இதழ்கள்

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?) 

This entry is part 26 of 37 in the series அசுரவதம்

விந்திய மலைத்தொடரின் சிகரங்களில் விடியற்காலையின் முதல் பொன்னிற ஒளி விழுந்தபோது, துங்கபத்திரை நதி தன் நீலத் தோள்களில் அந்த ஒளியை ஏந்திக்கொண்டு, சலசலத்துக்கொண்டு ஆக்ரோஷமாகப் பாறைகளுக்கிடையே நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சலசலப்புகள் கிஷ்கிந்தைக்கு வர இருக்கும் துயரங்களுக்கான கிசுகிசுப்பைப் போன்று இருந்தன.…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 14 – மொழியாக்கம்

This entry is part 13 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

தனாபதா (たなばた) முன்னொரு காலத்தில் ஜப்பானியக் கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் வயல்களில் வேலை செய்வான். ஒரு நாள் அவன் வயல்வெளியில் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். வழியில் குளத்தின் கரையில் அழகிய ஆடை கிடந்தது. அது…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 21

போன அத்தியாயத்தில், “உண்மையிலேயே அவுரங்கசீப்பின் ஆட்சியில் கோயில்கள் இடிக்கப்பட்டிருக்குமா?” எனக் கேட்டு முடித்திருந்தேன். சிலர், கட்டாயம் அப்படித்தான் நடந்தது எனத் தற்காலத்தில் விவாதம் செய்துகொண்டு இருக்கின்றனர். சரி, அவுரங்கசீப் இடித்ததாகச் சொல்லப்படும் சில பிரபல கோயில்கள் எவை என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 20

போன அத்தியாயத்தில் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன், கிழக்கத்திய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று போர் புரிந்து, பின்னர் அந்த நாடுகளை தனது ராஜ்ஜியத்தில் இணைக்காமல் வணிக ரீதியிலான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு உலக வர்த்தகத்தின் ஒரு பகுதியைத் தனது கட்டுப்பாட்டில்…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 13 – மொழியாக்கம்

This entry is part 12 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

வைக்கோல் தொப்பியும் போதியின் சிலையும் (笠地蔵) முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஓர் ஏழைக் கிழவரும் அவர் மனைவியும் வசித்து வந்தனர். வைக்கோல்களால் தொப்பிகள் முடைந்து விற்பது கிழவருக்கு வேலை. ஒருமுறை புத்தாண்டு நெருங்கும்போது அவர்களிடம் உணவுக்கு மிகக் குறைவான அரிசியே…

Read more

தமிழே அமிழ்தே – 11

கடந்த வாரங்களில் வல்லொற்று (க் ச் ட் த் ப் ற் ) மிகும் இடங்களைப் பார்த்தோம். எங்கெல்லாம் இந்த வல்லொற்று மிகாது என்பதையும் இனி பார்ப்போம். ஏனெனில் ஒற்று மிகும் இடங்களில் மிகாமல் எழுதுவது எவ்விதம் தவறோ, அது போன்றே…

Read more

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 6

This entry is part 6 of 12 in the series பயணக்கட்டுரைத் தொடர்

ரிஷிகேஷ் சொல்லித்தந்த நிதர்சனம் பயணத்தின் தொடக்கமே எங்களுக்கு ஒரு சோதனையாக அமைந்தது. தங்குமிடத்தில் படுக்கைகள் இன்றி, எண்ணெய்ப் பிசுக்கு நிறைந்த தலையணைகளும், அழுக்குப் போர்வைகளும் மட்டுமே கிடைத்தன. “இக்கலிங்கம் போனால் என்ன ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை” என்று தரையில்…

Read more

வெள்ளை நாய்

அம்மா இறந்த செய்தி வந்தபோது நான் அடித்துப் பிடித்து ஊருக்கு ஓடவில்லை. அம்மாவின் இறப்பு என்பது நகரத்தில் இருக்கும் எனக்கு ஒரு தகவலாக மட்டுமே வந்ததால் அது என்னைப் பாதிக்கவில்லை. ஆனால், பஸ்ஸிலிருந்து இறங்கி, வீட்டின் வாசலில் காலை வைத்த தருணத்தில்தான்,…

Read more

எனக்கான ஒரு நாள்

“நான் ஜெயிலுக்குப் போறேன், நா ஜெயிலுக்குப் போறேன்” என வடிவேலு ரவுடியாக ஃபார்ம் ஆன மாதிரி, நான் முதல் நாள் இரவிலிருந்தே வீட்டில் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். “நான் நாளைக்கு வெளியில் போறேன், நான் நாளைக்கு வெளிய போறேன், நாள் முழுவதும் எனக்காகவே…

Read more

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 5

“சார்!” ஸ்ரீனிவாசப் பெருமாளிடமிருந்து விஸில் சத்தம் மட்டுமே வந்தது. பழைய பாட்டு வேறு… ஸ்கார்ப்பியோ வாகனத்தில் வேகம் நூறு கிலோமீட்டரைத் தொட்டது. “சா-ர்-ர்-ர்!” கிட்டத்தட்டக் கத்தினேன். “என்ன சைந்தவி…?” “வழக்கு முடிந்துவிட்டது என்றீர்கள்… நிஜமாகவா? இப்போது என்னவென்றால் என் வீட்டிற்குப் போகாமல்…

Read more