அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்

This entry is part 13 of 23 in the series அசுரவதம்

இலங்கையின் தங்க மாளிகைகள் மாலையின் சூரிய ஒளியில் செந்தீப் பிழம்பாக மின்னின. கடலின் அலைகள், இலங்கையின் கரையை மெல்லத் தழுவியதும் அதனால் எழுந்த ஓசையும் ‘சீதை, சீதை’ என ஒலிப்பதாகவே இருந்தது இராவணனுக்கு. தழுவும் அலைகள், அவை  சீதையின் கரங்களா என்று …

Read more

நாள்: 24

பிக்பாஸுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செஞ்சு பாரு இல்லேன்னா திவாகர் ரெண்டு பேர்ல ஒருத்தரயாச்சும் வெளிய அனுப்புங்க. அப்டி செஞ்சா இன்னொரு ஆள் திருந்தும்ன்றதுக்காக சொல்லல….ரெண்டு பிசாசுங்க கத்துறதுல இருந்து ஒரு பிசாசு கத்துறதா குறையும்ல, அதுக்குத்தான்! டிவிய ஆப் பண்ணா…

Read more

நாள்: 23

பதவி ஏத்த உடனேயே கேப்டன் பிரபாகரனா மாறி…”இனி இந்த வீடு ஒரு ஆர்மி கேம்ப். டிசிப்பிளீன்…டிசிப்பிளீன் தான் எனக்கு ரொம்ப முக்கியம். ரூல்ஸ மீறுனா மீல்ஸ கட் பண்ணுவேன்”னு சொல்லிட்டு பாருகிட்ட “என் கேப்டன்ஸிக்கு எதுவும் பங்கம் வராம பாத்துக்கோம்மா”ன்னு கெஞ்சுனான்.

Read more

நாள்: 22

பதவி ஏத்த உடனேயே கேப்டன் பிரபாகரனா மாறி…”இனி இந்த வீடு ஒரு ஆர்மி கேம்ப். டிசிப்பிளீன்…டிசிப்பிளீன் தான் எனக்கு ரொம்ப முக்கியம். ரூல்ஸ மீறுனா மீல்ஸ கட் பண்ணுவேன்”னு சொல்லிட்டு பாருகிட்ட “என் கேப்டன்ஸிக்கு எதுவும் பங்கம் வராம பாத்துக்கோம்மா”ன்னு கெஞ்சுனான்.

Read more

நாள்: 21

பாராட்டி வாய மூடல அதுக்குள்ள ஒரு சுமாரான நாள். அப்டி ஒண்ணும் சிறப்பா இல்ல. க்ளைமாக்ஸ வச்சுக்கிட்டு முன்னாடி எழுதுன மாதிரி…ஆதிரையோட எவிக்ஷன சொல்றதுக்கு முன்னாடி எதையோ இழுக்கனும்னு இழுத்த எபிசோட் இது. ஒரு ஸ்டாம்புக்கு பின்னாடி எழுதிடலாம். கனியோட கேப்டன்ஸி…

Read more

நாள்: 20

நாள்: 19 தொடர்ச்சி & 20ம் நாள் நமக்கே தெரியாம ஒரு விஷயத்த ஏதோ ஒரு நாள் நல்லா செஞ்சுருவோம்ல…அந்த மாதிரிதான் இன்னைக்கு விசே. 2 வாரத்துக்கு அப்பறம் தலைவனே இப்போதான் கேரவன்ல இருந்து கேமுக்குள்ள வராப்ல. வழக்கம் போல எந்திரிங்க,…

Read more

நாள்: 19

நாள்: 18 தொடர்ச்சி & 19ம் நாள் நாம எதிர்பார்த்த மாதிரியே சுபி பாருவுக்கு ஃப்ரீ பாஸ தர மட்டேன்னு சொல்லிருச்சு. இதக் கேட்ட பாரு, இஸ்ரேல் குண்டுகள வாங்குன காசா நகரமாச்சு.பாரு: இந்தாம்மா நீ எனக்கு ஃப்ரீ பாஸ் தரேன்னு…

Read more

கொங்கு வட்டாரவழக்கு – 11: பொழையாக்குப்பா

This entry is part 6 of 13 in the series கொங்கு வட்டார வழக்கு

பெரியூட்டு பங்கெல்லாம் பிரிச்சு எழுதியாச்சாமா.. சுப்பாய்ந்தக்கா சொன்னாங்க. குழிகாலு பங்குல நீ நின்னுகிட்டீனு சொன்னாங்க.. ஆமாங்கத்த.. அடப் பொழையாக்குப்பா (உஷாரில்லாம இருக்கறது) நாளைக்கு ஆடிப்போவத்துக்கு ரண்டா நெம்பருக்கு தண்ணியுட்டானா,குழிகாலெல்லாம் ஒரம்பெடுத்துக்கும். என்ன வெள்ளாம பண்ண முடியும் அங்க.. கெடக்குதுடுங்கத்த.. அந்த வயில்ல…

Read more

அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு

This entry is part 12 of 23 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் எல்லையைக் கடந்து, சூர்ப்பனகை இலங்கையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தாள். பகல் நேரத்தின் சூரிய ஒளி அவளைச் சுட்டெரித்தது. கடலின் அலைகளில் பொன்மயமாகப் பரவி மின்னினாலும், கடற்கரையின் மணல் வெயிலில் தகதகத்தது கூட அவளுக்கு நெருப்பாற்றில் செல்வது போல உணர்வை ஏற்படுத்தியது.…

Read more

நல்லாச்சி – 12

This entry is part 12 of 22 in the series நல்லாச்சி

பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்குசூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்குதென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்துகருநாகம் போல் பின்னலிடும் வயது வரைவிதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்குழந்தை மீனாட்சியாய் வரித்துசுற்றிப்போட்டும் கொள்கிறாள் பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா எனதாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறதுஅந்தப்…

Read more