ்சம் தயக்கமாய் இருந்தது….. அந்தப் பெண் மும்முரமாய் பேப்பரை வைத்து எதையோ திருத்தி எழுதியபடி இருந்தாள். மூணாம் வரிசையில்… - [கோழி மொட்டு கம்பெனி](https://panbudan.com/kozhi-mottu-company/): கோவையிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், பல்லடத்திற்கு அருகில் சுக்காம்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது ‘ஆரண்ய குஞ்சு பொரிப்பகம்’. ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த முட்டை குஞ்சுப் பொரிப்பகத்தை ஊர் பொதுமக்கள் என்ன பெயரில் அழைக்கிறார்கள் என்று கேட்டால் அதன் உரிமையாளருக்குச் சற்று கோபம் வரும். பொதுமக்கள் அதற்கு இட்ட பெயர் ‘கோழி மொட்டு கம்பெனி’. கொங்குப் பகுதிக் கிராமங்களில் முட்டைக்குப் பெயர் ‘மொட்டு’. இங்கு மருத்துவ அதிகாரியாகப் பணிபுரிபவர்தான் மருத்துவர் விக்ரம். அவருக்கு நிறுவனம் சார்பில் இலவசக் குடியிருப்பும், பல்வேறு இடங்களுக்குச் சென்று வர ஒரு காரும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த மகிழுந்தை (கார்) ஓட்டும் சாரதிதான் சரவணக்குமார். பொதுவாகவே மருத்துவர் விக்ரமுக்குக் குஞ்சு பொரிப்பகத்தில்தான் அதிக வேலை இருக்கும். அங்கு அவருக்கு உதவியாளராகச் சுப்பிரமணியம் பணியாற்றுகிறார். ஊர்தி ஓட்டுநர் சரவணக்குமார் அதிகம் பேசாதவர்; ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்று இருப்பவர். ஆகவே, சுப்பிரமணியத்திற்கும் மருத்துவர் விக்ரமுக்கும்… - [வரலாற்றில் பொருளாதாரம் – 38](https://panbudan.com/economic-history-38/): வரலாற்றில் போர்கள் நிலபரப்பை மற்றும் அது சார்ந்த அதிகாரத்தை கைபற்றவும் நடந்தவை. ஆனால் சில போர்கள் அந்தகாலத்தில் நிலவிய வணிக பொருளாதாரத்தின் போக்கையே  மாற்றி இருக்கிறது. அப்படிப்பட்ட போர்களில் மிக முக்கியமானது இரண்டாம் பியூனிக் போர். இரண்டாம் பியூனிக் போர் பற்றி பேசுவதற்கு முன் நாம் பொருளாதார இயற்பியல் பற்றி தெரிந்துக் கொள்வது அவசியமாகுகிறது. நியூட்டனின் மூன்றாம் விதி என்ன சொல்கிறதென்றால் ஒவ்வொரு செயலுக்கும் ( அதற்குச் சமமான மற்றும் எதிர் திசையில் அமைந்த எதிர் செயல் ஒன்று கண்டிப்பாக நடக்கும் என சொல்கிறது. முதலாம் பியூனிக் போரில் தோல்வி அடைந்த கார்த்தேஜ் ராஜ்ஜியம் இழந்தது வருவாய் வாய்ப்பு மட்டும் இல்லை கடல் சார்ந்த வணிகத்தின் மீது இருந்தது அதிகாரத்தையும் தான். இவை எல்லாம் சேர்ந்து அதிகார வர்க்கத்தின் வாழ்க்கை தரத்தை பாதித்தது. கஷ்ட படும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை எல்லா காலங்களிலும் அதிகார வர்க்கத்தினரால் பாதிப்படைந்து கொண்டு தான் இருந்தது. ஆனால்… - [தமிழே அமிழ்தே - 24](https://panbudan.com/tamil-24/): தமிழரின் விருந்தோம்பல் அண்மையில் ஒரு நண்பரின் பதிவு இக்காலத்தில் உணவகங்கள் வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டி வந்தாலும் மக்களின் உடல்நலம் குறித்து எந்த நல்லுணர்வும் இன்றி, எப்படியேனும் பொருள் ஆதாயம் என்ற போக்கில் செயற்படுவதைச் சுட்டிப் பேசியது. உண்மை தான். இக்காலம் பொருளே முதன்மை என்றாகி அறம் பின்னால் சென்றுவிட்டது. ஆனால், தமிழர்தம் பண்பாட்டில் முற்காலத்தில் வறியவர்க்கும் வழிப்போக்கர்க்கும் உணவு படைத்தல் தமிழர்களின் இயல்பான குணமாகவே இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. வீட்டுத் தலைமைக்கு உரிய மாண்புகளாகவும் இல்லறத்தின் உயர்ந்த அறமாகவும் விருந்தோம்பலும் சுற்றம் ஓம்பலும் இருக்கிறது என்கிறது தொல்காப்பியம் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்பிறவும் அன்ன கிழவோர் மாண்புகள் (கற்பியல்,11). இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே என்ற பொருள் தரும் திருக்குறள் 81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 81) நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று… - [எண்ட் டோஹ் த்ரெ – 9](https://panbudan.com/ent-doh-thre-9/): ”ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” – என்றான் அனந்த். ”ஓ.. அது பழைய படமோன்னோ.. நான் மலையாள டப் பார்த்தேன்” – என்றாள் ஆயுஷி. ”ஆயுஷி, ஐ மீன் இட்..” ”ம்க்கும்.” ”நன்னா ம்க்கும் சொல்ற..” ”அனந்த்.. நான் என் ரூமுக்குப் போறேன்.. சித்பா நம்ம பேச்சக் கேட்டு முழிக்காணு.. நீ என்ன பண்ற, என்னோட செல்லுக்கு என்னைத் திரும்ப விளி..” டிஸ்கனெக்ட் செய்ய, அவன் அவளுடைய செல்லில் திரும்ப விளித்தான். எடுத்தாள். ”இதான் என் பெட்ரூம், நல்லா இருக்கா?” ”நைஸ்டி..” ”ஆமா அனந்த் குஞ்ஞு. எண்ட குட்டிப் பூச்சை… உன்னை எப்படி விளிக்கறது?” ”எப்படி வேணும்னாலும் விளி என் பொன்னு மோளே.” ”உன்னோட ஃப்ரெண்ட்ஸ் உன்னை எப்படிக் கூப்பிடுவாங்க?” ”அனந்த்னுதான்.. வெய்ட், ஒரு யூஎஸ் ஃப்ரெண்ட் இருக்கான் ராஜேஷ்னு, அவனும் சரி, என் பாட்டியும் சரி, ஆனந்தான்-னுதான் என்னைக் கூப்பிடுவாங்க.” ”ஆனந்த்-னா ஹாப்பினஸ், இஸிண்ட் இட்?” ”யா.. அங்க… - [வான்திறந்து பெய்யாதோ விண்](https://panbudan.com/vaan-thirandhu-peyyadho-vin/): கருமை சூழ் நள்ளிரவில் மாமழையின் மண்வாசம் வரஅறையின் சிறு அகல்விளக்கும் சுழற்காற்றினில் அல்லாட…காரிருள் சோக நிழல் போர்த்திய காதலியின் நெஞ்சமதுநூலறுந்த பட்டம் போல் வேதனையில்துடிதுடிக்க… கண் மூட மறுக்கும் நொடியெல்லாம் காதலனின் நினைவு வாட்டவிண்ணெட்டும் காதலது உள்ளுக்குள் வேதனையாய் வலிகள் தர…தவிக்க விட்டுச் சென்றவனே காண மீண்டும் வரமாட்டாயாசிரிக்கும் உன் மலர் சோலை வாடிய நிலை அறியமாட்டாயா… தேனூறும் இதழ் சுவைத்து கள் பருகியவன் நீயன்றோவானேறி நிலவில் வந்துன் கவின் முகம் காட்டாயோ?மீனினங்கள் விளையாடிடும் வெளியில்நின் சாரல் வேண்டிக் காத்திருக்கிறேன்வான்திறந்து பெய்யாதோ விண் - [ஈற்றடிக்கோர் பாட்டு – 6](https://panbudan.com/eetradikor-paatu-6/): வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். வான்திறந்து பெய்யாதோ விண் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: காய்ந்த நிலங்கண்டு கண்ணீர் வழிந்தோடசாய்ந்த பயிர்கண்டு நெஞ்சம் மறுகினாரும்தேன்மழை வேண்டுமெனத் தேடினார்க்(கு) இன்றேனும்வான்திறந்து பெய்யாதோ விண். இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும், கவிதைகளும்: இப்னு ஹம்துன்வாய்மை மிகக்கொண்டு வற்றா நலம்விழையும்தாய்மையென நல்லுள்ளம் தக்கபடி – நோய்மையிலாமேன்மனம் நோக்கில் மனத்திட்பம் கொண்டுவிடின்வான்திறந்து பெய்யாதோ விண் மாலா மாதவன்தண்ணீர் மதகெல்லாம் தன்போக்கில் நின்றிருக்ககண்ணீர் மதகில் கரையில்லை – மண்வாழதேன்சொட்டாய் தெள்ளமுதாய் தேடுபவர் கைப்பொருளாய்வான்திறந்து பெய்யாதோ விண் சின்னக்கண்ணன்தண்ணீரைக் காணாத் தரிசுநிலம் கட்டவிழ்ந்துகண்ணீரும் காய்ந்திருக்கும் காட்சிதனைக் கண்டபின்புமான்போலத் துள்ளி மழைமேகம் கொண்டுவந்துவான்திறந்து பெய்யாதோ விண் ஜெயந்தி நாராயணன்ராசாவின் பாட்டும் ருசியான தேநீரும்ஊசாத போண்டாவும் உன்முன்னே காத்திருக்கஏன்என்று கேளா(து) உனக்காக இன்றொருநாள்வான்திறந்து பெய்யாதோ விண் மது… - [சூரியனின் கையெழுத்து](https://panbudan.com/suriyanin-kaiyezhuthu/): இலைகளில் இடைவெளி சிதறும் கதிரொளி தைக்கும் பட்டாம்பூச்சி. - [நல்லாச்சி - 40](https://panbudan.com/nallachi-40/): நல்லாச்சி உறங்குகிறாள்சமையலறைப் பாத்திரங்கள் ஓசையின்றிசைகையில் பேசிக்கொண்டிருக்கதாழ்வாரம் வரை வந்துதயங்கி தவிப்போடு அமர்ந்திருக்கும்வெயிலின் தங்க நிறம்படிகளில் தேன்துளிகளாய்த் தேங்குகிறது பகலெல்லாம் ஓயாமல் உழைத்த களைப்பில்பாயில் சாய்ந்திருக்கிறாள் நல்லாச்சிஇறகுகளை மெல்ல விரித்த தென்றல்அவளுக்கு இதமாய் விசிறகாற்றில் கலைந்த நிழல்கள்பூனைக்குட்டியாய் அவள் காலடியில் முடங்குகின்றனமுற்றத்தில் விளையாடும் பேத்திஎட்டிப்பார்த்துக்கொள்கிறாள் அவ்வப்போதுஅவளுக்கான கதைகள்தான்இப்போதுநல்லாச்சியின் கனவுகளில் கருக்கொண்டிருக்கின்றன அகில உலகமும் தன் இயக்கம் மறந்து நிற்ககாலமும் வெயிலும் வாசற்படியில் தவம் கிடக்கசூரியனின் கதிர்களை அணைத்துக்கொண்டுநல்லாச்சி உறங்குகிறாள்பேத்தியும் காத்துக்கொண்டிருக்கிறாள்அண்ணன் மீதான பஞ்சாயத்துக்கும்கதைகளுக்குமாக. - [மருத்துவர் பக்கம் – 37: கால் புண் அலட்சியமல்ல ](https://panbudan.com/maruththuvar-pakkam-37-kaal-pun-alatchiyamalla/): சமீபத்தில் கிளினிக்கில் என்னை பல ஆண்டுகளாக நீரிழிவிற்குச் சந்திக்கும் பாட்டியை அவரது மகன் அழைத்து வந்தார். பாட்டி அறையின் உள்ளே நுழையும் போதே வெகுநாள் நாசிகளுக்குப் பழகிய துர்நாற்றம் வீசவே, பாட்டி வந்திருப்பது காலில் ஏற்பட்டுள்ள புண்ணுக்குத்தான் என்பது எனக்குத் தெரிந்து விட்டது. ஆம்… வலது கால் பாதத்தில் பெரிய புண்; அதில் முழுவதும் ஊர்ந்தும் நெளிந்தும் சில புழுக்கள் தென்பட்டன. புழுக்கள் தசைத் திசுக்களைத் தின்று மிச்சமுள்ள கழிவுகளில் இருந்து வரும் அந்த துர்நாற்றம் என்பது இதற்குச் சிகிச்சை செய்த அனைத்து மருத்துவர்களுக்கும் பரிச்சயமான ஒன்றாகவே இருக்கும். நீரிழிவு நோயர்களுக்கு, அதிலும் முதியோர்களுக்குக் கணுக்காலுக்குக் கீழே வரும் புண்கள் “அவசர நிலை” (எமர்ஜென்சி) ஆகும். காலம் தாழ்த்தத் தாழ்த்த முதலில் விரல், பிறகு கணுக்கால் வரை, பிறகு முழங்கால் மூட்டு வரை, பிறகு மொத்தக் காலும் என்று பறிபோகும் உறுப்பின் சதவிகிதம் கூடிக்கொண்டே சென்று, இறுதியில் தொற்று ரத்தத்தில் கலந்து… - [அசுரவதம் - பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.](https://panbudan.com/asuravadham-pagam-3-adyayam-4-manamum-maanamum-manaiviyum/): அசோகவனத்தின் அந்த நீண்ட இருளின் பின்னிருந்த சூர்ப்பனகையின் கண்கள் இராவணனை வெறித்து நோக்கின. இப்போது அவள் கண்களில் தெரிவது அவள் பழிவாங்கும் நோக்கத்தின் வெற்றியா? இல்லை மாபெரும் சக்கரவர்த்தி தன் நிலையிழந்து தள்ளாடித் தள்ளாடிச் செல்வதும், அப்படிச் செல்பவன் தன் அண்ணன் என்பதால் உண்டான துயரமா என கண்டறிய இயலாதவாறு உணர்ச்சிகள் பின்னிக் கிடந்தன. அசோகவனத்தின் அடர்ந்த மரங்களுக்குள் இருந்து வெளியேறிய இராவணனின் கால்கள், தன் வாழ்நாளில் முதல் முறையாகத் தள்ளாடுவதை அவள் காண்கிறாள். மூவுலகையும் தன் ஒற்றைப் பார்வையில் அடக்கி, திசையெங்கும் தன் வெற்றியின் கொடியைப் பறக்கவிட்ட அந்த மாபெரும் சக்கரவர்த்தி, இன்று ஒரு சிறு காய்ந்த புல் துரும்பைத் தாண்டிச் செல்ல முடியாமல் தோற்றுத் திரும்பிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் எக்காளமிடும் படைகள் இல்லை; துதி பாடும் பரிவாரங்கள் இல்லை, மங்கள வாத்தியங்களின் முழக்கம் இல்லை. காலத்தின் கரங்களால் அள்ளியெறியப்பட்ட ஒரு அனாதையைப் போல, யாரும் காணா வனாந்தரத்தின்… - [விசுவநாதபுரி – 4](https://panbudan.com/vishwanathapuri-4/): அலார்மின் மென் கதறலில் முதலில் விழித்தெழுந்தது தன்மத்ரா. தாராவின் வீட்டிலிருந்து விசுவநாதபுரி ஏர்போர்ட் 30 நிமிட தூரத்தில் இருந்தது. 2.30-க்கு அலார்ம் எழுப்பி விட உடனடியாக எழுந்து படுக்கையில் சாய்ந்தமர்ந்தவள் ’ம்மா துர்கா’ நாமம் சொல்லி வணங்கத் தவறவில்லை. பிறகு எழுந்து கொண்டவள் உட்காரவே இல்லை. பம்பரமாகச் சுழன்று தனக்கும், ஷைலுவுக்குமென சில மில்க் பிஸ்கட்டுகளை எடுத்து வைத்து அதை வெந்நீரில் முக்கிச் சாப்பிடத் தந்தவள், ”ஜல்தி கண்ணா, மதுரா ஆண்ட்டி எழுந்து வரும் முன்னரே நாம இங்கிருந்து எஸ்கேப் ஆயிடலாம். நம்முடைய அழகான கூட்டுக்கே திரும்பப் பறந்து போயிடலாம்” என்று ஜோக் அடிப்பது போலச் சொல்லி கஷ்டப்பட்டு புன்னகைத்தாள். பதிலுக்கு எதுவும் சொல்லாவிட்டாலும் சும்மா சிரித்துவிட்டு வேக வேகமாகக்க கிளம்பத் தொடங்கியவள் 10 நிமிடங்களில் தயாராகி தன் அத்தையுடன் மாடி அறையை விட்டுக் கீழிறங்கி வந்தாள். என்னதான் இவர்கள் வாடகை டாக்ஸி புக் செய்ய முயன்றபோதும் மதுரா அதற்கு ஒப்புக்கொள்ளாமல்… - [திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 5](https://panbudan.com/thiruvai-mu-ira-mozhipeyarppu-kavidhaigal-5/): தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா தூக்கம் இல்லாத இரவு சரியாக இதுதானென்று சொல்ல முடியாத சோகமொன்றுநரம்பில் பாய்ந்து மனதைத் தாக்கியதும்நெஞ்சுக்குள் “சிறைப்பட்டிருந்த” துக்க நதிகண்களிலிருந்து “விடுதலையாகும்” கண்களுக்குக் கனவுப்பசி எடுக்கும்போதுவீசிய இராத்திரி வலையில் தூக்கமீன் சிக்காதுமூடாத இமைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டதெளிந்தும் தெளியாத அவளுடைய உருவம்கண்ணீர்த் துளிகளாகி வழியும் ஸ்பரிசம் குழந்தையின் வாயில் பால்ஐஸ் துண்டமாய் உருகிப்போகும்பகல் தூக்கத்தில் கனவு காண்பவர்களுக்கு மத்தியில்தூக்கத்தைக் கனாக்கண்டு கழியாத இராத்திரி நேரத்தோடுகூட்டுசேர்ந்துபிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் முடிவிலா நாடகம் லவ் ப்ளஸ் நம்பிக்கை ஈகுவல்டு லாபம்இதுதான் உலக ட்ரெண்டிங் சூத்திரம் என்றுபுதிய அர்த்தத்தை வருவித்துக்கொண்டு அவள்சென்றுவிட்ட பிறகுநிசப்தத் தெருவில் தப்பிப்போய் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்தெருநாயைப்போல் உள்ளது வாழ்க்கை அவளுடைய கத்திமுனைக்குமுழுகெலும்பு எப்போது சிக்கியதோ நினைவில்லைஆனால் அந்தக் குத்தின் காயம் இராத்திரியில்தான்போட்டுப் புரட்டி எடுக்கும் கண்கூட்டில் அடைந்திடப் பார்த்த தூக்கப் பறவைஇறக்கைக் கதவுகளைத் திறந்துமீண்டும் சிறகை விரித்துப் பறந்துபோகும் அப்படி தூக்கம் வராத எந்தவொரு நடுராத்திரியிலோ…கவலை ஆக்கிரமித்த தேகக் கூர் எலும்புகளிலிருந்துசட்டெனப் பீறிட்டெழுந்துதனி அறையில்… - [அறிவெழுச்சி: 5](https://panbudan.com/arivezhuchi-5/): அஸ்பாசியாவின் இல்லம்: ஏதென்ஸின் அறிவுசார் சந்திப்பிடமா? “ஒரு நகரத்தின் மகத்துவம் அதன் மதில்களின் உயரத்தில் இல்லை; அதன் குடிமக்களின் சிந்தனையின் உயரத்தில்தான் உள்ளது.” முன்னுரை ஒரு நகரத்தின் வரலாற்றை அதன் அரண்மனைகள் மட்டுமே உருவாக்குவதில்லை. சில நேரங்களில், ஒரு தனியார் இல்லமே ஒரு காலத்தின் அறிவு மையமாக மாறிவிடுகிறது. அஸ்பாசியாவின் இல்லத்தைப் பற்றியும் இதே போன்ற கருத்து பின்னாளில் உருவானது. அங்கு அரசியல்வாதிகள், தத்துவஞானிகள், சொல்லாற்றல் வல்லுநர்கள், கலைஞர்கள் கூடினார்கள் என்று பல நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் வரலாற்று ஆதாரங்கள் உண்மையில் என்ன கூறுகின்றன? பெரிகிளீஸின் இல்லமும் அஸ்பாசியாவின் இடமும் புளூட்டார்க் தனது நூலில், பெரிகிளீஸும் அஸ்பாசியாவும் ஒன்றாக வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும், அஸ்பாசியாவின் அறிவாற்றலால் பலர் ஈர்க்கப்பட்டதாகவும் எழுதுகிறார். இருப்பினும், “தினமும் தத்துவக் கூட்டங்கள் நடந்தன” என்று அவர் எங்கும் கூறவில்லை. அதனால், அஸ்பாசியாவின் இல்லம் ஒரு முறையான “அறிவுக் கழகம்” (Academy) என்று கூறுவது ஆதாரங்களை மீறிய முடிவாகும்.