புவனா சந்திரசேகரன், Puvana Chandrasekaran

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர், மதுரையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், சிறார் இலக்கியம், கட்டுரை போன்ற பல்வேறு தளங்களில் எழுதுகிறார். ‘பராந்தகப் பாண்டியன்’, ‘தென்னவன் பிரம்மராயன்’, ‘காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கம்’, ‘சங்கரபதிக் கோட்டை’ மற்றும் ‘சிவபுராணம்’ போன்ற வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார். ‘பூஞ்சிட்டு’ குழந்தைகள் மாத மின்னூலின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

விடுமுறைக் கொண்டாட்டம்

“அம்மா, அம்மா” என்று அலறியபடி வீட்டுக்குள் நுழைந்தான் கபிலன். “என்ன ஆச்சு கபிலா? எதுக்கு இவ்வளவு உற்சாகம்? அடுத்த வாரம் தானே லீவு ஆரம்பிக்கப் போகுது? அதுக்குள்ளயே ஹாலிடே மூட் வந்துடுச்சா? ” “வந்துடுச்சே! ஏன் தெரியுமா? நாளையிலேருந்து லீவுன்னு இன்னைக்கு…

Read more