குமாரநந்தன், KumaraNandhan

சிறுகதை எழுத்தாளர். பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகாமாயா, நிகழவுகளை மாற்றி அமைப்பவன் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவர் மொழிபெயர்த்துள்ள முதல் சிறுகதை இது.

ஏழாவது பயணம் – ஸ்டானிஸ்லா லெம்

தமிழாக்கம்: குமாரநந்தன் அது ஏப்ரல் இரண்டாம் தேதி ஒரு திங்கள் கிழமை. நான் பெடல்ஜீயூஸ் நட்சத்திரம் அருகே பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது பட்டாணி அளவு கூட இல்லாத விண்கல் ஒன்று, ராக்கெட்டின் மேற்புறக் கவசத்தைத் துளைத்து இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பகுதியையும்…

Read more