… - [பாகோஸ் என்கிற நபும்சகன் – 3](https://panbudan.com/pagos-entra-napumsakan-3/): பாகோஸின் ஆரம்ப வாழ்க்கையும் அரசவைக்குள் அவரது எழுச்சியும் பாகோஸின் வாழ்க்கையை ஆய்வு செய்யும்போது முதலில் எதிர்கொள்ளப்படும் முக்கியச் சிக்கல், அவரது பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை குறித்து நேரடி வரலாற்று ஆதாரங்கள் இல்லாததுதான். அகாமனியப் பேரரசின் அரச ஆவணங்களில் அவரது குடும்பம், பிறந்த இடம் அல்லது இளமைக்காலம் பற்றிய எந்தத் தகவலும் பதிவாகவில்லை. எனவே, பாகோஸின் ஆரம்ப வாழ்க்கையை மீளமைப்பது பண்டைய கிரேக்க ஆசிரியர்களின் சுருக்கமான குறிப்புகளையும், நவீன வரலாற்றாசிரியர்களின் ஒப்பீட்டு ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ள வேண்டியுள்ளது. பாகோஸ் என்ற பெயர் பாரசீக உலகில் புதுமையானதல்ல. பழைய பாரசீக மொழியில் “பாகா” (Baga) என்பது “கடவுள்” அல்லது “தெய்வீக சக்தி” என்ற பொருளைக் குறிக்கிறது. அதிலிருந்து உருவான “பாகோஸ்” என்ற பெயர், “கடவுளால் அருளப்பட்டவன்” அல்லது “தெய்வ அருளைப் பெற்றவன்” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று மொழியியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால், பாகோஸ் பாரசீக வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற… - [ஞான நூல்கள் – 8 & 9](https://panbudan.com/gnana-noolgal-89/): அத்தியாயம் 8: மரணத்தை வெல்ல முடியுமா? – கில்காமேஷும் திருக்குறளும் கூறும் வாழ்க்கையின் உண்மை உலக இலக்கிய வரலாற்றில் கில்காமேஷ் காவியத்திற்குத் தனித்துவமான இடம் உண்டு. அது ஒரு அரசனின் வீரத்தைப் பாடுவதற்காக எழுதப்பட்ட காவியம் அல்ல. மரணத்தின் முன் மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காவியம். இதுவே அதனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. கில்காமேஷின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை, அவனுடைய நண்பன் என்கிடுவின் மரணம். அதுவரை தன்னை வெல்ல யாராலும் முடியாது என்று எண்ணிய அரசன், தனது நண்பனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அந்த ஒரு நிகழ்வு அவனுடைய உலகப் பார்வையையே மாற்றிவிட்டது. அதிகாரம், செல்வம், வீரம், புகழ்—இவை அனைத்திற்கும் எல்லை உண்டு என்பதை அவன் உணர்ந்தான். இந்த உணர்விலிருந்துதான் அவனுடைய அமரத்துவத் தேடல் தொடங்குகிறது. உலகின் எல்லைகளைத் தாண்டி அவன் பயணம் செய்கிறான். பெருவெள்ளத்தில் உயிர் தப்பிய ஞானியைச் சந்திக்கிறான். மனிதன்… - [ஈற்றடிக்கோர் பாட்டு – 5](https://panbudan.com/eetradikor-pattu-5/): வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். பேயுண்டோ பாரில் பகர் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: நெஞ்சில் இருள்தேக்கி நேர்மையை விற்றழிக்கும்வஞ்சக மாந்தர் வடிவதனை -மிஞ்சியதாய்பாயுமிடம் பற்பலவாய் தர்மத்தை பந்தாடும்பேயுண்டோ பாரில் பகர் இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும், கவிதைகளும்: இப்னு ஹம்துன்பேராசை; புண்படுத்தும் பேச்சுடன் பொச்சரிப்புதீராத வஞ்சகத் தீச்செயல் – ஆறாதநோயென ஆற்றாமை நோக்கம் இவையன்றிபேயுண்டோ பாரில் பகர் சின்னக்கண்ணன்நல்விதம் தானொழித்து நன்றாய்ச் சிறுமையுடன்அல்லன பேசி அழிவார்போல் – கொல்லெனவாயுடன் கூடவே வஞ்சகம் பேசிடும்பேயுண்டோ பாரில் பகர் மாலா மாதவன்பொன்னை விரும்பி பொசுக்கினாய் நல்லுறவைஅன்பென்ற சொல்லை அவமதித்தாய் – பொன்னானதாயுள்ளம் இல்லாத தாரமே உன்னைப்போல்பேயுண்டோ பாரில் பகர் ஹேமா செந்தில்பேதை நெஞ்சில் போதைச் சொற்களைவிதைத்து காமத் தீ மூட்டி _குளிர்காயும் காமுகனிடம் சிக்கவயப்படா வசமற்ற நிலையில்… - [தமிழே அமிழ்தே - 23](https://panbudan.com/thamizhe-amizhdhe-23/): பழமொழிகளும் சொலவடைகளும். பழமொழிகள், சொலவடைகள் என்பன மொழியின் ஆழமும் அகலமும் கண்டோரின் அனுபவச் சாறுகள். அவை எல்லோருக்குமான மழை. தமிழில் மிக அருமையான பல பழமொழிகள், சொலவடைகள் இனிமையும் பொருத்தமும் உடையவை. வாழ்வைப் பிழிந்து கருத்தாகச் சொட்டும் பழமொழிகள் / சொலவடைகள் சுருக்கமாகவும் சுவையாகவும் ஒரு செய்தி அல்லது கருத்தை விளங்கச் செய்கின்றன. காலப்போக்கில் பழமொழிகளில் சில திரிந்து வேறு பொருள் தருவதும் உண்டு. எல்லாமும் அப்படி ஆகவில்லை என்றாலும் எல்லாவற்றிலும் அப்படி வேறு பொருள் தேடும் போக்கும் உள்ளது. அவற்றில் சில ஏரணம் காரணம் பொருந்தி வந்தாலும் சில வலிந்து எப்படியாவது ஏரணத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. காட்டாக, பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து என்கிற ஒரு பழமொழி. இதன் உண்மை வடிவம் பந்திக்கு முந்திக் கை (வலது கை), படைக்குப் பிந்திக் கை (இடது கை) என்பதுதான். அக்காலத்தில் அம்பறாத்தூணிகளை முதுகில் சுமந்து வந்த போர் வீரர்கள் வலது கையில்… - [உருதுக் கவிதை உலகு 11 - அதா ஜாஃப்ரி](https://panbudan.com/urdu-kavidhai-ulagu-11-ada-jafri/): // கை முட்களால் காயப்பட்டதுஒரு மலர் கூந்தலை அலங்கரிக்க // // ஹாத் காண்ட்டோன்சே கர்லியா ஸக்மிஃப்ஹூல் பாலோன்மே ஏக் சஜானேகேலியே // உத்தரப் பிரதேசத்தின் பதாயுன் சில கவிஞர்களின் பிறப்பிடம். புகழ்பெற்ற கவிஞர், திரைப்பாடலாசிரியர், மொஹல்-ஏ-ஆஸம் திரைப்படத்தின் ‘பியார் கியாதோ டர்னா கியா’ பாடலை எழுதியவர் ஷகீல் பதாயுனி, பதாயுனைச் சேர்ந்தவர். ஃபனி பதாயுனி, அசத் பதாயுனி, ஃபஹ்மி பதாயுனி, முல்லா அப்துல் காதர் பதாயுனி என சில கவிஞர்கள் பதாயுனின் புகழை ஓங்கச் செய்தவர்கள். அவர்களுள் ஒரு பெண் கவிஞரும் உண்டு, அதா பதாயுனி. அஜீஸ் ஜஹான் என்னும் இயற்பெயர் உள்ள அதா ஜாஃப்ரி, முதன்முதலில் கவிதை எழுதுகையில் கொண்ட புனைபெயர் அதா பதாயுனி. பதாயுன் அவர் பிறந்த ஊர் என்பதால் உருதுக் கவிஞர்களின் மரபின்படி ‘அதா’ என்னும் புனைபெயருடன் பதாயுனி இணைந்தது. நவீன உருதுக் கவிதைகளில் முதல் பெண் குரலாகப் போற்றப்படும் அவர், ‘முதற்பெண்மணி’ (காத்தூன்-ஏ-அவ்வல்) என… - [வரலாற்றில் பொருளாதாரம் – 37](https://panbudan.com/varalattil-poruladharam-37/): கார்த்தேஜ் ராஜ்ஜியத்திற்கும் ரோம் ராஜ்ஜியத்திற்கும் இடையே கடல் சார்ந்த வணிகப் பாதையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்கிற போட்டியால் நடந்த பெரிய போர். நிலத்தை ஆளும் அரசர்கள் ஏராளம். நிலப்பரப்பில் அமைந்த வணிகப் பாதையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் குறுகிய அளவிலான வணிகச் சந்தையைத் தான் ஆட்சி செய்ய முடியும். இதே கடல் சார்ந்த பாதை என்றால் இடைத்தரகர்கள் பெரிதும் இல்லாத நேரடி லாபத்தை அடைய முடியும் என்பதை முதலில் கார்த்தேஜ் அரசர்கள் புரிந்துகொண்டு இருந்தார்கள். தற்காலத்தில் பக்கத்து வீட்டில் ஒருவர் ஒன்றைச் செய்துவிட்டு லாபமடைந்துவிட்டால் நாமும் அதே போல் செய்து லாபமடைய வேண்டும் என்கிற மனப்போக்கு அன்றைய அரசர்களிடமும் இருந்தது. கார்த்தேஜிய ராஜ்ஜியத்தின் திடீர்ச் செல்வச் செழிப்புடன் இருப்பதைப் பார்த்த ரோமப் பேரரசுக்கும் தானும் அதே போன்ற செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஏன் அப்படியான ஆசை வந்தது? என்ற கேள்வி இதனை வாசித்துக்கொண்டு இருக்கும் உங்களுக்குச்… - [பேயுண்டோ பாரில் பகர்](https://panbudan.com/peyundo-paaril-pagar/): அறியாமை அகழியுள் அறிவினை சிதைத்துவழிகாட்டும் நல்லற நெறிகளை மறுத்துபேராசைகள் பல கொண்டு பொய்க் கடலில் வீழ்ந்துவஞ்சம் பொறாமைத் தீ மனதினில் வைத்து… நிறம் இனம் மத மொழி பேதத்தினால் பிரிந்துதினம் போர்க்கோலம் பல பூண்டு புதுப்பகை வளர்த்துமாந்தர்தம் நல்லுறவை சடுதியில் முறித்துநேர்மையின்றி தன்னலமே பெரிதென வாழ்ந்து… ஓர் நாள் நரைகூடி நாடி தளர்ந்துஉடன் எவருமில்லாது முதுமைப் பிணியில் துடித்துகாத்திருந்த பெருங்கூற்றுக்கு இரையென மாய்ந்துபின்னர் தான் உருவத்தில் பேயாய் மாறுவார் என்றில்லை… கொடுங்குணங்களால் என்றோ சுயம் இழந்தவர் போல்பேயுண்டோ பாரில் பகர்! - [மாபெரும் தப்பிப்பு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி](https://panbudan.com/maperum-thappippu-charles-bukowski/): ... அவ்வப்போது ஒரு நண்டு மற்ற நண்டுகளின் மேல் ஏறி வாளியின் விளிம்பை நோக்கி ஏறத் தொடங்கும். ... - [மருத்துவர் பக்கம் – 36: பல வண்ண அபாய அப்பளம்](https://panbudan.com/maruthuvar-pakkam-36-pala-vanna-abaya-appalam/): பல வண்ண நிறங்களில் விற்கப்படும் அப்பளங்களுக்குத் தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது. பொதுவாக அப்பள உற்பத்தி என்பது நமது மாநிலத்தில் குடிசைத் தொழில் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் (MSME) தயார் செய்யப்படுபவை ஆகும். உணவுகளில் நிறம் சேர்க்கப்படும்போதும் சுவை சேர்க்கப்படும்போதும் அந்த உணவுப் பொருள் எளிதாகவும் வேகமாகவும் அதிகமான அளவிலும் சந்தையில் விற்பனை ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. உணவுப் பொருளின் நிறம் மற்றும் சுவையை இயற்கையான பொருட்களைக் கொண்டும் கூட்டலாம். அரசின் வரம்புமுறைக்குட்பட்டு செயற்கை நிறமூட்டிகள்/சுவைகூட்டிகள் கொண்டும் உணவின் நிறத்தையும் சுவையையும் கூட்ட முடியும். இந்த நிலையில், கலர் அப்பளங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிதமிஞ்சிய அளவுகளில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இத்தகைய நிறமூட்டிகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது: என்று ஏற்படுகிறது. தொடர்ந்து இது போன்ற நிறமூட்டிகளில் பாதகம் உண்டாக்கும் உலோகங்கள் அளவுக்கு மீறி இருந்து, அவற்றை தொடர்ந்து சாப்பிட்டு… - [காவூ - ராமசந்திரன் உஷா( புத்தக மதிப்புரை)](https://panbudan.com/kavoo-ramachandran-usha-puthaga-madhipurai/): நூல்: காவூஆசிரியர்: ராமசந்திரன் உஷாவெளியீடு: தேநீர் பதிப்பகம் வணிகவியல் பட்டதாரியான ராமசந்திரன் உஷா, வசிப்பது சென்னையில். சுமார் 40 சிறுகதைகளும், இரண்டு நாவல்களும் வெளியாகி உள்ளன. இரண்டு நாவல்களும் நாவல் போட்டியில் பரிசு வாங்கியவை. பல சிறுகதைகள் போட்டியில் வென்றுள்ளன. வாசிப்பதில் மிகுந்த ஆர்வம். அதைத்தவிர பயணங்களிலும், தோட்டம் போடுவதிலும் மிகுந்த ஆர்வம். இயற்கையான முறையில் மாடித்தோட்டம் போடுவதைப் பற்றி பல இதழ்களில் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ராமசந்திரன் உஷா எழுதிய ‘காவூ’ நாவல், தேநீர் பதிப்பகம் – சித்தாவரம் அறக்கட்டளை இணைந்து நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்றது. இது கடந்த நூற்றாண்டின் இந்திய வரலாற்றையும், ஒரு எளிய பெண்ணின் வாழ்வியலையும் நேர்த்தியாகப் பிணைத்து எழுதப்பட்ட ஓர் அழுத்தமான சமூகப் புனைவாகும். சுதந்திரப் போராட்டக் காலத்தின் தொடக்கத்தில் விரிந்து, நெருக்கடி நிலை காலம் வரை நீளும் இந்நாவல், சமூக யதார்த்தத்தையும் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் மிக நுட்பமாகப் பேசும் ஒரு… - [அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்](https://panbudan.com/asuravadham-paagam-3-adyayam-2-agadharisanam/): “அன்னையே, இதோ வருகிறேன்” என்று அவன் விண்ணில் தாவிய வேகத்தில் உடல் மேலே எழும்ப எழும்ப, அவனுக்குள் ஒரு விசித்திரமான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு குரங்கின் இயல்பு என்பது எந்நேரமும் சலனப்பட்டுக்கொண்டே இருப்பது. