Series%WP_TITLE_SEP%பயணக்கட்டுரைத் தொடர்

This entry is part 1 of 4 in the series பயணக்கட்டுரைத் தொடர்

ஒரு பெண்ணாக இந்தியாவுக்குள்ளும், உலக நாடுகளுக்கும் தனியாகப் பயணம் செய்யும்போது சந்திக்கும் சிக்கல்கள், சவால்கள் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் எல்லையற்ற அனுபவங்களைப் பற்றியது இத்தொடர்.

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 1-முன்னுரை

This entry is part 1 of 4 in the series பயணக்கட்டுரைத் தொடர்

பயணங்கள் செய்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? புது ஊர், புதிய இடங்கள் பார்ப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விட, ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து சிறிது காலத்திற்காவது விடுபட்டுப் போகும் ஆனந்தமே பல நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு, அந்தப் பயணங்களை ஆவலோடு எதிர்நோக்க வைக்கும். ஆனால்,…

Read more

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 2

This entry is part 2 of 4 in the series பயணக்கட்டுரைத் தொடர்

காவிரியில் இருந்து ஜம்னாவுக்கு முதன்முதலில் அண்ணன் புதுதில்லிக்குப் படிக்கச் சென்றபோது இருந்த பயமும் ஒருவித அச்சமும், நான் புதுதில்லிக்குச் செல்ல ஆயத்தமான போது இல்லை என்பதுதான் உண்மை. அம்மா, அப்பா இருவருக்குமே புதுதில்லியைப் பற்றி தெரிந்திருந்தது; அண்ணன் ஐஐடியில் படித்தபோது விடுமுறைக்கு…

Read more

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 3

This entry is part 3 of 4 in the series பயணக்கட்டுரைத் தொடர்

முத்ரிகா பேருந்தும் முறையில்லா பயணங்களும் அண்ணனுடன் பத்ரிநாத் சென்ற விவரங்களைக் கூறும் முன், நான் தினமும் பணிக்குச் சென்ற சின்னப் பயணங்களின் இடர்களைச் சொல்ல நினைக்கிறேன். 90-களின் ஆரம்பத்தில் டெல்லி மக்கள் பொதுப் போக்குவரத்தையே அதிகம் சார்ந்திருந்தார்கள். அதில் ரிங் ரோட்டில்…

Read more

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 4

This entry is part 4 of 4 in the series பயணக்கட்டுரைத் தொடர்

மலைமந்திர் நானும் என் அண்ணனும் புதுதில்லி வாழ்க்கைக்குப் பழகியிருந்தோம். நான் சமைக்க, குளிர் தண்ணீரில் என்னால் பாத்திரங்கள் கழுவ முடியாதென அண்ணன் அந்த வேலையைச் செய்வதுமாகப் பழகி இருந்தோம். நானே கூட பேருந்துகளில் பயணம் செய்யப் பழகிவிட்டேன். கும்பகோணத்தில் யாருமில்லாமல் தனியாக…

Read more