நேர் காணல் – விஷ்ணுபுரம் சரவணன்(சிறார் இலக்கிய எழுத்தாளர்)

ஒற்றைச் சிறகு ஓவியா என்னும் சிறார் நாவலுக்காக 2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய பாலபுரஸ்கார் விருதைப் பெற்றிருக்கும் விஷ்ணுபுரம் சரவணன் தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். பத்திரிகையாளராகவும் பேச்சாளராகவும், கதை சொல்லியாகவும் பயணப்பட்டு வருபவரை, பண்புடன் சிறார் இலக்கிய இதழுக்காக நேர்காணல்…

Read more

அதிசயப்புல்லாங்குழல்

மூங்கிலூர் கிராமத்தில் உள்ள சிறுவன் ஆனந்தன் பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுக்குத் துணையாக ஆடு மேய்ப்பான். அன்று அப்பா வரவில்லை. அவன் மட்டும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு மூங்கில் காட்டுக்குள் போய்விட்டான். மூங்கில் காட்டில் யானைகளும் புலிகளும் பாம்புகளும் நரிகளும் அதிகம்…

Read more

கங்காதரன் வெங்கடேசன் கவிதைகள்

மகனே! மகளே!: பாடல்!!(Twinkle! Twinkle!LittleStar பாடல் மெட்டு)(நீலக் கடலின் ஓரத்தில்: பாடல் மெட்டு) மகனே! மகளே! இளங்குருத்தே!சாப்பிடச் சொன்னால் அழலாமா?மரமும் செடியும் கொடிவகையும்சாப்பிடும் அழகைப் பார்த்தாயா?(மகனே! மகளே! இரவும் பகலும் வேர்க்கூட்டம்நிலத்தடி நீரை உறிஞ்சுவதேன்?நீரை உறிஞ்சித் துளிரனைத்தும்இலையாய்க் காயாய்க் கனிகிறதே! கனியும்…

Read more

நாள்: 34

நாம நெனச்சதுதான் நடந்துச்சு. இந்த வாரம் கேக்குறதுக்கு ஒண்ணுமே இல்ல. ப்ரஜின், ப்ரவீன் & கமரு இவனுங்களோட சண்டை ப்ராங்க் அப்பறம் புதுசா உள்ள வந்த ஆளுங்கள பத்தி பழய ஆளுங்க கிட்ட கேக்குறது. இவ்வளவுதான். கூடவே ஒரு எவிக்ஷன். இதத்தான்…

Read more

நாள்: 35

1 மார்க் கேள்விகள்                விஜய் சேதுபதி                  3 2 மார்க் கேள்விகள் சாண்டிராவின் சீக்ரட் டாஸ்க்கை பற்றி பிக்பாஸ் சாண்டிக்கு சொன்னது மற்றும் அதனை சாண்டி செயல்படுத்திய குறுப்படம். அரோரா ப்ரவீன் ராஜ் 100 மார்க் கேள்வி      …

Read more

நாள்: 33

நாள்: 33 இதெல்லாம் எப்டி ஒரு எபிஸோட் கணக்கா வரும்? மூணு ப்ரொமோவ ஒண்ணா சேத்த மாதிரியான ஒரு எபிஸோட். கைய விட்டு துழாவுனா கூட கால் ஸ்பூன் கண்டெண்ட் கிடையாது. உள்ள எதுக்கு வந்தோம்னே தெரியாம வந்த தீபக், ப்ரியங்கா…

Read more

நாள்: 32

நாள்: 31 தொடர்ச்சி & 32 சில்ற வேலையா வெளிய போன ப்ரியங்கா திரும்ப உள்ள வந்தாங்க. ரகசிய டாஸ்க்காளர் சாண்டிரா தனது மிஷ்ஷின தொடங்குனாங்க. அதிரடியா விக்கல்ஸ் கிட்ட வந்து சாண்டி: யப்பா, இந்த வாட்டரு எனக்கு வேண்டாம்ப்பா… விக்கல்ஸ்:…

Read more

கொங்கு வட்டாரவழக்கு – 13: அக்கோட்ட..

This entry is part 6 of 13 in the series கொங்கு வட்டார வழக்கு

ஏனுங்கா காடெல்லாம் ஒழவோட்டியாச்சா. இல்ல கண்ணு,நேத்து பேஞ்ச மழ கனமா போச்சு,ரண்டு நாளு காடு காஞ்சாதா ஒழவோட்டோனும்.. அடக்கெரவத்த, அக்கோட்ட ( அந்தப்பக்கம்) மழையே இல்லைங்கா.. மேகங்கண்ட பக்கம் பேஞ்சுட்டு போயிறுமாட்ட போ.. அதாம் பாருங்க. இங்க ஈரங்காயோனுங்கறீங்க. அக்கோட்ட காடு…

Read more

அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!

This entry is part 14 of 31 in the series அசுரவதம்

மாரீசன் மாயமான் உருவெடுத்து காடுகளில் அலைந்துக் கொண்டிருந்தான். உடல் தங்கமாகவும், கொம்புகள் மாணிக்கமும் பதித்தது போலவும், உடலில் புள்ளிகள் பலவண்ணமாய் ஒளிரும் மாயமானாக உருமாறி, அவன் மனம் இராமனின் முன் செல்வதை விரும்பவில்லை. உயிர் பயம் காரணமில்லை. சீதை என்னும் பெண்ணைக்…

Read more

மன்னிப்புக் கோர மறுப்பவள்

அவர்கள் அவளிடம் சொன்னார்கள்அவள் ஒரு அழகி அல்ல என்று,அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்தலட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்று. அவளது உடலின் எடை அதிகமென்றார்கள்அவளது சிரிப்பு உரத்ததென்றார்கள்அவளது தோலின் நிறத்தைக் குறிப்பிட்டார்கள்அவளது கனவுகள் மிக உயரமானவை,ஒரு பெண் எட்ட முடியாதவை என்றார்கள். அவர்கள் ஒருபோதும்…

Read more