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவுவது உடலின் இயல்பு மட்டுமல்ல, மனதின் இயல்பும்தான். ஆயிரம் சிந்தனைகள், பல்லாயிரம் உணர்ச்சிகள், தவிப்புகள், கோபங்கள், ஆசைகள் என சதா சலனப்பட்டுக்கொண்டே இருக்கும் மனம்தான் ஒரு மனிதனை, அல்லது ஒரு உயிரை, பூமியோடு அழுத்திப் பிணைத்து வைத்திருக்கும் மாபெரும் சங்கிலி. இந்தப் பேரண்டம் அணுத்துகள்களால் ஆனது. அண்டத்தில் விரிந்திருக்கும் அதே சக்தி தன்னுள்ளும் ஓடுவதை அவன் உணர்ந்தான். உடலும் வெளியும் வேறல்ல; இரண்டும் ஒரே பேரியக்கத்தின் வடிவங்கள். மேலும் எண்ணங்களின் சுமையே உயிரை பூமிக்குள் அழுத்தும் உண்மையான சுமை. ஆனால், அந்தத் தருணத்தில் அவனது மனம் அத்தனைச் சுமைகளையும் உதறித் தள்ளியிருந்ததை அனுமன் உணர்ந்தான். அவன் மனம் ராம நாமம் ஒன்றை… - [எண்ட் டோஹ் த்ரெ – 8](https://panbudan.com/ent-doh-thre-8/): “ஹாய்… ஆராவமுதன் ஹியர்.. என்ன குரல் நடுங்கறதுங்கறேளா? பின்ன டீக்கடைக்காரன் சொன்ன விஷயம் அப்படி! ‘அதோ அந்தக் கடைசி வீடுதான்.. ஆனாக்க அங்க ஒரு பொண்ணுகுட்டி மரிச்சுப்போயி.. நேத்து.. அதுக்கா வந்துருக்கீங்க?’ எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. காலடியில் பூமி விலகுகிறது என்பார்களே, அதானா…?” ஆட்டோவை அனுப்பிவிட்டு டீக்கடையில் இருந்த சேரில் அமர்ந்தேன். “ஒரு டீ போடப்பா.” நான் என்ன செய்யப்போகிறேன்? ‘அனந்த் – ஆயுஷி ஜோடிப் பொருத்தம் நன்றாய் இருக்கிறது’ என்றுதானே சொன்னேன்? சும்மா கிண்டலாகச் செய்துகொண்டிருந்தேனே… ஆயுஷி அல்பாயுஷியாகவா ஆக வேண்டும்? மடமடவென ஃபோனை எடுத்து அனந்த் அனுப்பியிருந்த புகைப்படத்தைப் பார்த்தேன். “சார் டீ!” டீ சுவாரஸ்யமில்லாமல் உதட்டில் பட்டு ஒரு சிப் செய்து கீழே வைத்தேன். ஆயுஷி.. அழகியே.. என் மாட்டுப் பொண்ணே.. இப்படிப் போகலாகுமா? உன் குரலை நேரில் கேட்காமல் போய்விட்டேனே! ஆறில் சாகலாம் அறியாத வயசு, ரொம்ப காலம் வாழ்ந்துவிட்டுச் சாகலாம் அது நிறைய… - [ஆகச்சிறந்த சுயநலமி](https://panbudan.com/aaga-chirandha-suyanalami/): இருளின் நஞ்சை விழுங்கிஅமுதச் சுடரினைப் பொழியும்மௌன மரங்களின் கனவுலகில்சஞ்சரிக்கும் மேகங்கள்பூக்களின் புன்னகையை உதிர்க்கின்றன. தன் காயங்களை மறைத்துபிரபஞ்சத்தை ஒளிரச்செய்யும்தேவதையின் வெண்ணிறச் சிறகுகளைஇருட்டறையில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறதுஒரு பேராசைக்காரனின் நிழல். சுரக்கும் அமுதக்கலசத்தை உடைத்துஅதில் தன் இருட்டைக் கலந்துதன்னை வாழவைத்த பேரன்பின் கழுத்தைமென்மையாக அறுத்துப் பலியிடுகிறான்மண்ணின் ஆகச்சிறந்த சுயநலமியாம் மனிதன்செய்வதறியாமல் வேடிக்கை பார்க்கிறார் கடவுள். - [திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 4](https://panbudan.com/thiruvai-mu-ira-mozhipeyarppu-kavidhaigal-4/): தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா சித்திபேட் டூ மஸ்கட் வயா ஹைதராபாத்போகவேண்டும் என்று ஒருநாளும் இருக்காதுநிம்மதியற்ற வாழ்க்கை இருக்க ஒண்ணாதுகால் வீட்டில் இருந்தால் வயிற்றுப் பசி தீராதுஇறக்கை விரித்துக்கொண்ட மறுகணம் ஈரக்கண் காயாதுஇதுவே கடைசிமுறை என்றெண்ணிய ஒவ்வொரு முறையும்முடிவுகளெல்லாம் புதிய கலக்கங்களுக்குத் தளிர் விடுத்துகலக்கங்களையெல்லாம் முளையிலேயே கிள்ளிவிட்டு அப்போதே பிறந்த பச்சிளங் குழந்தையையும்படுக்கையில் விழுந்த வயதான அப்பாவையும்நசுங்கிப் போன பொட்டலங்களைமுப்பது கிலோ மூட்டைக்குள் திணித்துக்கொண்டும்கண்ணீரை உள்ளடக்கிக்கொண்டு சுற்றி வரும் மனைவியின் அவஸ்தையையும்வழியனுப்ப வந்த எதிர்வீட்டு ஜரீனாவை அணைத்துக்கொண்டுபெருந்துயரத்தைப் பொழிகின்ற தாயின் பெற்றெடுத்த நேசத்தையும்இப்படி சொந்தங்களை எல்லாம் விட்டுவிட்டுஎனக்குச் சொந்தமான கைகளை முறித்துவிட்டுஎனக்குச் சொந்தமில்லா இறக்கைகளை அணிந்துகொள்ளும்போதெல்லாம்உடல் ஒரு துக்க மேகம்வீடு ஏதோ கவலைத் தொழிற்சாலை “சித்திபேட் டூ மஸ்கட் வயா ஹைதராபாத்”ஒவ்வொரு ஊராகக் கடந்துபோகிறதுஒவ்வொரு துளியாக உதிர்ந்து விழுகிறதுதுயரத் துளிகளையெல்லாம் கூட்டிகாலம் துக்கப் பயிரை சாகுபடி செய்கிறது இருட்டிலிருந்து இருட்டை நோக்கிப்பயணிக்கின்ற வழியில்கண்களில் கடல்கள் பொங்கி எழும் அலைக்கழிப்புகலக்கத்தின் கத்திகள் கனவுகளைக் குத்திக்கிழிக்கும்… - [விசுவநாதபுரி – 3](https://panbudan.com/vishwanathapuri-3/): “எதுவானாலும் இனி வீட்டுக்குப் போய் முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்” என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, சற்றுத் தொலைவில் நிறுத்தியிருந்த தனது சிவப்பு நிற நானோ காரை நோக்கி வேக வேகமாக நடக்கத் தொடங்கினாள். இந்தக் கார் விசுவநாதபுரியில் அவளுடைய பயன்பாட்டுக்காக தாராவின் அம்மா அளித்தது. மதுரா ஆண்ட்டி அன்பானவள், ஆனால் பழகுவதற்கு எளிமையானவள் அல்ல என்பதை இங்கு வந்த இத்தனை நாட்களில் தனு புரிந்து கொண்டிருந்தாள். மகளின் இஷ்டமான தோழி என்ற போதும், ஒரு குறிப்பிட்ட தொலைவில் வைத்தே இவளை அணுகுவது நல்லது என்று அந்த அன்னைக்கு ஏனோ தோன்றியிருந்தது. தன் எண்ணத்தை அவள் செயல்படுத்தியதோடு அதை தாராவும் புரிந்து கொள்ளுமாறு செய்ததில் அவளது புத்திசாலித்தனம் தெரிந்தது. தாராவுக்கும் அது சரியெனப்பட்டதால் அவள் தனது எல்லை அறிந்தவளாக, அந்த ஆண்ட்டியின் விரோதத்தைச் சம்பாதிக்க விரும்பாத நல்ல பெண்ணாகவே நடந்து கொண்டிருந்தாள். இயல்பில் அவள் மிக நல்லவள் என்பதால் தான்… - [ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 5 – தமிழ் மண்ணில் ஹைக்கூ( நிறைவுப்பகுதி)](https://panbudan.com/haiku-en-parvayil-pagudhi-5-thamil-mannil-haiku-niraivu-pagudhi/): தமிழில் ஹைக்கூவிற்கான அறிமுகத்தைத் தந்தவர் பாரதியார் என்றே சொல்ல வேண்டும். ‘சுதேசமித்திரன்’ இதழில் அவர் எழுதிய ஜப்பானிய கவிதைகள் என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள் இங்கே: “சமீபத்தில் “மாடர்ன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்வதென்னவென்றால்:- இங்கிலாந்து, அமெரிக்கா என்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக் கவிதை சிறந்தது. காரணமென்ன? மேற்குக் கவிதையில் சொல்மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும், பல சொற்களைச் சேர்த்து வெறுமே, பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக்கொண்டே போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகமிருக்கிறது. தம்முடைய மனத்திலுள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர்கள் கதைகள் எழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள். ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது… - [அறிவெழுச்சி: 4](https://panbudan.com/arivezhuchi-4/): அஸ்பாசியாவும் சாக்கிரட்டீஸும்: வரலாற்று ஆதாரங்கள் என்ன கூறுகின்றன? “நாம் அறிந்ததாக நினைப்பதை ஆராய்வதே தத்துவத்தின் தொடக்கம்.” — (பின்னாளில் பதிவு செய்யப்பட்ட சாக்ரடீய மரபின் மையக் கருத்து) முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வுகளில் அதிகம் விவாதிக்கப்படும் கேள்வி இதுதான்: “சாக்கிரட்டீஸுக்கும் அஸ்பாசியாவுக்கும் என்ன தொடர்பு?” இணையக் கட்டுரைகளிலும் பொதுப் புத்தகங்களிலும், “அஸ்பாசியாதான் சாக்கிரட்டீஸின் ஆசிரியை”, “சாக்கிரட்டீஸ் அவரிடம் தத்துவம் கற்றார்”, “பிளேட்டோ கூட அவரிடம் கல்வி கற்றார்” போன்ற கூற்றுகள் அடிக்கடி இடம்பெறுகின்றன. ஆனால் ஒரு வரலாற்றாசிரியர் முதலில் கேட்க வேண்டிய கேள்வி வேறு: இந்தக் கூற்றுகளுக்கு முதன்மை வரலாற்று ஆதாரம் உள்ளதா? இந்த அத்தியாயம் அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுகிறது. சாக்கிரட்டீஸ் யார்? (கி.மு. 469–399) மனித வரலாற்றின் மிகப் பெரிய தத்துவஞானிகளில் ஒருவர். விசித்திரமாக, அவர் தானாக எந்த நூலையும் எழுதவில்லை. அவரைப் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைப்பது மூன்று முக்கியமான மரபுகள் மூலம் தான். அதனால், ஒவ்வொரு… - [ஞான நூல்கள் – 6 & 7](https://panbudan.com/gnana-noolgal-6-7/): அத்தியாயம் 6: ப்தாஹ்ஹோடெப்பின் அறிவுரைகளும் திருக்குறளும் – இரு நாகரிகங்களின் ஒரே குரல் எகிப்தின் நைல் நதிக்கரையில் உருவான ப்தாஹ்ஹோடெப்பின் அறிவுரைகளையும், தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் தோன்றிய திருக்குறளையும் ஒரே பார்வையில் நோக்கும்போது ஒரு வியப்பான உண்மை வெளிப்படுகிறது. இந்த இரு நூல்களுக்கும் இடையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கால இடைவெளியும், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவும் இருந்தபோதிலும், மனித வாழ்க்கையைப் பற்றிய பல அடிப்படை சிந்தனைகள் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. இந்த ஒற்றுமை வரலாற்றுத் தொடர்பை நிரூபிப்பதில்லை. ஆனால் நல்ல வாழ்க்கை குறித்த மனிதனின் தேடல் உலகம் முழுவதும் ஒரே திசையில் நகர்ந்ததை உணர்த்துகிறது. ப்தாஹ்ஹோடெப்பின் அறிவுரைகளில் மிகவும் வலியுறுத்தப்படும் பண்புகளில் ஒன்று பணிவு. அதிகாரமும் செல்வமும் அறிவும் ஒருவரை உயர்த்தலாம்; ஆனால் அகந்தை அவனை வீழ்த்திவிடும் என்று அவர் எச்சரிக்கிறார். தன்னை விடக் குறைந்த நிலையில் இருப்பவரிடமிருந்தும் உண்மையான கருத்து வரலாம் என்பதால், அனைவரையும் கவனமாகக் கேட்க வேண்டும் என அவர் கூறுகிறார். திருக்குறளிலும்… - [பாகோஸ் என்கிற நபும்சகன் – 2](https://panbudan.com/pagos-entra-napumsakan-2/): அகாமனியப் பேரரசில் நபுஞ்சகர்களின் அரசியல் அதிகாரம் – பாகோஸ் உருவான நிர்வாக மரபு பாகோஸின் அரசியல் செல்வாக்கைப் புரிந்துகொள்ள, அவர் செயல்பட்ட நிர்வாக அமைப்பை முதலில் ஆராய்வது அவசியமாகும். பண்டைய பாரசீக அரசவையில் நபுஞ்சகர்கள் (Eunuchs) வகித்த பங்கு குறித்து நவீன காலத்தில் பல தவறான புரிதல்கள் நிலவுகின்றன. பெரும்பாலானோர் நபுஞ்சகர்கள் அந்தப்புரத்தைப் பாதுகாக்கும் காவலர்கள் மட்டுமே எனக் கருதுகின்றனர். ஆனால் வரலாற்று ஆதாரங்கள், இதற்கு மாறாக, அவர்கள் அரசவையின் மிக முக்கியமான நிர்வாக அதிகாரிகளாக இருந்ததை வெளிப்படுத்துகின்றன. அகாமனியப் பேரரசில் நபுஞ்சகர்கள், மன்னரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அரசின் நிர்வாகத்திற்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்பட்ட உயர்நிலை அதிகாரிகளாக விளங்கினர். நபுஞ்சகர்களைப் பயன்படுத்தும் அரசியல் மரபு அகாமனியர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அசீரியர், பாபிலோனியர், பின்னர் மீடிய அரசுகளிலும் இம்மரபு காணப்படுகிறது. குறிப்பாக அசீரியப் பேரரசுக் காலத்தில், அரசரின் நெருங்கிய நிர்வாகப் பொறுப்புகள் பல நபுஞ்சகர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.… - [குரலால் உலகை அரவணைத்தவள் - அஞ்சலி](https://panbudan.com/kuralal-ulagai-aravanaithaval-anjali/): ஒவ்வொரு தலைமுறையும் தன் சொந்த வாழ்க்கையை நினைவுகூர அவரது ஏதோவொரு பாடலை கடன் வாங்கியது - [ஈற்றடிக்கோர் பாட்டு – 4](https://panbudan.com/eetradikor-paatu-4/): வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். மயங்கிக் கிடக்கும் மனது என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: தூயவளே நீயெந்தன் சுற்றமென ஆனவளேதோயும் நினைவாகும் தொல்லையாய் -மாயவயத்தினில் வீழ்ந்தவெனை மீட்டிடுவாய் என்றேமயங்கிக் கிடக்கும் மனது இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும், கவிதைகளும்: சின்னக்கண்ணன் என்னமோ ஆச்சும்மா ஏதேதோ பல்நினைவுநன்றாக வந்தே நயமாக – மின்னல்தயங்காமல் தாக்கிடும் வானம்போல் எண்ணிமயங்கிக் கிடக்கும் மனது மாலா மாதவன் எத்தனை ஆசைகள் இத்தரை வாழ்வினில்புத்தனோ நாமும் துறந்திட – சொத்தாய்உயரத் துடிக்கும் உவகையைக் கூட்டும்மயங்கிக் கிடக்கும் மனது இப்னு ஹம்துன்வாலிப யெளவனம் வற்றி யிருப்பினும்தோலில் சுருக்கமும் தோன்றிடினும் – போலித்தயக்கமின்றிப் பொங்கிவரும் தாயன்பில் யார்க்கும்மயங்கிக் கிடக்கும் மனது சுந்தரராசன்கடைக்கண்ணால் நோக்கினேன்! கைகூப்பேன்! வாழ்வின்விடைதேடி உன்வீ டடைந்தேன்! நெடியோய்!இயக்க மியக்கமின்மை யாவுமுன் னிட்டம்!மயங்கிக் கிடக்கும்… - [தமிழே அமிழ்தே - 22](https://panbudan.com/thamizhe-amizhdhe-22/): கவிதையைப் பற்றிப் பாரதியின் வரிகளில் சொன்னால், “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” எனலாம். மேலும்,‘நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்குழைத்தல்இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்றான். அது 2006 ஆம் ஆண்டு என்று நினைவு. இந்தியத் தூதராக, ஒரு தமிழர் (MOH ஃபரூக் மரக்காயர்) அமைந்த நல்வாய்ப்பில் இந்தியத் தூதரக அரங்கில் பாரதி நினைவு நாள் விழாவை ரியாத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்தது. அதில் ‘மகாகவிகள் – ஓர் ஒப்பீடு‘ என்கிற தலைப்பில் அடியேன் எழுதிய ஆய்வுரை வேறொரு நண்பரால் வாசித்தளிக்கப்பட்டு நல்ல பாராட்டைப் பெற்றது. ஆறுகளாகவும், ஏரிகளாகவும், ஆன்மிகத் தெப்பக்குளங்களாகவும் ஆயிரம் உண்டிங்கு நீர்நிலைகள். ஆயினும் ஒற்றைப் பேரலையில் ஒரு பிரளயத்தையே உண்டாக்குகிற ஆற்றல் மகாசமுத்திரங்களுக்கே உரித்தானது. மகாகவிகளும் அப்படித்தான். காலத்தின் கோலத்தைக் கவினுற வரைந்துகாட்டுபவன் கவிஞனென்றால், ஒரு கால மாற்றத்தையே தன் தூரிகையில் மகரந்தம் போல மறைத்துவைத்துள்ளவன் மகா கவிஞன்.