கட்டுரை

நாள் – 7

இன்னைக்கு நடந்தது என்ன?விஜய் சேதுபதி வந்தாரா…வந்தாரு…விஜய் சேதுபதி பேசுனாரா?பேசுனாரு…விஜய் சேதுபதி போயிட்டாருஆமா போயிட்டாரு…ஒட்டு மொத்த எபிசோடும் “அதுல ஒண்ணும் இல்ல கீழ போட்டுரு” கணக்குதான்.சும்மா நாளா இருந்தாக் கூட இவனுங்களா பேசி, பொராண்டி, சண்ட போட்டு, கத்தி கூப்பாடு போட்டுன்னு என்னவாச்சும்…

Read more

நாள் – 5

சொன்ன மாதிரியே சபரி பைப்புக்கடியிலயே தூங்க, தண்ணி அவன் மூஞ்சிலயே விழுந்து எழுப்ப, அவனும் கமருதீனும் சரியா வந்து டாங்கிய வச்சு தண்ணி பிடிச்சானுங்க. இங்குட்டு சபரிகிட்ட கனி “யப்பா டேய் நந்தினி கிட்ட கொஞ்சம் பாத்து பேசுங்கடா, அவளுக்குள்ள ஒரு…

Read more

வளர்நிலையில் வரும் தனிமை

வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் மிகவும் வேதனையளிப்பதும், அமைதியாகப் பாதிப்பதும் தனிமையே. குறிப்பாக வளரும் பருவத்தில் ஏற்படும் தனிமை, ஒரு நபரின் ஆளுமை வளர்ச்சியை ஆழமாகப் பாதிக்கிறது. இந்தக் கட்டுரை அத்தகைய தனிமையின் காரணங்கள், அதனால்…

Read more

மருத்துவர் பக்கம் -8 : டெங்கு காய்ச்சல் – நீர்ச்சத்து இழப்பின் அபாயம்

This entry is part 7 of 8 in the series மருத்துவர் பக்கம்

காய்ச்சலின் போது ஆபத்தான நீரிழிப்பை எப்படி அறிவது??? எளிய வழிமுறை Capillary Refill timeஐ சோதனை செய்வதுDr.அ.ப.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை —–டெங்கு காய்ச்சலின் முக்கிய ஆபத்து அதீத நீரிழப்பு தான். (Extreme dehydration) முதல் மூன்று நாட்களான Febrile phase…

Read more

நாள் – 4

Super Deluxe கூடாரத்துல ஒரு பஞ்சாயத்து. விடியக்காலை 5 மணிக்கே எந்திரிச்சு எப்படா டீ கிடைக்கும்ன்னு காலி கப்போட காத்துட்டு இருந்த ரட்சகன், நேரம் ஆக ஆக கையில நரம்பு புடச்சு கோவத்த கழுத்து வழியா ஏத்தி கண்ணுல நிறுத்தி கனலா நின்னுட்டு இருந்தாப்ல.

Read more

நாள் – 3

Super Deluxe கூடாரத்துல ஒரு பஞ்சாயத்து. விடியக்காலை 5 மணிக்கே எந்திரிச்சு எப்படா டீ கிடைக்கும்ன்னு காலி கப்போட காத்துட்டு இருந்த ரட்சகன், நேரம் ஆக ஆக கையில நரம்பு புடச்சு கோவத்த கழுத்து வழியா ஏத்தி கண்ணுல நிறுத்தி கனலா நின்னுட்டு இருந்தாப்ல.

Read more

நாள் – 2

Super Deluxe கூடாரத்துல ஒரு பஞ்சாயத்து. விடியக்காலை 5 மணிக்கே எந்திரிச்சு எப்படா டீ கிடைக்கும்ன்னு காலி கப்போட காத்துட்டு இருந்த ரட்சகன், நேரம் ஆக ஆக கையில நரம்பு புடச்சு கோவத்த கழுத்து வழியா ஏத்தி கண்ணுல நிறுத்தி கனலா நின்னுட்டு இருந்தாப்ல.

Read more

நாள் – 1

விடியக்காலை 3 மணி. பெட்டுல புரண்டுட்டு இருந்தாரு வாட்டர் லெமன். (என்னன்னு கேட்டா எழவு அதுவும் ஏதாச்சும் படத்துல வர சீனோட ரீக்கிரியேஷன்னு சொன்னாலும் சொல்லுவாப்ல.) அந்த நேரமா பாத்து இந்த FJ பய வந்து “அண்ணே கொஞ்சம் ஒருக்களிச்சு படுண்ணே…குறட்டை சத்தம் கூரைய பிய்க்குது”ன்னு சொல்லிட்டுப் போனான். எங்கயோ ஆரம்பிச்சு வாட்டர் லெமன் டாக்டரா? இல்லையா?ன்னு ஒரு விவாதத்துக்கு போயிட்டானுங்க.

Read more

மாற்றுத்திறனாளிகளின் தனிமை

சங்க காலத்தில் மாற்றுத்திறனாளிகளாக இரண்டு புலவர்கள் இருந்தனர். ஒருவரால் நடக்க இயலாது. இன்னொருவரால் பார்க்க இயலாது. நடக்க இயலாதவரைப் பார்வைக்குறைபாடு உள்ளவர் தூக்கிக்கொண்டு செல்ல அவர் இவருக்கு வழிகாட்ட இருவரும் நடந்து செல்வார்கள். இருவரும் வறுமையில் வாடினர். அவர்கள் உடையில் நிறைய…

Read more

நவராத்திரியும் நவரத்தின மாலையும்

உனக்குப் பிடித்த பண்டிகை என்ன? என்று சிறுவயதில் என்னை யாராவது கேட்டிருந்தால் கண்டிப்பாக நவராத்திரி என்று சொல்லி இருப்பேன். ஏனென்றால் பொம்மைகள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். நான் மருத்துவராகி இருபது வருடங்கள் கழிந்து விட்டன. குழந்தைகள் கல்லூரி வாசலைத் தொட்டிருக்கிறார்கள்.…

Read more