யுவராஜ் சம்பத், Yuvraj Sampath

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஏற்றுமதியாளர், எழுத்தாளர். கட்டுரைகள், கதைகள் மற்றும் கவிதைகளை எழுதி வருகிறார். புவியியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர். தற்போது தமிழ்நாடு மாநில திட்ட ஆணையத்தில் ஒரு பணிக்குழு உறுப்பினராக மரியாதை அடிப்படையில் பணியாற்றுகிறார். மீண்டும்” எனும் நிலைத்தன்மை நோக்கத்தைக் கொண்ட சமூக அமைப்பை / அறக்கட்டளை நடத்துகிறார்.

  • ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.

கோழி மொட்டு கம்பெனி

கோவையிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், பல்லடத்திற்கு அருகில் சுக்காம்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது ‘ஆரண்ய குஞ்சு பொரிப்பகம்’. ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த முட்டை குஞ்சுப் பொரிப்பகத்தை ஊர் பொதுமக்கள் என்ன பெயரில் அழைக்கிறார்கள் என்று கேட்டால் அதன்…

Read more