… - [மருத்துவர் பக்கம் – 35: ஆந்திர கோவிட் மரணங்கள்](https://panbudan.com/maruthuvar-pakkam-35-andra-covid-maranangal/): நாம் அறிந்து கொள்ள வேண்டியவை என்ன? கோவிட் பெருந்தொற்றாக இருந்த 2020 – 2022 காலங்களில், தினசரி கோவிட் தொற்றடைந்து மரணமடைந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது அது கொள்ளை நோயாகச் சமூகத்தில் பரவி, பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் தரும் நிலையில் இருந்தது. முதல் அலை: ஆல்ஃபா – 2020இரண்டாம் அலை: பீட்டா + டெல்ட்டா – 2021மூன்றாம் அலை: ஓமைக்ரான் – 2022 புதிய கொரோனா வைரஸைப் பொறுத்தவரை, 2022 முதல் இப்போது வரை நம்மிடையே பரவி வருவது ஓமைக்ரான் குடும்பத்தின் சந்ததிகள் மட்டுமே. ஓமைக்ரான் குறித்துத் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஆய்வுகளில், இது முந்தைய உருமாற்றங்களை விட: வேகமாகப் பரவக்கூடியதுஏற்கனவே எதிர்ப்புச் சக்தி இருப்பினும் தொற்றை ஏற்படுத்தக் கூடியதுமுந்தைய உருமாற்றங்களை விட மிதமான முதல் லேசான நோய் நிலையை ஏற்படுத்தக் கூடியது என்று அறியப்பட்டுள்ளது. 2026 ஆம் வருடம் ஆரம்பம் தொட்டே ஓமைக்ரானின் BA.3.2 என்ற உருமாற்றம் இந்தியாவில் ஆதிக்கம்… - [தான வீர சூர கர்ணன் – 7](https://panbudan.com/thaana-veera-soora-karnan-7/): கர்ணன் நல்ல நண்பனா?கர்ணன், துரியோதனன் நட்பைப் பற்றிப் பேசும்போது, தமிழ்ச் சூழலில் உடனடியாக நினைவுக்கு வருவது பெருந்தேவனாரும், வில்லிபுத்தூராரும் பாடிய ஒரு காட்சியமைப்புதான். கர்ணனும் துரியோதனன் மனைவி பானுமதியும் சொக்கட்டான் ஆடும்போது, துரியோதனன் திடீரென உள்ளே வர, பானுமதி பதறி எழுகிறாள். தோல்விப் பயத்தில் அவள் எழுந்து செல்கிறாள் என்று நினைத்துக் கர்ணன் அவளைத் தடுத்துப் பிடிக்க, அவளது முத்து மேகலை அறுந்து சிதறுகிறது. மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிக்கஅற்று விழுந்த அருமணிகள் – மற்றவற்றைக்கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க் கென்னாருயிரைப்போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு என்று பாரத வெண்பாவில் வருகிறது. இது பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் எழுதிய நூல். வில்லிபுத்தூராரும் பெருந்தேவனாரின் பாடலை ஒட்டி, ‘மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசுஅறத் திகழும் ஏகாந்தஇடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, “எடுக்கவோ?கோக்கவோ?” என்றான்;திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்சென்று, செஞ்சோற்றுக்கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,தருமமும்!’ என்றான். என… - [நல்லாச்சி – 39](https://panbudan.com/nallachi-39/): கிளை நுனியில் ஊசலாடும்தூக்கணாங்குருவியின் பெருவீடு கண்டுவியப்புடன் வினவினாள் பேத்தி“கம்பியும் இல்லை, காரையும் இல்லை,எப்படி முடைந்தது இத்தகு பேரழகை?பட்டம் பயின்ற பொறியாளராலும்இப்படியோர் விந்தை இயலுமோ ?” மென்னகை புரிந்த நல்லாச்சிஇயற்கையின் அதிசயங்களில்இதுவுமொன்று என்றாள்;கூட்டுக்குள் மழைத்தூறல் நனைக்குமேஇரவானால் வெளிச்சத்திற்கு என்செய்யும்அசராமல் கேள்விகளை அடுக்குகிறாள் பேத்தி ‘புல்லின் பின்னல் மழையைத்தடுக்கும்மின்மினிகள் பதித்த சேற்றுருண்டை விளக்காம்’நல்லாச்சியின் விளக்கத்தில் மகிழ்ந்து“எனக்கும் தருவாயோ இப்படியொரு கூடுஎன் பொம்மைகள் குடியிருக்க?”ஆசையாய் அணைத்துக் கேட்கிறாள் பேத்திகுப்பையின்றி உன் கூட்டைச் சுத்தப்படுத்துவெகுமதியாய்க்கிடைக்கும் குருவிக்கூடுநெற்றியில் வருடும் விரல்களில்வழிகிறது அன்பின் மொழிஆமோதிக்கின்றன குருவிகளெல்லாம். - [விசுவநாதபுரி – 2](https://panbudan.com/vishwanathapuri-2/): எல்லா நாட்களையும் போலவே அன்றும் அஸ்ஸாமின் முன்மாலைப் பொழுதொன்றில் பள்ளி விட்டு வீடு நோக்கிக் குதூகலமாகத் திரும்பிக் கொண்டிருக்கையில் தன்மத்ராவுக்குத் தெரியாது நாளை முதல் பள்ளிக்குச் செல்கையில் டாட்டா காட்டி வழியனுப்பி வைக்கத் தனது அன்பான அம்மா உயிருடன் இருக்கப் போவதில்லை என்று. ஏதுமறியாத சின்னஞ்சிறுமியின் உலகத்தில் அவளது அம்மாவின் இடம் என்பது யாராலும் நெருங்கவே முடியாததொரு அன்பும் அந்தரங்கமுமான பிணைப்பு. அதை இன்று இழக்கப் போகிறோம் எனும் அறிகுறிகளேதுமின்றி எப்போதும் போலத்தான் அந்த நாளும் விடிந்தது. மதியம் வீடு திரும்புகையில் வகுப்புத் தோழன் கிரிஷ் மாலையில் நடக்கவிருக்கும் தனது பிறந்த நாள் விழாவுக்கு வரச் சொல்லித் தோழர்கள் அனைவரையும் அழைத்திருந்தான். கிரிஷ் தனுவின் பள்ளித் தோழன் மட்டுமல்ல; உண்டு உறங்கும் நேரம் தவிர மற்றெல்லா நேரங்களிலும் ஒன்றாகவே சுற்றி வரும் களித்தோழனும்கூட. ஆக… அவனது பிறந்த நாள் குறித்த பரபரப்பான கற்பனைகளோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் அவள். வீடு நெருங்க… - [திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 3](https://panbudan.com/thiruvai-mu-ira-mozhipeyarppuk-kavidhaigal-3/): தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அறைக்குள் நுழைந்து கண்ணுக்குத்தப்பி ஒளிந்துகொண்டபாம்பு ஏற்படுத்திய பயம்இராத்திரி முழுக்கப் படுத்தி எடுப்பதுபோல்…தேகப் புற்றிற்குள் நுழைந்துமனதுக்கும் மூளைக்கும் நடுவேசட்டை கழற்றிவிட்ட ஒரு வார்த்தைஏற்படுத்திய பயம்வாழ்நாள் முழுக்கத் துரத்திக்கொண்டே இருக்கும்…. மூச்சுவிடுவதுபோலத் தான் இருக்கும்,ஆனால்,உள்ளுக்குள் எங்கோ பிணத்தைச் சுற்றியும் திரண்ட கூட்டத்தின் இழவு வீட்டு அழுகுரல் அதிர்வு கேட்டுக்கொண்டிருக்கும் சிறிதளவு தைரியத்தை நிரப்பிக்கொண்டு பலூனாய்ப் பறந்த ஒவ்வொரு முறையும்,காலம் உசுப்பிவிட்ட நீண்டுயர்ந்த தன்னலம் ஒன்றுசொல்லம்புகளை வீசிக்கொண்டிருக்கும் நினைப்போம், ஆனால்,சொற்களெல்லாம் காற்றிற்குப் பிறந்துகாற்றில் சஞ்சரித்துகாற்றிலேயே கலப்பதில்லை ஏதோ ஒன்று,ஒரு சொல்தான் என்றாலும்மனப் புதரில் மறைந்திருந்து பிறகும் கொத்திக்கொண்டே இருக்கும் கிழக்குக் கொம்பில் பூத்த ககன மந்தாரம் பொழுதெல்லாம் வாசனையைப் பரப்பிமேற்குப் பக்கமாக உதிர்ந்து விழுந்ததன் பிறகு…கண் நிறைந்த கனவைக் கேட்டால்,காலம் கண்ணீரைப் பரிசாகத் தந்தது நிறைகுடத்தில் துளை விழுந்து நீர் ஒழுகியதுபோல்…கண் குடத்தை யாரோ உடைத்துவிட்டனர்…தாராளமாக வழிகிற துயரம்… இப்போது எனக்கொரு ஆறுதல் மொழியைஇதயத்தில் வார்க்கிற கை வேண்டும் எனக்குக் கொஞ்சம்… - [எண்ட் டோஹ் த்ரெ – 7](https://panbudan.com/ent-doh-thre-7/): வாரத்தில் ஐந்து நாட்கள் நெட்டி முறிக்கிற வேலை.. இருப்பதோ மார்க்கெட்டிங் என்றாலும் கூட ஷாப் விசிட், சேல்ஸ் பற்றிய கவலைகள்.. மீட்டிங்குகள் என பொழுது எட்டு மணி எட்டரை என ஓடி விடும்.. வந்தால் தூங்கத்தான் சரியாக இருக்கும் அனந்திற்கு.. வெள்ளி, சனியில் பேச்சிலர்ஸ் போல சுற்றுவதெல்லாம் இல்லை.. புத்தகங்கள் புத்தகங்கள். கொஞ்சம் நல்ல புதிய பழைய பாடல்கள்.. அம்மா ரொம்பக் கேட்டால் ஸ்டார் சினிமாவில் நைட் ஷோ புதிய தமிழ்ப்படம் கூட்டிப் போய் தூங்கிவிட்டு வருவான். கொஞ்சம் கொஞ்சம் சித்தப்பா சொல்லிக் கொடுத்ததால் விருத்தம் வரும்.. சுமாராக.. அந்த சனிக்கிழமையும் அப்படித்தான்.. வெள்ளி நைட் ஷோ.. மனசுக்குள் ஆயுஷி ஆயுஷி என்று அடித்தாலும் கூட அம்மாவுடன் சென்று படம் பார்த்து, தூங்கி பதினோரு மணிக்கு எழுந்து குளித்துக்கொண்டு கொஞ்சம் லஞ்ச் சாப்பிட்டான்.. ஏன் சித்தப்பாவிடமிருந்து பதிலில்லை? ஒரு வாரத்திற்குள் செல்வதாகத்தான் சொல்லியிருந்தார்.. கருந்தாட்டாங்குடியில் அவரது வீட்டில் சில வேலைகள் நடந்து… - [ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 4 – ஹைக்கூ இலக்கணம்](https://panbudan.com/haiku-en-parvayil-paguthi-4-haiku-ilakkanam/): ஜப்பானிய மொழியின் கட்டமைப்புக்கு இந்தச் சுருக்கமான ஒலியசை இலக்கணம் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போனதைப் பார்த்தோம். ஆனால், ஹைக்கூ கடல் கடந்து பிற மொழிகளுக்குப் பயணப்பட்டபோது, இந்த மரபான 5-7-5 இலக்கணம் ஒரு பெரும் சவாலாக மாறியது. ஆங்கிலம் போன்ற மேலைநாட்டு மொழிகளில் பதினேழு அசைகள் என்பது மிக நீண்ட வரிகளை உருவாக்கிவிடும் என்பதால், உலகளாவிய கவிஞர்கள் ஹைக்கூவின் புறவடிவத்தை விட, அதன் ஆன்மாவையே பற்றிக்கொள்ள விரும்பினார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில இலக்கியத்தில் ‘படிமவாதம்’ என்றொரு பெரும் இயக்கம் தோன்றியது. தேவையில்லாத வார்த்தைகளை நீக்கிவிட்டு, மிகத் துல்லியமான காட்சிப் படிமங்கள் மூலம் கவிதையை உருவாக்கும் இந்த இயக்கத்திற்கு, ஜப்பானிய ஹைக்கூக்களே மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தன. எஸ்ரா பவுண்ட் எழுதிய ஒரு புகழ்பெற்ற கவிதை இதற்குச் சிறந்த உதாரணம்: In a Station of the Metro:The apparition of these faces in the crowd;Petals on a wet,… - [அசுரவதம் - பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்](https://panbudan.com/asuravadham-paagam-3-adyayam-1-acchathil-aval/): காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை; இரக்கப்படுவதுமில்லை. காலம், எந்த உணர்வுகளும் தங்காத வெற்றிடத்தின் ஊற்று. அது தன் மாபெரும் சதுரங்க விளையாட்டை ஒரு கொலைவாளின் தன்மையோடு இரக்கமின்றியே ஆடி முடிக்கிறது. விதியின் முன் எப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியும் ஒரு சாதாரண பகடைக்காய் மட்டுமே. படைத்தவனே ஆனாலும், அவன் வகுத்த அந்த விதியின் வழியேதான் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவும் நடந்தேற வேண்டியிருக்கிறது. அசோக வனத்தில் காலைச் சூரியனின் ஒளி அடர்ந்த மரங்களைத் தாண்டித் தரையைத் தொட அஞ்சும். இராவணன் கட்டளையை மீறித் தொடவிடமாட்டோம் என்பது போல எங்கும் கிளைகளை விரித்துப் பெருங்குடையைப் போல விரிந்திருக்கும் காட்டு மரங்களுக்கு நடுவே, மெல்லிய ஒளிக்கீற்றுப் போலச் சீதை அமர்ந்திருந்த சிம்சுபை மரத்தடிக்கு மட்டும் பகலவனின் ஒளி பாய்ந்துகொண்டிருந்தது. அது சூரியக் கதிரா அல்லது அன்னையின் கற்பின் ஆன்ம நெருப்பா என்று தெரியாத வண்ணம் அந்த இடம் மட்டும் வெளிச்சத்தில் நிறைந்திருந்தது. அந்தப் பெருவனத்தின் கொஞ்சம் தள்ளியிருந்த பகுதியில், இருளின்… - [வரலாற்றில் பொருளாதாரம் – 36](https://panbudan.com/varalatril-poruladharam-36/): உலக அளவில் நடந்த பல போர்களுக்கும், பேரரசுகளின் எழுச்சிக்கு மற்றும் வீழ்ச்சிக்கு என அந்தக்கால வணிகத்தில் முக்கியப் பங்காய் இருந்த பதினான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு கடல் வணிகப்பாதை தான் காரணமாக இருந்தது. அதென்ன பாதை? ஜிப்ரால்டர் நீரிணை. அது உலக வரைபடத்தில் பார்த்தால் ஒரு விரல் அளவிற்குத் தான் தெரியும். ஆனால் சரித்திரத்தில் அதனைச் சுற்றித் தான் அந்தக்கால மொத்த அரசியல், வணிகம் ஆகியவை நடந்திருக்கின்றனவெனச் சொன்னால் நம்புவதற்குச் கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால் அதுதான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. அந்தக்காலத்தில் பல வணிகச் சமூகங்கள் எல்லாம் மத்தியதரைக் கடலைச் சுற்றித் தான் உருவாகியது. எகிப்து, கிரேக்கம், ஃபீனீசியா, கார்த்தேஜ், ரோம் ஆகிய நாடுகளுக்கு அந்தக்கடல் பாதை தான் தேசிய நெடுஞ்சாலை போல. இந்தத் தேசிய நெடுஞ்சாலையின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது தான் ஜிப்ரால்டர். ஜிப்ரால்டரின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இன்றைய சிரியா, லெபனான், இஸ்ரேல் ஆகிய… - [அறிவெழுச்சி: 3](https://panbudan.com/arivezhuchi-3/): அஸ்பாசியா: வரலாறு உண்மையில் என்ன சொல்கிறது? “வரலாற்றின் முதல் கடமை உண்மையை மறைக்காமல் கூறுவது; ஆதாரம் இல்லாததை உண்மையெனக் கூறாமல் இருப்பது.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றி எழுதுவது எளிதானது அல்ல. காரணம், அவரைப் பற்றிய செய்திகள் குறைவாக இருப்பது அல்ல; மாறாக, செய்திகள் அதிகமாக இருப்பதுதான். ஆனால் அவற்றில் அனைத்தும் வரலாற்று உண்மைகள் அல்ல. அவரைப் பற்றி நமக்குக் கிடைக்கும் தகவல்கள் பல்வேறு வகையைச் சேர்ந்தவை. சில அரசியல் நையாண்டிகள். சில தத்துவ உரையாடல்கள். சில வாழ்க்கை வரலாறுகள். சில பின்னாளில் எழுதப்பட்ட நினைவுக் குறிப்புகள். எனவே, முதலில் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும்: அஸ்பாசியாவைப் பற்றி உறுதியாக அறியப்படுவது என்ன? அஸ்பாசியாவின் பிறப்பிடம் அஸ்பாசியா, ஐயோனியாவின் புகழ்பெற்ற நகரமான மிலேட்டஸில் பிறந்தார். இதைத் தனது நூலில் பதிவு செய்கிறார். அவரது தந்தையின் பெயர் அக்சியோகஸ் (Axiochus) என்றும் அதே ஆதாரம் குறிப்பிடுகிறது. இதற்கு மாறான நம்பகமான பண்டைய ஆதாரம் இல்லை.… - [ஞான நூல்கள் - 4 & 5](https://panbudan.com/gnana-noolgal-4-5/): அத்தியாயம் 4 ஷுருப்பாக்கின் அறிவுரைகளும் திருக்குறளும் – காலத்தை வென்ற ஒத்த சிந்தனைகள் உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்கள் ஒரே மாதிரியான வாழ்க்கை நெறிகளைப் பற்றிச் சிந்தித்திருக்க முடியுமா? