Sasi Dharani

அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3

This entry is part 1 of 3 in the series கொங்கு வட்டார வழக்கு

ஏனுங் மாமா இட்டாரி பூரா சரளா( மரம் அல்லது செடியோட காஞ்சு போன கிளைகள்)தொங்கிக் கெடக்குது.
எப்டி வண்டி,வாசி போறது.
தொங்கறதயாச்சும் அரக்கியுடலாம்ல ( வெட்டி உடறது or trim பண்றது)

( இட்டாரி. இரு புறமும் வேலி மரங்கள் அல்லது செடிகளால் சூழப்பட்ட ஒற்றையடிப் பாதை

Read more

சீராட்டு: – கொங்கு வட்டார வழக்கு – 3

This entry is part 2 of 3 in the series கொங்கு வட்டார வழக்கு

#சீராட்டு. கொங்கு வழக்குல சீராட்டுனா கோவிச்சுட்டு பேசாம இருக்கறது. இப்ப நம்ம புள்ளைங்க நம்மட்ட எதும் கேக்கறாங்கனா நாம வாங்கிதரலனா கோவிச்சுக்கிட்டு பேசாம இருப்பாங்கள்ல அப்ப பயன்படுத்தற வார்த்தை. அவ சீராட்டு போட்டு போய்ட்டா,போய் சீராட்டு தெளிய வெய்ங்கனு சொல்வாங்க.சீராட்டு தெளிய…

Read more

கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2

This entry is part 1 of 3 in the series கொங்கு வட்டார வழக்கு

#கூடப்போடறது..#கொங்குவட்டாரவழக்கு. என்னனு தெரில ரண்டு நாளா இந்த வார்த்த உருட்டீட்டே கெடக்கு. கூடப்போடறது- தொலச்சறது, இழப்பது இப்படி நேரத்துக்கு,எடத்துக்கு தகுந்தமாதிரி பொருள் கொள்ளலாம். ஏனுங் சுப்பாயக்கா,மாப்ள எங்கியோ வெளிநாடு போறதா சொல்லீட்டு இருந்தாரு கெளம்பீட்டாப்ளயா.. அட  ஏனப்புனு நீ வேற.. வெளிநாடு…

Read more

கொங்கு வட்டார வழக்கு – 1

#வாப்பாடு#வள்ளியோடு ஏனுங், நம்மூர்ல இருக்கற அத்தன பொட்டப்புள்ளைங்களுக்கும் அத்தன காடு தோட்டம் இருக்குதுங்ளாமா,வேல வெட்டிக்கெல்லாம் போவோனு,இல்ல கஷ்டப்படற படிப்பெல்லாம் படிக்கோனுனும்னு எந்த ரோசனையுமே வேண்டிதில்லீங்ளாமா..நீங்க என்னமோ புள்ளைங்னா படிக்கோனும்,தங்கால்ல நிக்கோனும்னு பாகவதர் காலத்து ஆளாட்ட எந்நேரமும் பேசீட்டுக் கெடக்கறீங்க.அத்தன சொத்துக் கெடக்கீல…

Read more