Series%WP_TITLE_SEP%கொடிது கொடிது தனிமை கொடிது

தனிமை உணர்வு மிகக் கொடூரமானது. மிகக் கொடூரமான குற்றங்களுக்கு தனிமைச் சிறைகள் உச்சக்கட்ட தண்டனையாக வழங்கப்பட்டன. அப்படி இருக்கும் போது சாதாரண நடைமுறை வாழ்க்கையில் நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்வது எத்தனை அபாயகரமானது?

ஓய்வு பெற்றபின்னும் வாழ்க்கையை வாழ்வது எப்படி?

காலிக்கூடான எம்ப்ட்டி நெஸ்ட் பருவத்தை, எப்படி மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள அனுபவமாக மாற்றிக்கொள்வது? இதுநாள் வரை நாம் செய்ய நினைத்த சின்னச் சின்ன செயல்களை நமக்காகச் செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்வது எப்படி? “குழந்தைகள் சென்றுவிட்டனர், நான் தனியாக இருக்கிறேன்” என்பதை, “குழந்தைகள்…

Read more

தனிமையைப் போக்கும் வழிகள் (இறுதிப்பகுதி)

தனிமை என்பது பெரும்பாலோருக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. அது பெரும் மனச்சோர்வையும் துயரத்தையும் தருவதாகவே இருக்கிறது. இந்த உணர்விலிருந்து மீள, ஒவ்வொருவரும் மன வலிமையைப் பெருக்கிக் கொள்ளுதல் அவசியம். தனிமையைப் போக்க பல வழிகள் இருக்கின்றன. நல்ல புத்தகங்கள் படிப்பது முதல், புதிதாக…

Read more