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும்போது, ஷுருப்பாக்கின் அறிவுரைகளையும் திருக்குறளையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டு நோக்குவது மிகுந்த பயனளிக்கிறது. இவ்வொப்பீடு, ஒன்று மற்றொன்றிலிருந்து நேரடியாகப் பெறப்பட்டது என்பதை நிரூபிப்பதற்காக அல்ல. மாறாக, மனித அனுபவங்கள் உலகின் பல நாகரிகங்களிலும் எவ்வாறு ஒத்த நெறிமுறைகளை உருவாக்கின என்பதைப் புரிந்துகொள்வதற்காகும். ஷுருப்பாக்கின் அறிவுரைகளில் முதன்மையாக வலியுறுத்தப்படுவது நேர்மையே. பிறருடைய பொருளை அபகரிக்காதே, வஞ்சகமாக நடக்காதே, நம்பிக்கையைத் துரோகம் செய்யாதே என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. சமூகத்தின் அடித்தளமே நேர்மையால் உருவாகிறது என்பது அந்த நூலின் அடிப்படைக் கருத்தாகும். இதே சிந்தனை திருக்குறளிலும் பல இடங்களில் வெளிப்படுகிறது. பிறர் பொருளை விரும்பாமை, கள்வத்தைக் கைவிடுதல், மனத்தூய்மை ஆகியவை தனிமனித உயர்வின் அடிப்படைகள் எனத் திருவள்ளுவர்… - [பாகோஸ் என்கிற நபும்சகன் - 1](https://panbudan.com/pagos-entra-napumsakan-1/): முன்னுரை: அகாமனியப் பேரரசின் அரசியல் சூழலும் பாகோஸின் எழுச்சியும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அகாமனியப் பேரரசு (Achaemenid Empire), உலக வரலாற்றின் முதல் மிகப்பெரிய பன்னாட்டுப் பேரரசுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேற்கில் ஏகியன் கடற்கரை முதல் கிழக்கில் சிந்து நதிப்பகுதி வரை, வடக்கில் காகசஸ் மலைத்தொடர் முதல் தெற்கில் எகிப்து மற்றும் பாரசீக வளைகுடா வரை பரந்திருந்த இந்தப் பேரரசு, பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள் மற்றும் பல்வேறு அரசியல் மரபுகளை ஒருங்கிணைத்து ஆட்சி செய்தது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பை ஒரே அரசியல் அமைப்பின் கீழ் கட்டுப்படுத்துவதற்கு மன்னரின் தனிப்பட்ட திறமை மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. மாறாக, சத்ரப்கள் (Satraps), இராணுவத் தளபதிகள், அரசச் செயலாளர்கள் மற்றும் அரண்மனை அதிகாரிகள் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே பேரரசின் நிலைத்தன்மைக்கு அடிப்படையாக இருந்தது. அகாமனியப் பேரரசின் நிர்வாக அமைப்பில் மிகவும் தனித்துவமான இடத்தைப் பெற்றவர்கள் அரண்மனை நபுஞ்சகர்கள் (Court Eunuchs).… - [உருதுக் கவிதை உலகு 10: அக்பர் இலாஹாபாதி](https://panbudan.com/urdu-kavidhai-ulagu-10-akbar-allahabadi/): ஒரு கவிஞருக்கு, ஒரு கஜல், ஒரு புகழ்பெற்ற கஜல் பாடகரால் பாடப்பட்டால் அது நிலைத்த புகழுக்குப் போதுமானதாக இருக்கிறது. அந்த ஒற்றை கஜல் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்திய பாகிஸ்தானிய இசைத்தட்டு உலகில் கஜல்கள் புகழடையத் தொடங்கிய எழுபதுகளின் இறுதி முதல், இன்றைக்கு இணையத்தில் மிதந்து நொடிப்பிளவில் காதுக்குமிழ்களுக்கு வரும் இன்றைய காலம் வரையிலும், மதுவின் புகழைப் பாடும் போர்வையில் ரசனையைப் பருகுவதைக் குறிப்பால் உணர்த்தும் அந்த கஜல் ஒலிக்கிறது. அறிவியலும் நுட்பமும் இணைந்து இதனினும் முன்னேறிய இன்னொரு ஒலிப்பயணத்தைத் தொடர்ந்தாலும், அதிலும் ஏறிச் சென்று கஜல் ரசிகர்களை அடையப்போகும் கஜல் அது. // ஹங்காமா ஹைன் கியூன் பர்ப்பா தோடி சி ஜோ பீலீ ஹைடாக்கா தோ நஹீன் டாலா சோரீ தோ நஹீன் கீ ஹை // // எதற்கு இத்தனை முழக்கம் கொஞ்சம்தானே குடித்தேன்கன்னக்கோல் தான் இட்டேனா? களவும் கொள்ளையும் செய்தேனா? // அக்பர்… - [தமிழே அமிழ்தே - 21](https://panbudan.com/thamizhe-amizdhe-21/): சமயோசிதம் (Presence of mind) எனப்படும் மதிக்கூர்மை தக்க நேரத்தில் வெளிப்படுவது கவிஞர்/புலவர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று. அவர்களின் அம்பறாத்தூணியிலிருந்து சொற்கள் அம்புகளைப் போன்று எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கும். எந்தச் சூழலையும் வெல்லத் தெரிந்த சொலல்வல்லோர் ஆவாரவர். சான்றாக, எட்டயபுரம் அரசவையில் மிகவும் இளைஞனாக இருந்த பாரதியை அவமதிக்கும் நோக்கில் ‘பாரதி சின்னப் பயல்‘ என்ற ஈற்றடி தரப்பட்ட போது, பாரதியார் அதையே, ஆண்டில் இளையவன் என்ற அகந்தையினால்ஈண்டிங்(கு) இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்றகாரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்பார்-அதி சின்னப் பயல் என்று பாடி, ஈற்றடி தந்தவரை வாயடைக்க வைத்தாராம். பிறகு, என்ன இருந்தாலும் வயதால் மூத்தவரை அப்படிப் பாடியது தவறு என்று உடனே உணர்ந்து, ஆண்டில் இளையவன் என்ற அருமையினால்ஈண்டிங்கே என்றனை ஏந்தினையால் மாண்புற்றகாரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதர்க்குபாரதி சின்னப் பயல் என்று, பெரியவர் என்ற மதிப்பு மரியாதை கொடுத்து மாற்றிப் பாடினாராம். மேலும் ஒரு சான்றாக, சதாவதானி செய்குத்… - [மற்றுமொரு சுள்ளி](https://panbudan.com/matrumoru-chulli/): சுள்ளி சேகரிக்கும் பறவை கூட்டைக் கலைக்கும் காற்று மற்றுமொரு சுள்ளி. - [ஈற்றடிக்கோர் பாட்டு – 3](https://panbudan.com/eetradikor-paatu-3/): வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். அந்நிலவும் அஞ்சும் அழகு என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கன்னல் மொழியாளின் கார்வண்ணக் கண்களைமின்னல் எனப்பார்த்து மெய்யுறையும் – புன்னகையும்பொன்னொளிர் மேனிநங்கை பொல்லாத பேரழகோஅந்நிலவும் அஞ்சும் அழகு இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும், கவிதைகளும்: இப்னு ஹம்துன் வட்ட வடிவத்தால்; வானின் சுடரெனச்சுட்டி உரைத்திடச் செய்வதனால் – மட்டுமின்றிவந்த பருக்கள் வதனத்தில் பள்ளங்கள்அந்நிலவும் அஞ்சும் அழகு. சின்னக்கண்ணன் கலங்கிய நெஞ்சத்தைக் கட்டவிழ்த்து விட்டேசலங்கை யொலிபோல தாரிணியும் தங்கமாய்விந்தையாய்த் தோற்றமுடன் வித்தகமாய் மின்னுவதுஅந்நிலவும் அஞ்சும் அழகு கண்மணி பாண்டியன் முழு நிலவாய் ஒளிரும் வட்ட முகம்பிறை நிலவாய் புன்னகைக்கும் இதழ்கள்அமாவாசையாய் கருகரு குறுங்கூந்தல்தொட்டில் குழந்தையின் அழகானது,அந்நிலவும் அஞ்சும் அழகு ஹேமா செந்தில் மஞ்ஞை வெட்கும் எழிலுடன்கொஞ்சும் மழலைப் பேச்சுடன்மஞ்சள் வண்ணப் பூவேபிஞ்சு மணிப்பாதம் பின்னபஞ்சு… - [வண்ணத்துப்பூச்சிகளின் பிரபஞ்சம்](https://panbudan.com/vannathuppoochigalin-prabancham/): காலத்தின் கால்களில் நசுங்கவேண்டுமென்றவிதிமுறைகளின் சாம்பல்நிறப் புத்தகத்தைவாசித்தறியா பூக்கள்ஒவ்வொன்றாய் கண்மலர்த்துகின்றன காற்றின் கத்தரிக்கோலால்உலர்ந்த சருகுகளாய் நறுக்கப்பட்டுமண்ணின் ஆழத்தில் புதையப்போகும்மரணத்தின் கணக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டுதங்கள் பூங்கதவுகளைத் திறக்கின்றன யாரோ வரைந்த ஓவியத்திலிருந்துதிடீரென வெளியேறும் வண்ணத்துப் பூச்சிகளாய்உலகைப் பார்க்கும்அவற்றின் பார்வையில்வானம் ஒரு நீலநிற நதியாகவும்,பூமி அதில் மிதக்கும் கனவாகவும் மாறுகிறது விதியின் காலணிகள்காத்திருக்கும் பாதையெங்கும்அவை தன் பாட்டிற்கு இசைத்துக்கொண்டுபிரபஞ்சத்தின் காதுகளில்மௌனமான ரகசியங்களை கிசுகிசுக்கின்றனஅச்சமற்ற ஒரு அழகின் திமிரோடு - [தான வீர சூர கர்ணன் - 6](https://panbudan.com/dhana-veera-soora-karnan-6/): கல்வி மறுக்கப்பட்டதா? கர்ணனின் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் மிகப்பெரிய அநீதியாகப் பலரும் கருதுவது அவனுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பதைத்தான். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்த சூதனின் மகன் என்பதால் துரோணாச்சாரியார் அவனுக்கு வில்வித்தை கற்றுத்தர மறுத்துவிட்டார் என்றும், அந்த அவமானத்தால்தான் அவன் வேறு வழியின்றிப் பரசுராமரிடம் சென்று தான் ஒரு பிராமணன் என்று பொய் சொல்லிப் படிப்பு கற்றான் என்றும் ஒரு மாபெரும் கட்டுக்கதை நம்மிடையே உலா வருகிறது. ஆனால், உண்மையில் நடந்தது என்ன? சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். ஆயுதப் பயிற்சிகள் முடிந்து அரங்கேற்றம் நடக்கும் இடத்தில் கர்ணன் சவால் விட்டுக் கொண்டே வருவான். அப்போது குறுக்கிடும் கிருபாச்சாரியார், அவனது குலம் மற்றும் கோத்திரம் என்ன என்று கேள்வி எழுப்புவார். அதற்குப் பதிலளிக்கும் கர்ணன், “துரோணரின் மாணவர்களில் நானும் ஒருவன்” என்று கம்பீரமாகக் கூறுவான். அதன் பின் நடந்தது முக்கியமான ஒன்று,… - [திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 2](https://panbudan.com/thiruvai-mu-ira-mozhipeyarpuk-kavidhaigal-2/): தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா காலம் ஒரு இறக்கையை முறித்துவிட்டால் பறக்க முடியாதஒற்றைச் சிறகு தும்பிகளின் கூட்டத்தினிடையே போய் நின்றுஜோடிச் சிறகுகளின் நிறம் மங்கிவிட்டதென்று புலம்பித் தள்ளுவாய் அழுதுகொண்டிருப்பாய் இடையறாதுஇன்றைய நாள் உன்னோடது இல்லையென்றோ உனக்கான நாள் வராதென்றோ பழைய ஆழமான காயங்களைச் சுவர் புதிய காலண்டரால் மூடுவதுபோல்யுகங்கள் பழமையான துயரங்கள்மீது துளிகளாய்ச் சிந்திகொண்டுவெளியில் சிரிப்பது போல் நடிப்பாய் நம்முடையதல்லாக் காலத்தில் கசந்த கலக்கங்களின் மரத்தில்கண்ணீர்ப் பூக்கள் மலர்வது சகஜமேஒருவேளை இந்த இரகசியத்தை உனக்கு இன்னும் யாரும் சொல்லாமல் இருக்கலாம் நடந்தால் விழுந்துவிடுவாயென்று பயம்விழுந்தால் எழ மாட்டேனென்ற அவநம்பிக்கைப் பாலத்தின் மேல்வாழ்க்கையைத் தவழ்ந்து கடந்து கொண்டிருப்பாய். அலட்சியமாய் அடியெடுத்து வைப்பதையே நடையென்று நினைத்துக்கொள்வாய்தவிரஉண்மையில் எப்போதாவதுநிலத்திற்கும் காலிற்கும் இடையில் நடக்கும் உரையாடலை ரசித்தது உண்டா.?குதிகாலுக்கும் மண் துகளுக்கும் இடையில் காதலைத் தளிர்க்கச் செய்ததுண்டா.?? புலிப் பயத்தால் காட்டை விட்டு வெளியேறிய மான் குட்டிகடைசியில் தெரு நாய்களுக்கு இரையானதுபோல்கல்லெறிந்தால் நொறுங்கிப் போகும் கண்ணாடியை மனசாகச் சுமந்திருக்கும்… - [ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 3 – ஹைக்கூ இலக்கணம்](https://panbudan.com/haiku-en-parvayil-paguthi-3-haiku-ilakkanam/): ஹைக்கூ உருவான வரலாற்றைப் பார்த்த நாம், அடுத்து ஒரு ஹைக்கூ எப்படி எழுதப்பட வேண்டும் என்ற அதன் மரபான இலக்கணத்திற்குள் நுழைய வேண்டும். வெறுமனே மூன்று வரிகளில் எதை எழுதினாலும் அது ஹைக்கூவாகிவிடாது. ஜப்பானிய மரபில் இதற்கு மிகத் துல்லியமான, கறாரான சில விதிகள் இருக்கின்றன. முதலாவது மற்றும் மிக முக்கியமான விதி அதன் வடிவம் சார்ந்த 5-7-5 என்ற கணக்கு. இதைச் சொற்களின் எண்ணிக்கை என்று பலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். உண்மையில் இது ஜப்பானிய மொழியின் ஒலியசைகளைக் (சொல்லோசை அல்லது அசை) குறிக்கும் கணக்காகும். உதாரணத்துக்கு நேர் நேர் – தேமா – இது இரண்டு அசை கொண்ட ஒரு சொல் அல்லது சீர். ஹைக்கூவிற்கு முதல் வரியில் ஐந்து ஒலியசைகள், இரண்டாம் வரியில் ஏழு ஒலியசைகள், மூன்றாம் வரியில் மீண்டும் ஐந்து ஒலியசைகள் என மொத்தம் பதினேழு ஒலியசைகளில் கவிதை முற்றுப்பெற வேண்டும். ஜப்பானிய மொழியின் கட்டமைப்புக்கு… - [எண்ட் டோஹ் த்ரெ – 6](https://panbudan.com/ent-doh-thre-6/): பெண் என்பவள் எப்போதுமே புதிர் தானா.. அது யார் வள்ளுவர்… அடிக்கடி சித்தப்பா கோட் பண்ணுவாரே, அந்த குறள் கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து.. எமனோ கண்ணோ அழகிய துள்ளும் மானின் பார்வையோ. மங்கையரின் பார்வையில் இவை மூன்றும் கொண்டிருக்கும். உண்மை தான் நேற்று ஆயுஷி பார்த்த பார்வை.. ஆழக் கடலின் அமைதியைப்போல் அடர்ந்தே மிளிர்ந்த இருவிழிகள் கோலம் அழகாய் இருந்தாலும் கோதை சிரிப்பில் ஒளியில்லை ஓலம் நன்றாய் இடுமுணர்வின் ஓசையைக் கொஞ்சம் மறைத்தபடி பாலங் கட்ட்த் தான் நினைத்தே பாவை என்னை அணைத்தாளோ அனந்துக்குப் புரியவே இல்லை … அவ்வளவு அழகாக ஆடியது கொஞ்சம் சோகமாய் அணைத்து விடை பெற்றது.. என்ன விஷயமாக இருக்கும்.. என்ன தான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு நாளும் இல்லாத திரு நாளாய் ஆடக் கூப்பிட்ட்து.. ம்ம் ஆயுஷியிடம் கேட்க வேண்டும் என்னவென்று.. மறு நாள் அலுவலகம் சென்றால்… - [அசுரவதம் - பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..](https://panbudan.com/asuravadham-pagam-22-oru-padham-vaithu-maru-padham-thooki/): காலத்தின் அத்தனைச் செயல்களையும் கண்டு அதற்கு ஒரே சாட்சி நான் என்பது போல நின்றிருந்தது அந்தக் நீலப் பெருங்கடல். அதன் கரையில், பற்பல யுகங்களின் அழுத்தம் தாங்கிய மகேந்திர மலையின் உச்சி முகட்டில் அனுமன் அமர்ந்திருந்தான். சாம்பவானை விட்டு நீங்கிச் சென்ற பின் அவன் உள்ளம் சமுத்திரத்தின் பேரிரைச்சலை உள் வாங்கியது போல அலைமோதிக் கொண்டிருந்தது. தன் தலையை உதறி நினைவுகளில் இருந்து விடுபட முனைந்து கடலை நோக்கினான். அவன் கண் முன்னே நீண்ட அந்தப் பெருங்கடல் வா வா உன்னை விழுங்குகிறேன் என்பதைப் போலத் தன் அலை கரங்களை வீசி கடற்கரையிலும் மலைகளிலும் நின்றிருந்த வானரங்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடந்தது அந்தக் கடலில் கரைந்திருந்த ஆதிநீலம். எல்லையற்ற பெருவெளி தன் தாகம் தாளாமல் திரவ வடிவமாகக் கரைந்து நிற்பது போன்றதொரு வடிவு கொண்டிருந்தது. அதன் மீது, விடியலின் முதற்கதிர்களைப் பொன்னிறக் குழம்பாக அள்ளி… - [மருத்துவர் பக்கம் – 35: பூட்டிய காருக்குள் நிகழும் மரணங்கள்](https://panbudan.com/maruthuvar-pakkam-35-pootiya-carukkul-nigalum-maranangal/): சமீப காலமாகப் பூட்டிய காருக்குள் நிகழும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காருக்குள் தூங்கிய மருத்துவர் மரணமடைந்திருப்பதும் பெரும் துக்கம். இப்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்து காருக்குள் நிகழும் மரணங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. தற்போதைய காலத்தில் மகிழுந்து எனும் கார் வைத்திருப்பது நம்மிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில், நாம் அனைவரும் இது குறித்து விழிப்புணர்வு பெற்றிருப்பது காலத்தின் கட்டாயமாகவும் உயிர்களைக் காக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். பூட்டிய