இதழ்கள்

மருத்துவர் பக்கம் 6:- வாயுத் தொல்லை

This entry is part 6 of 8 in the series மருத்துவர் பக்கம்

நம்மிள் பலருக்கும் இருக்கும் தொந்தரவாக “வாயுத் தொல்லை” இருக்கிறது.நமது ஜீரண மண்டலத்தில் காற்று எப்படி செல்ல முடியும் ? ஒன்று காற்றை வாய் வழியாக விழுங்குவதால் செல்லும், உணவை லபக் லபக் என்று வேகமாக விழுங்கும் போதும் சீவிங் கம் போன்றவற்றை…

Read more

கொங்குவட்டாரவழக்கு: 8 – கொசலம்

This entry is part 5 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

#கொசலம் புதுக்காட்டு வளுவு சென்னீப்பம்பய ராசுக்கு கல்யாணம் உறுதியாவறாப்ல இருந்துருக்குது.இந்த சீமையே தேடி இப்பத்தா பொண்ணு படுஞ்சு வருமாட்ட. அதையப் பொறுக்காம கொள்ளுகாட்டய்யம் பய நடுவளுவானிருக்கான்ல அவம் போயி புள்ளையூட்ல கொசலம் (காசிப்) வெச்சு கல்யாணத்தயே நிறுத்திப்போட்டான். அந்த கூடப்போட்ட காசி…

Read more

கொங்கு வட்டார வழக்கு -7: சொலோர்னு

This entry is part 4 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

சொலோர்னு. மரகதத்தை ஊட்லதான் நாங்க சிறுசுக(கொழந்தைங்க) அத்தன பேரு ஒன்னா வளந்தோம்.ஓரியாட்டம் ( சண்டை) போட்டுகிட்டு,அத்தன குஷியா போகும் லீவு நாளெல்லாம்.மாமாக்கு ஒடம்பு சரியில்லாம போனதுல அங்க சூழல் மாறி,யாருமே அங்க வர்றதில்ல இப்ப.ஊடே சொலோர்னு (வெறுமையா)கெடக்குது இப்ப. ஊட்ல சிறுசுக…

Read more

மினிமலிசம் 5:- இலாபம் காண்பது எப்படி?

This entry is part 4 of 6 in the series மினிமலிசம்

லாபமும், பணப்புழக்கமும் அதிகமாக உள்ள தொழிலைத் முதன்மைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கலாம். குடும்பத் தொழிலான விவசாயத்தை அதன் பாரம்பரிய மதிப்புகளுக்காக, குறைந்த முதலீட்டில் ஒரு துணையாக நடத்தலாம். இறுதியாக, “வணிகத்தில் உணர்வுகளுக்கு இடமில்லை; பணப்புழக்கமே பிரதானம்; நல்ல பணத்தை நஷ்டத்தில் போடாதீர்கள்; இரண்டு தொழில்களில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்” என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கான சிறந்த வழி. இது அவருக்கு முடிவை எடுக்க உதவியாக இருக்குமென்று நம்புகிறேன்.

Read more

அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.

This entry is part 8 of 12 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் பஞ்சவடியிலிருந்து சற்று விலகி, கோதாவரி நதியின் கரையில், காமவள்ளி மற்றும் வித்யுத்ஜிவா தங்கள் காதலின் அமைதியான உலகில் மூழ்கியிருந்தனர். வனத்தின் மரங்கள், பறவைகளின் கீதங்களுடன் இலைகளை அசைத்து, அவர்களின் மகிழ்ச்சியை ஆசிர்வதித்தன. வித்யுத்ஜிவா, காமவள்ளியை மென்மையாக அணைத்து, அவளது வயிற்றைத்…

Read more

மருத்துவர் பக்கம் 5 : நாய்கள் குறித்த எனது பார்வை.

This entry is part 5 of 8 in the series மருத்துவர் பக்கம்

இதில் எனது பார்வை என்பது அறிவியல்பூர்வமானதாகவும் இயன்ற அளவு ஒரு சார்பற்ற தன்மையுடையதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். நாய்களின் கோணத்தில் இருந்தும் மனிதர்களின் கோணத்தில் இருந்தும் இந்தப் பிரச்சனையை அணுகுவது சிறந்த முறையாகப்பட்டது. நாய்கள் குறிப்பாக தெருநாய்கள் சார்பாக நான் வழக்காட…

Read more

‘ஓண ஸத்ய’

‘திருவோணப் பண்டிகையாயிற்றே, மக்களைப் பார்க்க மாவேலி மன்னன் வருவாரே!’ என்ற எண்ணமெல்லாம் இல்லாமல்இன்றும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது வெயில்.

Read more

நாய் – மனிதன் – வணிகம்

நாட்டு நாய்கள் தெரு நாய்களான பிறகு அவைகளுக்கு உணவாக கிடைத்தவை எல்லாம் வீட்டுகளில் போட படும் மிச்சமான உணவு மற்றும் குப்பைகள் தொட்டிகள் கிடைக்கும் குப்பையாக போட படும் உணவு பண்டங்கள் தான். அதனால் தான் அவை கிடைக்கும் இடங்களில் தெரு நாய்கள் கூட்டமாக இருக்கிறது.

Read more

மனசா வா(ச்)சா

போலி சிலையை கோவிலுக்குள் வைக்கும் முன் நன்றாக சுத்தப்படுத்துங்கள் என்கிறார் நாயர் நம்பூதிரியிடம். இசுலாமியன் தொட்டு விட்டானாம் 🙂 போலவே, நாயரை ஓரம் கட்டி விட்டு அந்த முஸ்லிம் நம்பூதிரியிடம் நேரடியாக சிலையை வாங்கச் செல்லும்போது சுத்தபத்தமாக தேவி சிலையை ஒப்படைக்கிறார் நம்பூதிரி. ‘நாலாம் மதக்காரன்’ தொட்டால் ‘அயித்தம்’ ( தீண்டாமை) அல்லவா?

Read more