க. அம்சப்ரியா, Amsapriya

எழுத்தாளரும் கவிஞருமான க. அம்சப்ரியா, பல புத்தகங்கள், கவிதைகள், மற்றும் சமூகப் பதிவுகளின் ஆசிரியராவார். பல்வேறு விருதுகளை வென்ற இவர்  “புன்னகை” என்ற இதழின் ஆசிரியரும் கூட.

க. அம்சப்ரியா கவிதைகள்

யாரோ ஒருவரின் திராட்சை ரசம் நான்பருகப் பருகக் கடக்கிறது காலம்ஒரு நாள் அது கசப்பின்அடையாளமாகிறதுபருகியவர்கள் எவரும்இது திராட்சை ரசமெனஒப்புக் கொண்டதில்லை என்பதுதான்…. எனது வேர்களிலும்கனிகள் விளையும்உரமொன்றைத் தயாரிக்கிறார்கள்எனக்கே எனக்கெனமெனக்கெட்டதாகதூற்றித் திரிகிறார்கள்அறுவடைக் காலங்களில்பள்ளத்தாக்கில் வீசப்படும்மீதக் கனிகள்விரும்பாவிட்டாலும் நஞ்செனப் பரவுகிறதுகனிகளற்ற கிளைகளில்வந்தமர்கிறதுவண்ணத்துப் பூச்சியின்இறகொன்று. அவர்களின்…

Read more