கார்களுக்குள் ஏசி ஆன் செய்து விட்டு உறங்குவதும் ஆபத்து. வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் அதிக நேரம் நிற்க வேண்டி வந்தால், ஏசி ஆன் செய்திருந்தாலும் பல பேருடன் காருக்குள் இருப்பதும் ஆபத்து என்பதைப் பின்வரும் கட்டுரை ஆய்வுப் பூர்வமாக உங்களுக்கு விளக்கும் என்று நம்புகிறேன். பொதுவாக, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளே இவ்வாறு காருக்குள் விளையாடும் போது தெரியாமல் ஆட்டோமேட்டிக் சென்ட்ரல் லாக்… - [விசுவநாதபுரி - 1](https://panbudan.com/vishwanathapuri-1/): அரசமரத்தடிக் காற்றின் சிலுசிலுப்பில் காதோரம் உரசிக் குறுகுறுக்க வைத்த முன்னுச்சி முடிக்கற்றைகளைத் தன்னியல்பாகத் தடவிக் கொத்தாகக் குவித்து வலது காதின் பின்புறமாகச் சொருகியவாறு மலை உச்சியில் பார்வையை நிலைக்க விட்டிருந்தாள் தன்மத்ரா. மலை அடிவாரத்தில் அவள் அமர்ந்திருந்த பலாமரத்தூரின் மேல்பாகம் வெட்டப்பட்டு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கக் கூடும்… ஆனாலும் பயன்படுத்துபவர்களுக்கு உறுத்தாத வண்ணம் பல்லாண்டு கால உபயோகத்தின் பயனாக வழுவழுப்பான மேல்தளத்துடன் இருந்தது. கால்முட்டிகளை சேர்த்தணைத்துக் கட்டிக் கொண்டு முழங்காலில் முகம் பதித்து மலைமுகட்டையே பார்த்துக் கொண்டு எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை. அவள் வந்து வெகு நேரமாயிருக்கக் கூடும் என்று உணர்த்திக் கொண்டிருந்தது இன்னும் அணைக்காமல் வைத்திருந்த அலைபேசி அலார்ம் ஓசை. ஆம், கூகுள் பேசியில் அவள் முன்னதாகக் கட்டமைத்திருந்த அலார்ம் ஓசை ‘தனு இட்ஸ் டைம் டு கோ ஹோம்’ தனு இட்ஸ் டைம் டு கோ ஹோம்… என்று இடையறாது மிழற்றிக் கொண்டிருந்தது. அதைக்கூட உணராமல்… - [ஞானநூல்கள் - 1](https://panbudan.com/gnananoolgal-1/): மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் மனிதன் இரண்டு விஷயங்களைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறான். ஒன்று எவ்வாறு வாழ வேண்டும் என்ற கேள்விக்கான பதில்; மற்றொன்று ஏன் வாழ வேண்டும் என்ற கேள்விக்கான விளக்கம். இந்த இரண்டு தேடல்களுக்கும் உலகின் பல்வேறு நாகரிகங்கள் பல காலங்களில் பல்வேறு நூல்களை உருவாக்கின. அந்த நூல்கள் வெறும் மத நூல்களாகவோ சட்ட நூல்களாகவோ மட்டும் இல்லாமல், மனித வாழ்க்கையின் அனுபவங்களைச் சுருக்கி வழங்கிய ஞானக் களஞ்சியங்களாகவும் விளங்கின. தமிழுக்குத் திருக்குறள் எப்படியோ, சீனாவுக்குக் கன்பூசியஸின் நீதிமொழிகள், இந்தியாவின் வடபகுதிக்கு உபநிடதங்கள், மெசப்பொத்தேமியாவுக்கு அறிவுரை இலக்கியங்கள், எகிப்துக்குப் ப்தாஹ்ஹோடெப்பின் உபதேசங்கள், கிரேக்கத்திற்கு ஹெசியோட்டின் அறவுரைகள், பாரசீகத்திற்கு அவெஸ்தா, எபிரேய மரபிற்கு நீதிமொழிகள், அரபு உலகிற்கு இஸ்லாமுக்கு முந்தைய ஞானப் பாடல்கள் என ஒவ்வொரு நாகரிகமும் தன் அனுபவத்தைச் சொற்களில் செதுக்கி அடுத்த தலைமுறைக்கு அளித்தது. மொழிகள் வேறுபட்டாலும் மனிதனைப் பற்றிய சிந்தனை மட்டும் ஒன்றாக இருந்தது… - [சலாவுதீன் – ஜெருசலேமை வென்ற மாவீரன்](https://panbudan.com/saladin-jerusalemai-ventra-maaveeran/): 1. நரகத்தின் நிழலில் ஒரு நகரம் கி.பி. 1187 – அக்டோபர் 2: ஜெருசலேம் அன்று ஜெருசலேம் நகரம் ஒரு அசாதாரணமான அமைதியில் மூழ்கியிருந்தது. கோட்டை மதில்களின் மீது நின்றிருந்த காவலர்கள், தொலைவில் எழும்பிய அடர்ந்த புழுதிப் படலத்தையே இமைக்காமல் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான குதிரைகளின் குளம்பொலி பூமியையே அதிர வைக்க, சுல்தான் சலாவுதீனின் படைகள் நகரை நோக்கி மெதுவாக முன்னேறி வந்தன. “அவர்கள் வந்துவிட்டார்கள்…” என்ற செய்தி, காட்டுத்தீயைப் போல நகரெங்கும் பரவியது. ஆனால், மக்களின் மனதில் எழுந்த பயம், அந்தப் படையைக் கண்டு மட்டும் அல்ல; அது எண்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நகரில் நிகழ்ந்த ஒரு கொடூரமான நாளின் நினைவூட்டலாகும். கி.பி. 1099 – ஜூலை 15: முதல் சிலுவைப் போர் முதல் சிலுவைப் போரின் முடிவில், ஐரோப்பிய வீரர்கள் ஜெருசலேமின் மதில்களை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அதன்பின் அங்கு நிகழ்ந்தது போர் அல்ல; அது ஒரு… - [தரிசனம்](https://panbudan.com/dharisanam/): மலையை ஏறியது கால்கள் அல்ல… குடும்பத்தின் அன்பு! வாழ்க்கை ஒரு நதியைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறது… இல்லை, நாம்தான் அதை நோக்கி வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்! காலையில் விழித்த கணமே வேலை, மெசேஜ்கள், செய்திகள், பொறுப்புகள், கடமைகள் என்று ஆளுக்கொரு திசையில் ஓடித் தீர்க்கிறோம். ஒரே கூரையின் கீழ், ஒரே சுவர்களுக்குள் வாழ்ந்தாலும், எல்லாரும் ஒன்றாக அமர்ந்து மனமாரச் சிரிப்பதற்குக் கூட இன்று நேரம் இருப்பதில்லை. “நாளைப் பார்த்துக்கொள்ளலாம்” என்று தள்ளிப்போடப்படும் அன்புகளும், “அப்புறம் பேசலாம்” என்று ஒத்திவைக்கப்படும் உரையாடல்களும் நாளுக்கு நாள் நம் வீடுகளில் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட இயந்திரத்தனமான வாழ்க்கையில், சில பயணங்கள் மட்டும் திட்டமிட்டு அமைவதில்லை; அவை இறைவனின் நேரடி அழைப்பாக நம் வாசல் தேடி வருகின்றன. எங்களது குடும்பத்திற்கு அந்த உன்னதமான அழைப்பு திருமலையிலிருந்து வந்தது! அது வெறும் கோயில் தரிசனத்திற்கான ஆன்மீகப் பயணம் மட்டுமல்ல; சிதறி ஓடிக்கொண்டிருந்த எங்களை மீண்டும் ஒரு ‘குடும்பமாக’ உணர வைத்த… - [அறிவெழுச்சி: 2](https://panbudan.com/arivezhuchi-2/): ஏதென்ஸ்: உலகின் முதல் அறிவுத் தலைநகரம் “எங்கள் நகரம் கிரேக்கத்தின் கல்விக்கூடமாகும்.” முன்னுரை மனித வரலாற்றில் சில நகரங்கள் வாளால் பேரரசுகளை உருவாக்கின. சில நகரங்கள் வணிகத்தால் செல்வத்தைப் பெற்றன. ஆனால், மிகச் சில நகரங்களே சிந்தனையால் உலகத்தை வென்றன. கிமு ஐந்தாம் நூற்றாண்டின் ஏதென்ஸ் அத்தகைய நகரமாகும். இன்று “மேற்கத்திய நாகரிகம்” என்று அழைக்கப்படும் அரசியல், தத்துவம், அறிவியல், நாடகம், சொல்லாற்றல், மக்களாட்சி ஆகிய பல மரபுகளின் வளர்ச்சியில் ஏதென்ஸ் ஒரு மையப் பங்காற்றியது. அந்த நகரம் ஒரே நாளில் உருவாகவில்லை. பல தலைமுறைகளாக நடந்த அரசியல் மாற்றங்கள், கடல் வணிகத்தின் வளர்ச்சி, குடிமக்கள் பங்கேற்பு, திறந்த விவாதம் ஆகியவை சேர்ந்து அதனை உருவாக்கின. நகரம் அல்ல – ஒரு “போலிஸ்” பண்டைய கிரேக்கர்கள் தங்கள் நகரங்களை வெறும் குடியிருப்புகளாகக் கருதவில்லை. அவர்கள் அவற்றை போலிஸ் (Polis) என்று அழைத்தனர். போலிஸ் என்பது நகரம் மட்டுமல்ல; சட்டம், குடிமக்கள், அரசியல்,… - [வரலாற்றில் பொருளாதாரம் – 35](https://panbudan.com/varalatril-poruladharam-35/): செல்வத்தின் செங்கதவு – பாப் எல் மண்டெப் நீரிணை பகுதி – 1 கி.மு. 1500 அந்த அதிகாலையில் செங்கடலின் நீர் அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதியின் அடியில் உலக வரலாற்றையே மாற்றப்போகும் ஒரு ரகசியம் ஓடிக்கொண்டிருந்தது. இன்று நாம் பாப் எல் மண்டெப் என்று அழைக்கும் அந்தக் குறுகிய நீரிணை, அப்போது எந்தப் பேரரசுக்கும் முழுமையாகச் சொந்தமானதல்ல. ஆனால், அனைவரின் பார்வையும் அதன் மீது இருந்தது. காரணம், உலகின் மிக விலைமதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் அந்தச் சிறிய கடல்வாயிலைக் கடந்துதான் வடக்கே சென்றன. ஒரு பக்கம் ஆப்பிரிக்கா. மற்றொரு பக்கம் அரேபியா. நடுவே வெறும் முப்பது கிலோமீட்டர் அகலமுள்ள கடற்பாதை. ஆனால், அந்த முப்பது கிலோமீட்டரே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உலகச் செல்வத்தின் கதவாக மாறப்போகிறது என்பதை அப்போது யாரும் உணரவில்லை. எகிப்தின் பார்வோன்கள் தெற்கில் இருந்த மர்மமான புண்ட் நாடு பற்றிப் பேசத் தொடங்கினர். அங்கிருந்து வந்த நறுமணப்… - [ஈற்றடிக்கோர் பாட்டு - 2](https://panbudan.com/eetradikor-paatu-2/): முகநூலில் வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை வழங்கியிருந்தோம். தின்று செரித்தாலும் தீது என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: அன்பு விடுத்து அறநெறி வீழ்த்தியவர்தங்கமும் தாளாப் பொருள்தந்த போதிலும்வன்முறையை தூண்டி வளர்க்கும் பணமதைத்தின்று செரித்தாலும் தீது. இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும், கவிதைகளும்: தன்னுரிமை காத்தல் தலைக்கனம் ஆகாதுமுன்னுரிமை தன்னையே முன்னிறுத்தும் – என்றாலும்இன்னொருவர் நோக இடர்செய் அகங்காரம்தின்று செரித்தலும் தீது. 2. சின்னக்கண்ணன் அன்னை தருகின்ற அற்புதச் சாப்பாட்டைமின்னலாய்த் தள்ளிவிட்டு மேவியே துள்ளியோடிஅன்னிய அங்காடி ஆங்கே தருமுணவைத்தின்று செரித்தாலும் தீது 3. ஹேமா செந்தில் நஞ்சைக் கலந்த உணவுவஞ்சனை தந்த கள்ளப்பணம்நெஞ்சை மயக்க போதைபஞ்சாய்ப் பறக்க வதந்தீகொஞ்சமும் வடிகட்டா நெகிழிபஞ்ச பாதகத்தால் வந்த செல்வமதனைத்/தின்று செரித்தாலும் தீது. 4. சக்தி பிரபா ஏதாகினும் செய்துயர நன்னூலெதுவும் நயந்துஓதாகிடினும்; இழிவழி பழியேற்று… - [உருதுக் கவிதை உலகு – 9:  குல்ஸார்](https://panbudan.com/urdu-kavidhai-ulagu-9-gulzar/): சம்பூரண் சிங் கல்ரா, குல்ஸாரின் இயற்பெயர். கடந்த அறுபது ஆண்டுகால உருது இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர், குல்ஸார். கவிஞர், எழுத்தாளர் என உருது இலக்கியத்திலும், திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எனத் திரைத்துறையிலும் சிகரம் தொட்டவர் குல்ஸார். எழுத்தார்வம் உள்ள இளைஞனாக வெளிப்பட்ட அவரை இந்தித் திரையுலகம் பாடலாசிரியராக்கி, அவ்வப்போது மட்டும் தீவிர இலக்கியத்தில் கவனம் செலுத்துபவராக்கியது. குல்ஸார் பெற்ற ஃபிலிம்ஃபேர் விருதுகளின் எண்ணிக்கை மட்டும் இருபத்தொன்று. அந்த நீண்ட பயணம் எளிமையாகத் தொடங்கியது. பதின்மூன்றாம் வயதில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையில் தன்னுடைய சொந்த ஊர் ஜீலம் – பஞ்சாபிலிருந்து அமிர்தசரஸில் அகதிகள் முகாமில் அடைக்கலமாகின்றார். அதற்கும் முன்பே அவருக்குத் தாகூர், சரத் சந்திரர் இருவரின் எழுத்துகளும் மொழிமாற்றம் செய்யப்பட்டுப் பள்ளிப்பருவத்தில் அறிமுகமாயின. அமிர்தசரஸிலிருந்து தில்லிக்குக் குடிபெயர்கின்றனர். குடும்பச் சூழல் காரணமாக குல்ஸாரின் படிப்பு நிறுத்தப்படுகிறது. தாகூரும் சரத் சந்திரரும் அறிமுகமானதால் உண்டான தாக்கம் குல்ஸாருக்கு எழுத்தார்வத்தை உண்டாக்குகிறது.… - [தமிழே அமிழ்தே - 20](https://panbudan.com/thamizhe-amizdhe-20/): வெண்பாக்களில் தனிச் சிறப்பாக உதடு ஒட்டாத வெண்பாக்கள் உள்ளன (இதழகல் வெண்பாக்கள் என்பர்). திருக்குறளில் இவ்வாறான இதழகலிகள் நான்கு உள்ளன. அவை: இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை. (திருக்குறள் 310) எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையேசெய்தற் கரிய செயல்.(திருக்குறள் 489) நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்குதானைக்கொண் டன்ன துடைத்து(திருக்குறள் 1082) யாதனின் யாதனின் நீங்கியா னோதல்அதனி னதனி னிலன்.(திருக்குறள் 341) இத்தகைய உதடு ஒட்டாத பாக்களைப் பாட, இதழ்கள் குவியவோ ஒட்டவோ வைக்கும் அட்சரங்கள் என்று தொல்காப்பியப் பிறப்பியல் நூற்பா சுட்டும் உ, ஊ, ஒ, ஓ, ஔ, ப், ம், வ் ஆகிய எழுத்துகள் மற்றும் அவற்றின் உயிர்மெய் எழுத்துகள் வரலாகாது என்பது இதன் அடிப்படை விதி. அவ்வகையில் வரக்கூடாதவை 119 எழுத்துகளாம். சிலர் வகரம் முழுமையாக உதடு ஒட்டாமல் அரை உதடு ஒட்டலே என்பதால் அதற்கு விலக்களித்து 28 திருக்குறள்களை இப்படி இதழகல் குறள்களாகச் சுட்டுவதும்… - [நல்லாச்சி - 38](https://panbudan.com/nallachi-38/): மழை பொய்த்த அவ்வருடம்அலைமோதுகின்றனர் தண்ணீருக்காய்கண்ணீரும் ஆவியாய்ப்போகும் வெப்பத்தில்வெடித்து அழுகிறது நிலம்மழைக்கஞ்சியை உண்டுவிட்டுமௌனம் சாதிக்கும் கடவுளர்முன்இறைஞ்சி ஏங்குகின்றனர் மக்களெலாம் அடிகருத்த வானம் துளிகளோடு ஏமாற்றிவிடஅடாபுடாவென வந்திறங்குகிறது இடிநல்லாச்சி வீட்டு வாழைமரத்தில்கருகிய வாழைமரத்தூரில்தங்கமாய் உறைந்திருக்குமென்றுபொறாமையுடனும் ஆவலுடனும் பார்க்கிறது கூட்டம் அனுமதி பெறாத அவசரக்காரனொருவன்அடிமேலாய்ப்புரட்டுகிறான் மண்ணைகிளைத்துக்கொத்திச்சாய்க்கிறான்ஆறடி ஆழத்துக்குபொங்கிவந்த ஊற்றொன்று வானத்தையெட்டுகிறதுஇதுதான் தங்கமெனச்சுட்டுகிறாள் நல்லாச்சிஉயிர் வளர்க்கும் அமுதத்தைஊருக்காய் நேர்ந்து விடுகிறாள்எண்ணியெண்ணி வாழ்த்துகின்றனர் தலைமுறைக்கும். - [மனித மனதின் நிழல்களும் வெளிச்சங்களும் - ராஜேஷ் வைரபாண்டியனின் "அறல்" சிறுகதைத் தொகுப்பு - வாசிப்பனுபவம்](https://panbudan.com/manitha-manathin-nizhalgalum-velichangalaum-rajesh-vairapandianin-aral-sirugathai-thoguppu-vasipanubavam/): மனித மனதின் நுட்பமான உளவியல் சிக்கல்களைப் பேசும் இக்கதைகள், கிராமத்து வாழ்வின் எளிய மனிதர்களையும் அவர்களின் ஆன்மத் துடிப்பையும் மிக நெருக்கமாகப் பதிவு செய்கின்றன. மற்றொரு புறம், நகரத்து வாழ்வின் கோர முகங்களையும், நிழல் உலகின் மர்மச் சுவடுகளையும் எதார்த்தமான மொழியில் மிக ஆழமாகச் சித்தரிக்கின்றன. ... ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களங்களைக் கொண்டவை. - [அறிவெழுச்சி: 1](https://panbudan.com/arivezhuchi-1/): கடலும் சிந்தனையும்: மிலேட்டஸில் பிறந்த புதிய உலகம் “எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நீரே.” முன்னுரை மனித வரலாற்றில் சில நகரங்கள் அரசர்களால் புகழ்பெறுகின்றன. சில நகரங்கள் போர்களால் நினைவுகூரப்படுகின்றன. ஆனால் மிகச் சில நகரங்களே மனித சிந்தனையின் திசையை மாற்றிய இடங்களாக வரலாற்றில் நிலைத்து நிற்கின்றன. மிலேட்டஸ் அத்தகைய நகரங்களில் ஒன்று. இன்று அது துருக்கியின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள தொல்பொருள் தளமாக மட்டுமே காணப்படுகிறது. ஆனால் கிமு ஆறாம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில், மிலேட்டஸ் மத்தியதரைக் கடலின் மிகச் செல்வாக்கு மிக்க வணிக நகரங்களில் ஒன்றாக இருந்தது. கிழக்கின் செல்வமும் மேற்கின் சந்தைகளும் சந்தித்த இடமாக அது விளங்கியது. துறைமுகங்களில் நங்கூரமிட்ட கப்பல்கள் பொருட்களை மட்டுமல்ல; புதிய கருத்துகளையும் கொண்டு வந்தன. ஒரு நகரம் செல்வம் நிரம்பியதாக இருப்பது மட்டும் போதாது. பல்வேறு மக்களும், பல்வேறு மொழிகளும், பல்வேறு நம்பிக்கைகளும் சந்திக்கும் இடமாக இருந்தால்தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றன. மிலேட்டஸ் அப்படிப்பட்ட… - [அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-21-neelakadalin-oarathil/): ​பரத கண்டத்தின் தென்திசை. மாபெரும் நிலப்பரப்பின் தென்கோடி எல்லை அது. பிரபஞ்சத்தின் மார்பில் வரையப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நாட்டிற்கான வரைபடம் பரதகண்டம் என்றால், அதன் இரும்புக் கோட்டையைப் போல எழுந்து நின்றது மகேந்திர மலை. ​பல யுகங்களாகக் கடல் அலைகளின் ஓயாத அன்பும், கோபமும் கலந்த முத்தங்களை ஏற்றுப் பழகிய அந்தப் பழங்கால மலையின் பாறைகளும் சிகரங்களும், மேகக் கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு மேலெழும்பி, ‘என்னை மீறிச் சந்திரன் எப்படிச் செல்கிறான் பார்க்கிறேன்’ எனக் கர்வத்துடன் சவால் விடுவதைப் போல உயர்ந்து நின்றன. ​செங்குத்தான பாறைகளில் தென்னாட்டிற்கே உரிய பிரத்தியேக சந்தன மரங்களும், அகில் மரங்களும், விண்ணை முட்டும் தேவதாரு விருட்சங்களும் அடர்ந்து வளர்ந்திருந்தன. மலையடிவாரத்தில் மோதிச் சிதறும் கடலலைகளின் உப்புக்கரிக்கும் வாசம், மலையுச்சியில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களின் தேன் வாசனையோடு கலந்து, ஒரு விசித்திரமான மயக்கத்தை அந்தப் பிரதேசம் முழுவதும் பரவச் செய்திருந்தது. ​கீழே, எல்லையற்றுப் பரவிக் கிடந்த தென்கடல்,… - [தான வீர சூர கர்ணன் – 5](https://panbudan.com/thana-veera-soora-karnan-5/): கர்ணன் கொடையாளியா?​மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் ​சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற பாடல் இது. இப்படிப் கர்ணனின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து வரும் செவிவழிக் கதைகள் ஏராளம். கர்ணனின் கொடைத்தன்மை குறித்த உண்மையை வியாச பாரதத்தின் வழியே பார்க்கும் முன்பு, கொடை அல்லது வள்ளல் தன்மை என்றால் என்ன என்பதை வரையறுத்துவிடலாம். ​கொடை என்றால் தியாகம். எந்தவொரு கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இல்லாமல், மனம் உவந்து பிறருக்குத் தானமாகத் தருவது. தன்னிடம் இருப்பதைப் பிறர் நலனுக்காக, பிறர் வாடுவதைக் கண்டு தன் மனம் வாடி வறியோர்க்கு வாரி வழங்குவதே உண்மையான வள்ளல் தன்மை. ​சீதக்காதி வள்ளல் பற்றிய கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். படிக்காசுப் புலவர் தன் வறுமைக்காக அவரிடம் சென்று உதவி கேட்க, ஏதோ காரணத்தால் உடனடியாகத் தர முடியாமல் போனது. ‘ஒரு… - [மருத்துவர் பக்கம் – 34: செரிப்ரல் மலேரியா அலர்ட்](https://panbudan.com/maruthuvar-pakkam-34-cerebral-malaria-alert/): உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மலேரியா எச்சரிக்கை நமது நாட்டின் மத்திய வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில், மூளையைத் தாக்கி மரணத்தை விளைவிக்கும் மலேரியா தொற்றுப் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150 பேருக்குத் தொற்றுப் பரவி, அதில் 4 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். மலேரியா தொற்று இரண்டு வகையான நுண்ணுயிரியால் உண்டாகிறது: இதில் இரண்டாவது நுண்ணுயிரி தீவிரமான பிரச்சனைகளை உண்டாக்கவல்லது. இந்த வகைத் தொற்றுதான் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பரவி வருகிறது. நம் அனைவருக்கும் தெரியும், மலேரியாவை ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரப்பும் வேலையை அனோஃபிலஸ் வகைக் கொசுக்கள் செய்கின்றன. தொற்றுச் சங்கிலி ப்லாஸ்மோடியம் தொற்றுக்கு உள்ளான ஓர் அனாஃபிலஸ் கொசுவின் உமிழ்நீர்ச் சுரப்பிகளில் இந்த நுண்ணுயிரி காணப்படுகிறது. பசியெடுத்து மனித இரத்தத்திற்குப் பறந்து திரியும் கொசு, ஓர் ஆரோக்கியமான மனிதரைக் கடிக்கும்போது அவருக்குள் ப்லாஸ்மோடியத்தைச் செலுத்திவிடுகிறது. உள்ளே சென்ற நுண்ணுயிரி நேராகக் கல்லீரலுக்குச் சென்று… - [வரலாற்றில் பொருளாதாரம் – 34](https://panbudan.com/varalatril-poruladharam-34/): உலக வணிகத்தின் பொற்கதவு – மலாக்கா நீரிணை ஒரு நாட்டின் செல்வம் அதன் நிலத்தில் புதைந்திருக்கும் தங்கத்தால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. சில சமயங்களில், அதன் வழியாகச் செல்லும் வணிகப் பாதைகளில்தான் அதன் உண்மையான மதிப்பு மறைந்திருக்கும். வரலாற்றில் இதைத் தெளிவாக நிரூபித்த சில முக்கிய இடங்களில், மத்திய கிழக்கில் ஹோர்முஸ் நீரிணை எவ்வாறு பேரரசுகளின் கவனத்தை ஈர்த்ததோ, அதேபோல் கிழக்காசியாவின் பொருளாதார மையமாக மலாக்கா நீரிணை விளங்கியது. இந்தியப் பெருங்கடலிலிருந்து தென்சீனக் கடலுக்குள் நுழைய விரும்பிய எந்த வணிகக் கப்பலாக இருந்தாலும், மலாக்கா நீரிணையைத் தவிர்த்துச் செல்ல மாற்று வழி எளிதாக இல்லை. மலாய் தீபகற்பத்திற்கும் சுமத்ரா தீவிற்கும் இடையில் அமைந்துள்ள இந்தக் குறுகிய கடற்பாதை, இயற்கை உருவாக்கிய ஒரு முக்கிய பொருளாதார வாயிலாக இருந்தது. அந்த வாயிலைக் கட்டுப்படுத்தியவர்கள், கிழக்கும் மேற்கும் இடையிலான வணிக ஓட்டத்தையே கட்டுப்படுத்தினர். அரேபியாவிலிருந்து புறப்பட்ட வணிகக் கப்பல்கள் இந்தியாவின் மேற்குக் கடற்கரையை அடைந்தன. அங்கிருந்து… - [மர்மமான நூல்](https://panbudan.com/marmamaana-nool/): மக்களை நூற்றாண்டுகளாகக் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் மர்மமான பழமையான கையெழுத்து நூல்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது The Voynich Manuscript ஆகும். உலகின் மிகச் சிறந்த மொழியியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், குறியீட்டு நிபுணர்கள், கணினி விஞ்ஞானிகள் என எண்ணற்றோர் இந்த நூலின் ரகசியத்தை உடைக்க முயன்றும் இன்று வரை முழுமையான வெற்றியைப் பெறவில்லை. ஒரு புத்தகத்தைப் படிக்க முடியாமல் மனித அறிவே தடுமாறுவது எப்படி இருக்கும் என்பதற்கு இந்த நூலே மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. சுமார் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த கையெழுத்து நூல், உலகில் எந்த மொழியுடனும் ஒத்துப் போகாத விசித்திரமான எழுத்துக்களால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் அறியப்படாத தாவரங்களின் ஓவியங்கள், மர்மமான விண்மீன் வரைபடங்கள், இராசி குறியீடுகள், மருத்துவக் குறிப்புகளை நினைவூட்டும் படங்கள், நீர்நிலைகளில் குளிக்கும் பெண்களின் உருவங்கள் என வினோதமான காட்சிகள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றுடன் இணைந்து இருக்கும் எழுத்துகளை யாராலும்… - [காலத்தை வென்றவன் கண்ணதாசனே](https://panbudan.com/kalathtai-ventravan-kannadasan/): சொல்லாலே காட்சியைச் சுவைபடவே காட்டியேசெல்லாத இடத்திற்கும் சென்றுவரவே வைத்திடும்வில்லாளன் கண்ணதாசன் வியப்பிற்கு நேரானார்!கல்லாத மனிதருக்கும் காவியத்தைப் படைத்தார்! உள்ளத்து உணர்வுகளை உவமைகளில் வைத்திட்டுஎள்ளெனில் எண்ணெயென எண்ணத்தில் ஏற்றிட்டுபண்ணெடுத்துப் பதமாகவே பாரத்தை இறக்கியேமண்ணிற்குப் பெருமையாய் மன்னவன் நின்றாரே! பலாவாழை மாவுடனே பாலோடு தேனுடனேஉலாவரும் காற்றலையில் உவகைக் கூட்டியவர்!எழுத்தாலே எளியவரும் இளைப்பாறித் தன்னாலேபழுதுபார்க்க நெஞ்சத்தைப் பாட்டாலே தொடுபவர்! இலக்கியத்துப் பெருமையை இலையிட்டு விருந்தாக்கபலரிங்கு பாவியற்றவே பாட்டுயர் சொற்களஞ்சியமே!கலையாலே மருந்தாக்கிக் களிப்பாக்கும் புவியிதனில்காலத்தை வென்றவன் கண்ணதாசனே என்றும்! - [தின்று செரித்தாலும் தீது](https://panbudan.com/thintru-cherithalum-theedhu/): ஆசை மிகுதியால் அதிகம் தின்னாலேகுறையும் வாழ்நாள் என்பது உறுதியாமே!நாவின் ருசிக்கு அடிமை ஆனாலேஉடல் நலம் கெட்டுச் சீரழிந்திடுமே! கீரையும் காயும் கனிகளும் உண்பதேகாயம் காக்கும் முறையாகும்!அகாலத்தில் கண்டதையும் புசித்து வந்தாலேதீராப் பிணிகள் வருவது நிச்சயமாகும்! உண்டது செரிக்க உதவிடவென்றுநடையும் உடற்பயிற்சியும் நன்று!நஞ்சான துரித உணவு நிதம்தின்று செரித்தாலும் தீது - [ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 2 – ஹைக்கூவின் வேர்கள்](https://panbudan.com/haiku-en-parvayil-pagudhi2-haikuvin-vergal/): பழைய குளம்;குதித்த தவளைநீரின் ஓசை! பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானியக் கவிஞர் மாட்சுவோ பாஷோ எழுதிய இந்த மூன்று வரிகள்தான், உலக இலக்கிய வரலாற்றில் ஹைக்கூவின் முகவரியாக இன்றும் நிலைத்து நிற்கிறது. ஒரு சாதாரண தவளை நீருக்குள் குதிக்கும் நிகழ்வை, பிரபஞ்சத்தின் மகத்தான மௌனத்தோடு இணைத்து ஒரு தியான நிலைக்கு வாசகனை இட்டுச் செல்வதுதான் மரபான ஹைக்கூவின் அடிப்படை நாதம். ஜப்பானிய இலக்கியத்தில் இது வெறுமனே ஒரு கவிதை வடிவமாகத் தோன்றாமல், இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்வியல் தத்துவமாகவே மலர்ந்தது. ஹைக்கூ என்ற வடிவம் ஒரே இரவில் தோன்றிவிடவில்லை. அதற்குப் பல நூற்றாண்டுகளின் இலக்கியப் பரிணாமம் உள்ளது. ஜப்பானிய மரபில் ‘டான்கா‘ எனப்படும் முப்பத்தியொரு ஒலிகளைக் கொண்ட கவிதை வடிவம் தொன்றுதொட்டு இருந்து வந்தது. காலப்போக்கில் இந்த டான்கா வடிவத்திலிருந்து ‘ரெங்கா‘ எனப்படும் தொடர் கவிதை எழுதும் முறை உருவானது. ரெங்கா என்றவுடன் நம் ஊரின் ரெங்கநாதனை நினைத்துக்கொள்ள வேண்டாம். ரெங்கா என்பது… - [எண்ட் டோஹ் த்ரெ – 5](https://panbudan.com/ent-doh-thre-5/): வணக்கம், ஆரு ஹியர்.. அது சரி, திடீர்னு ஒரு மலையாளப் பெண் எதுக்கு குஜராத்தி டான்ஸுக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும் அனந்தை எனக் கொஸ்டின் வரலாம் உங்களுக்கு. மஸ்கட் இருக்கே, இந்த கருந்தட்டாங்குடி அண்ட் அமெரிக்க கிராமம் இரண்டும் கலந்த கலவை.. மஸ்கட் அண்ட் மத்ரா என்று வழங்கப் படும் இடத்தில்தான் மஸ்கட் மன்னரின் அரண்மனை இருக்கிறது. அதைச் சுற்றி மினிஸ்ட்ரீஸ் பில்டிங்ஸ் உண்டு. ஆனால், அங்குச் செல்லும்போது சின்னச் சின்னச் சந்துகள், அந்தக் கால ஓமானிய வீடுகள் எல்லாம் உண்டு. அந்த மத்ராவில் ஒரு சிவன் கோவில் உண்டு. பல வருடங்கள் ஆன கோவில். அதே போல் டார்ஸெய்ட் என்ற இடத்தில் கிருஷ்ணன் கோவில்.. இரண்டும் மேக்ஸிமம் பராமரிக்கப்படுவது சிந்தி மற்றும் குஜராத்திகளால்தான்.. கிருஷ்ணன் கோவிலில் ஆடிட்டோரியம் உண்டு.. அதில் எல்லா நிகழ்வுகளும் நடக்கும் – ஐயப்பன் பூஜை, ஸ்ரீனிவாச கல்யாணம், நவராத்திரி டாண்டியா, கல்ச்சுரல் ப்ரோக்ராம்ஸ் என ஸீஸனுக்குத் தக்கபடி… - [திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் - 1](https://panbudan.com/thiruvai-m-r-mozhipeyarppu-kavidaigal-1/): தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா மறந்துபோக வேண்டும்தீங்கினை நினைவுறுத்திய விடியலைஅந்த விடியலை உசுப்பிவிட்ட இதயத்தைஅனைத்தையும் மறந்துபோக வேண்டும் வானக் கிண்ணத்திலிருந்த வெளிச்சத்தையெல்லாம் விழுங்கிவிட்டுவிக்கலோடு உன்முன்னால் வந்த இந்த இரவுக்குகொஞ்சம் போலக் கண்ணீர் புகட்டினாலும் சரிவிடிவதற்குள்ளே எல்லாவற்றையும் மறந்துபோக வேண்டும் காலத்திற்குத் தாகமெடுக்கும்போதெல்லாம்நெஞ்சின் ஈரத்தைக் கண் வாளியால் இறைக்கவிட வேண்டும்அதன் பிறகேநீர் வற்றிய கிணறு போன்ற தேகம்ஊற்றெடுக்கும் கனவுகளின் நீரூற்றைக்கனவு காணும். - [உருதுக் கவிதை உலகு – 8: அல்லாமா இக்பால்](https://panbudan.com/urdu-kavidhai-ulagu-8-allama-iqbal/): ‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற மகாகவி பாரதியாருக்கும், தமிழாக்கம் செய்தால் இதே வரிகளைத் தரக்கூடிய, ‘சாரே ஜஹான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ என்ற மகாகவி இக்பாலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவரும் இந்திய விடுதலையைப் பாடியவர்கள்; இருவரும் தத்துவம் பேசியவர்கள்; இருவரும் ஆன்மீகம் பேசியவர்கள். பாரதி சக்தியைப் பாடினார் – இக்பால் ஒவ்வொருவருக்கும் ‘தான்’தான் முதன்மை என வலியுறுத்தினார். இருவரும் அவரவர் மொழியில் யாப்பு அறிந்தவர்கள்; இருவருமே யாப்பை மீறி வசன கவிதை எழுதியவர்கள்; கடைசியாக, இருவரும் இந்தியா விடுதலை அடைந்ததைப் பார்க்கவில்லை. இக்பால், பிரிட்டிஷ் இந்தியக் கவிஞர்களுள் அதிகமாகக் கல்வி கற்றவர். இரண்டு இளங்கலை, முதுகலை, முதுமுனைவர் – பாரசீகத்தில் மீவியல்பியலின் (மெட்டாஃபிசிக்ஸ்) வளர்ச்சி என்னும் தலைப்பில் ஆய்வு, சட்டக்கல்வி (பாரிஸ்டர் அட் லா), பாரசீகம், உருது, ஆங்கிலம், அரபி ஆகிய மொழிகளில் தேர்ச்சி, தத்துவம் என நீண்ட பட்டியலுக்குச் சொந்தக்காரர். உருதுக் கவிதை உலகில்… - [தான வீர சூர கர்ணன் - 4](https://panbudan.com/thana-veera-soora-karnan-4/): கர்ணன் தருமவானா? தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்போதெல்லாம், அந்தத் தர்மத்தின் மறுஉருவமாகவே கர்ணன் இருந்தான் என்றொரு பிம்பம் நம் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கத் தீயவனுடன் சேர்ந்திருந்தாலும், கர்ணன் அடிப்படையில் மாபெரும் தருமவான் என்று பலரும் வாதிடுவதுண்டு. ஆனால், வியாச பாரதம் கர்ணனின் தர்மத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். தன்னை தர்மத்தின் காவலனாகக் காட்டிக்கொள்ளும் கர்ணன், மகாபாரதத்தில் செய்த அதர்மங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு தருமவான் செய்யவே கூடாத அத்தனை இழிவான செயல்களையும் கர்ணன் எந்த உறுத்தலும் இன்றிச் செய்திருக்கிறான். பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து உயிருடன் எரிக்கத் திட்டமிட்ட சதி, பீமனுக்கு விஷம் வைத்து ஆற்றில் வீசிய கொடூரம் எனத் துரியோதனன் செய்த அத்தனை கீழ்த்தரமான சதித்திட்டங்களுக்கும் பின்னால் முக்கிய ஆலோசகனாக இருந்து துணைநின்றவன் கர்ணன். எல்லாவற்றிற்கும் மேலாக, சூதாட்டச் சபையில் உரிக்கப்பட்டது திரௌபதியின் சேலை அல்ல, கர்ணனது தர்மம் நிர்வாணமாக உரிபட்டது. சகுனியின் வஞ்சகத்தால்… - [தமிழே அமிழ்தே - 19](https://panbudan.com/thamizhe-amizdhe-19/): வெண்பா வகைகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம். 1). குறள் வெண்பா.இரண்டடிகள் கொண்டது.முதலடியில் நான்கு சீர்களும்(கடைசி) இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் கொண்டது. இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் விரவி வருவது. ஈற்றுச் சீர் நாள், காசு, மலர், பிறப்பு ஆகிய ஒன்றில் முடிவது. சான்று:எண்ணம் நலமானால் எல்லாம் நலமாகும்மின்னும் அறிவினும் மேல் 2). அடுத்து, சிந்தியல் வெண்பா என்பது மேற்சொன்ன அதே இலக்கணங்களுடன் மூன்றடியாக வருவது. சான்று பாடல்: அன்னையின் சூலதும் ஐயிரண்டு திங்களாம்பின்னர் மகவின் பெருஞ்சுமை தந்தைக்கோஇன்பப் பொறுப்பாய் இருப்பு மூன்றடிகளில், எதுகை அமைய எழுதப்பெறுவது சிந்தியல் வெண்பா. வெண்பா இலக்கணம்மா முன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் … போன்ற தளைகள் அமைந்து ஈற்றடி சிந்தடியாக – மூன்று சீர்களும்1 & 3ஆம் சீர் ஒன்றி மோனை அமையநாள் மலர் காசு பிறப்பு வாய்பாட்டில் முடிவது. 3). நேரிசை வெண்பா:மேற்சொன்ன அதே இலக்கண விதிகளுக்கு… - [அசுரவதம் - பாகம் 2 - அத்தியாயம் 20: கந்தர்வ மகள்](https://panbudan.com/asuravadham-pagam-2-adyayam-20-kandharva-magal/): “வணக்கம் தாயே” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள் சீதை. பாலைவனத்தின் அனல் காற்றில் திடீரென வீசிய வசந்தகாலத் தென்றலைப் போல ஒலித்தது அந்தக் குரல். சீதையின் முன் ஓர் அரக்கி வினோதமாக வணங்கியபடி தலைதாழ்த்தி நின்றிருந்தாள். அவளின் வளைந்த முதுகின் பின்னால், கார்மேகத்தைப் பிடித்துத் திரித்தது போன்ற மூன்று அடர்த்தியான சடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. கொடிய விகார முகங்களையே பார்த்துப் பழகியிருந்த சீதையின் கண்களுக்கு, அந்தப் புதிய அரக்கியின் முகம் திகைப்பை அளித்தது. அவளது முகத்தில் அரக்கர்களுக்கே உரித்தான எந்த வஞ்சகமும் இல்லை. மாறாக, பல வருடங்கள் தவமிருந்த ஒரு தவசியின் முகத்தில் தோன்றும் சாந்தமும், உலகத்துத் துயரங்களையெல்லாம் தன் மடியில் தாங்கத் துடிக்கும் ஒரு மாபெரும் தாயின் கனிவும் அதில் குடிகொண்டிருந்தன. “அஞ்ச வேண்டாம் தாயே. நான் திரிசடை. இராவணனின் தம்பி விபீஷணனின் மகள்,” என்றாள் அவள். அவளது குரலில் இருந்த பணிவு, சீதையின் மீதான அளவற்ற மரியாதையைக்… - [மருத்துவர் பக்கம் – 33: அமோனியா வாயு-ஓர் விழிப்புணர்வு ](https://panbudan.com/maruthuvar-pakkam-33-ammonia-vayu-oar-vilippunarvu/): சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதனிடும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவின் காரணமாக 7 பேர் மரணமடைந்திருப்பதும், 70+ மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கிப் பலியானோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருக்கும் மக்கள் மீண்டு வரப் பிரார்த்தனைகளையும் செய்தவனாக இந்த விழிப்புணர்வுக் கட்டுரையைத் தொடங்குகிறேன். அமோனியா வாயு என்பது மீன் மற்றும் இறால் பதனிடும் தொழிற்சாலைகளில் குளிரூட்டப் பயன்படுகிறது. மீன்கள் மற்றும் இறால்களைக் குறைவான நேரத்தில் உறை குளிர் நிலைக்குக் கொண்டு செல்ல அமோனியாவானது விலை மலிவான மற்றும் சிறப்பான ஆற்றல் கொண்ட குளிரூட்டியாகப் பயன்படுகிறது. எப்படி நமது எரிவாயு உருளைகளில் எரிவாயுவானது திரவ நிலையில் அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறதோ, அது போலப் பதனிடும் ஆலைகளில் அமோனியா வாயுவை அதிக அழுத்தத்தில் திரவமாக்கிக் குழாய்களில் வைத்திருப்பார்கள். இந்தக் குழாய்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுக் கசிவோ அல்லது வால்வுகளில் கோளாறோ ஏற்படும் போது, திரவ… - [ஈற்றடிக்கோர் பாட்டு](https://panbudan.com/eetradikor-paatu/): முகநூலில் வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை வழங்கியிருந்தோம். அன்றாகும் கூற்றாய் அறம் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். சக்தி பிரபா சுழன்றாடும் இறுமாப்புநன்றூறி நிற்கும்கடையரும் – மண்ணில்பண்டாடி வழங்கியபண்பாடு இல்லாதுதிரியும் மடையரும்திண்டாடி திரியவேஎன்றாகிலும் எழும் வினை. கறைகளைக் களையாதுஎங்காகிலும் தப்பிச்சென்றாலும் – தவறாதுகனன்று கொன்றாடும்.மன்றாடி நின்றாலும்தவறென்று தட்டிச் சாடும்சரசரவென செருக்கு சரியமண்மூடி முடங்கி வீழும்இன்றாகி நின்ற வினைகளுக்குஅன்றாகும் கூற்றாய் அறம்! சின்னக்கண்ணன் கண்ணால் தினம்பேசிக் காதலித்துக் கைவிட்டுஎண்ண நினைக்காமல் ஏந்திழையை விட்டுவிட்டுநன்றலாமல் இன்னொரு நற்பெண்ணை நாடினாலோஅன்றாகும் கூற்றாய் அறம். ஹேமா செந்தில் நின்றழிக்கும் நிலைமறந்து குன்றியவை செயினும்குன்றாப் புகழும் குன்றும்-என்றாயினும்நன்றல்லன நன்றி மறந்து செயினும்அன்றாகும் கூற்றாய் அறம். இப்னு ஹம்துன் வென்றுவிட்ட தான்மை வெளிப்படுந் தோரணைகொன்றொழிக்கும் அன்பெனும் கொள்கைவழி – என்றென்றும்நன்றி மறந்து நலமழிக்கச் செய்வாரேல்அன்றாகும் கூற்றாய் அறம் - [ஒரு துளியின் துளிர்ப்பு](https://panbudan.com/oru-thuliyin-thulirppu/): சாம்பல் படர்ந்த இதயங்களின் மேல்மழைத்துளிகள்ராகம் பாடிச் செல்கின்றனசுட்டெரித்த சொற்களின் வடுக்களைக் கழுவிமனதுக்குள் புதைந்திருந்த மௌனத்தைபாட வைக்கிறது அந்தப் பெருமழை. சொற்களால் வீழ்த்தப்படும் மனிதர்களைஇயற்கை ஒருபோதும் கைவிடுவதில்லைகனிவுடன்அமுதம் பொழிந்து உயிர்ப்பிக்கிறதுபேரழிவுக்குப் பின் நிகழும்பேரன்பின் துளிர்ப்பு அது சுட்டெரித்த எதிர்ப்புகளையெல்லாம் உரமாக்கிஅவநம்பிக்கையின் வேர்களை அறுத்தெறிந்துமன்னித்தலின் பெருவழியில்புன்னகையோடு பயணிக்கும் அந்த உயிருக்குஒரு துளி அன்பு போதும்அதையுகாந்த காலம் வரை வாழவைக்க. ## Pages - [Home](https://panbudan.com/): வெண்பாஇதழ் 14கவிதைஇலக்கியம்இதழ்கள் ஈற்றடிக்கோர் பாட்டு – 5 by Iyappan Krishnan July 25, 2026 தமிழே அமிழ்தே – 23 உருதுக் கவிதை உலகு 11 – அதா ஜாஃப்ரி வரலாற்றில் பொருளாதாரம் – 37 காவூ – ராமசந்திரன் உஷா( புத்தக மதிப்புரை) பண்புடன் இதழ் 15 – ஜூலை 2026 அறிவெழுச்சி: 4 by Viswanaath Thyagaraajan July 25, 2026 அஸ்பாசியாவும் சாக்கிரட்டீஸும்: வரலாற்று ஆதாரங்கள் என்ன கூறுகின்றன? “நாம் அறிந்ததாக நினைப்பதை ஆராய்வதே தத்துவத்தின் தொடக்கம்.” — (பின்னாளில் பதிவு செய்யப்பட்ட சாக்ரடீய மரபின் மையக் கருத்து) முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வுகளில் அதிகம் … by Viswanaath Thyagaraajan July 25, 2026 ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 5 – தமிழ் மண்ணில் ஹைக்கூ( நிறைவுப்பகுதி) by Iyappan Krishnan July 25, 2026 தமிழில் ஹைக்கூவிற்கான அறிமுகத்தைத் தந்தவர் பாரதியார் என்றே… - [Sample Page](https://panbudan.com/sample-page/): This is an example page. It’s different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). Most people start with an About page that introduces them to potential site visitors. It might say something like this: Hi there! I’m a bike messenger by day, aspiring actor by night, and this is my website. I live in Los Angeles, have a great dog named Jack, and I like piña coladas. (And gettin’ caught in the rain.) …or something like this: The XYZ Doohickey Company was founded in 1971,… - [Home With One Sidebar](https://panbudan.com/home-with-one-sidebar/): News Highlight 42 Foods You Need To Eat Before You Die | The Ultimate List Fixing A Toxic Work Culture: Guarding Against The ‘Dark Triad’ 5 Must-Visit Little Saigons In America (Plus The So Good Vietnamese Food) Doctors Reveal 15 Things You Should Do to Avoid Having a Stroke ‘The Indian Slow Cooker’ Debunks All Kinds of Indian Food Myths How to Spend the Perfect Day on Croatia’s Most Magical Island FeaturedTravel How to Spend the Perfect Day on Croatia’s Most Magical Island by Penci Design July 29, 2021 10 Best Workspace Gadgets To Totally Upgrade Your Desk Right Now… - [Home With No Sidebar](https://panbudan.com/home-with-no-sidebar/): News Highlight Looking For Fresh Style Inspiration? Go to Seoul This Summer Slow Fashion: Tell Us About The Oldest Item of Clothing You Own 5 Must-Visit Little Saigons In America (Plus The So Good Vietnamese Food) ’99 Not Out!’: A Tale of How To Live A Long and Healthy Life Here Are 10 Easy Ways To Live A Longer and Healthier Life Right Now 2019 Met Gala, Photos and Updates With Harry Styles, Lady Gaga FeaturedTravel How to Spend the Perfect Day on Croatia’s Most Magical Island by Penci Design July 29, 2021 10 Best Workspace Gadgets To Totally Upgrade… - [Pricing Table](https://panbudan.com/pricing-table/): PRICING TABLE Pricing tables play an important role for every company that offers products or services. They are a challenge from both a design and usability standpoint. They must be simple but at the same time clearly differentiate between features and prices of different products and services. TrialFree for 30 daysFreefor first 7 days Perfect for Testing 60 Users Unlimited Forms Unlimited Report 1 Website Normal Caching Free CDN Basic Support Try It SoloPersonal plan$24/ per month Perfect for Personal 200 Users Unlimited Forms Unlimited Report 3 Websites Advanced Caching Free CDN Priority Support Sign Up Best Value TeamTeam plan$59/… - [Blog](https://panbudan.com/blog/): 1 FacebookTwitterPinterestWhatsapp Fashion Gemma Ward Used To Wish Fast Fashion Was Less Prevalent By Now by James Gordon July 30, 2021 by James Gordon July 30, 2021 Luxury travel is back. The pandemic-weary population is emerging from lockdowns with the goal of relaxing and reviving senses dulled by one zoom meeting too many. Whether it is finally … Read more 0 FacebookTwitterPinterestWhatsapp Food How Realistic Fake Foods Are Made For TV Show And Movies by James Gordon July 30, 2021 by James Gordon July 30, 2021 Luxury travel is back. The pandemic-weary population is emerging from lockdowns with the goal… - [Home Backup](https://panbudan.com/home-2/): தொடர்நாவல் அசுரவதம் – முதல் சந்திப்பு by ஜீவ்ஸ் May 4, 2025 கதிரை வைத்திழந்தோம் நல்லாச்சி ஐயுறவு வரலாற்றில் பொருளாதாரம் News Highlight வரலாற்றில் பொருளாதாரம் அசுரவதம் – முதல் சந்திப்பு நல்லாச்சி கதிரை வைத்திழந்தோம் டயானா ஹேர் கட் கொங்கு வட்டார வழக்கு – 1 சிறுகதை சினிமா கவிதை கட்டுரை அரசியல் நூல் விமர்சனம் பண்புடன் இதழ் – 1 டயானா ஹேர் கட் by Subi Senthur June 1, 2025 டயானாவின் அதீத அழகு அவளைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆண்களைப் போல இடதுபுறம் வகிடு எடுத்து மற்ற முடிகளை ஆங்காங்கே துண்டு துண்டாக வெட்டி பின்புறம் லேசாக ஒட்ட வெட்டிய அவளின் ஹேர்கட்தான் டயானாவின் … by Subi Senthur June 1, 2025 கொங்கு வட்டார வழக்கு – 1 by Sasi Dharani May 26, 2025 #வாப்பாடு#வள்ளியோடு ஏனுங்,… ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/panbudan.com/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)