தொடர்

நாள்: 13

நான் நெனச்சது வீண் போகல. விசேவால இந்த ஷோவுக்கு பைசா காசுக்கு பிரயோஜனமில்ல. குறிப்பா எந்த விஷயத்தப் பத்தி பேசனும், அந்த விஷயத்தோட இம்ப்பாக்ட்ட அவனுங்களுக்கு எப்பிடி புரிய வைக்கனும்? அந்த விஷயத்த எப்பிடி முடிக்கனும்? இப்பிடி எந்த ஒரு ஃபார்மெட்டும்…

Read more

நாள்: 12

நாலடியார் மாதிரி நாலே நாலு வரியில எழுத முடியுற எபிசோட். ஆரம்பிச்சதுமே “நான் சுத்தி வளச்சு பேச விரும்பல. நேரடியா விஷயத்துக்கு வரேன்”ற மாதிரி நேரா “கேப்டன்ஸி டாஸ்க்குக்கான ஆள தேர்ந்தெடுப்போம் வாங்கடா”ன்னு கூப்ட்டு “இந்த வார பெஸ்ட் பெர்பார்மர் யாரு?ன்னு…

Read more

நாள்: 11

பிக்பாஸ் வீட்டுக்குள்ள இன்னும் அந்த நா*ய் சுத்திட்டும் கத்திட்டும் தான் இருக்கு போல. இன்னைக்கு காலையில அலராம் அடிச்ச பிறகும் FJ தூங்குனத பாத்த டாகி வழக்கம் போல கத்த ஆரம்பிச்சுச்சு. பின்ன நார்மல் ஹவுஸ் ஆளுங்க எல்லாம் சுத்தி உக்காந்திருக்க…

Read more

நாள் – 10

நாள்: 9 தொடர்ச்சி & நாள் 10இந்த சீசனோட வில்லன் வேற யாருமில்ல பிக்பாஸ் எடிட்டர் தான். டெலிகாஸ்ட்டுக்கு இவர் கட் பண்றதெல்லாம் வீணா போன சீன்ஸா இருக்கு. லைவ்ல இருந்து கட் பண்ண சீன்ஸெல்லாம் இன்ஸ்டா, ஃபேஸ்புக்ல வருது. அதெல்லாம்…

Read more

நாள் – 9

நாள்: 8 தொடர்ச்சி & நாள் 9பாரு, சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்ல காலடி எடுத்து வச்சுட்டாங்க. வச்சதுமே அடுப்படியில இருந்த பீங்கான் பவுல் உடஞ்சு போச்சு. யாரா இருக்கும்னு யோசிக்கவே இல்லையே….பாருதான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டானுங்க. அது கிட்ட கேட்டதுக்கு “என்னய பாத்தா…

Read more

நாள் – 8

கனி, விக்கல், ப்ரவீன் எல்லாம் கிச்சன் ஏரியால நின்னுட்டுகனி: ஏண்டா…இப்பிடி காலையில எந்திரிச்சு ஒரு காபி போட கூட வழியில்லாம இருக்கே…! இவனுங்க எப்ப எந்திரிக்கிறது…நாம எப்ப வேலைய ஆரம்பிக்குறது?ப்ரவீன்: பெல்ட்ட எடுத்து எல்லாரையும் நாலு சாத்து சாத்தவா?கனி: எதுக்கு விஜய…

Read more

நாள் – 6

இப்போதான் முத முறையா விஜய் சேதுபதி பிக்பாஸ் ஹோஸ்ட் பண்றத பாக்குறேன். உண்மையாவே இவரு இப்டிதான் ஹோஸ்ட் பண்ணுவாரா? ஆண்டவர ரொம்பவே மிஸ் பண்றேன். முன்னல்லாம் பிக்பாஸ் சனி ஞாயிறு எப்படா வரும்னு இருக்கும். ஆண்டவர் ஹவூஸ்மேட்ஸ ஹேண்டில் பண்ற விதம்,…

Read more

நாள் – 7

இன்னைக்கு நடந்தது என்ன?விஜய் சேதுபதி வந்தாரா…வந்தாரு…விஜய் சேதுபதி பேசுனாரா?பேசுனாரு…விஜய் சேதுபதி போயிட்டாருஆமா போயிட்டாரு…ஒட்டு மொத்த எபிசோடும் “அதுல ஒண்ணும் இல்ல கீழ போட்டுரு” கணக்குதான்.சும்மா நாளா இருந்தாக் கூட இவனுங்களா பேசி, பொராண்டி, சண்ட போட்டு, கத்தி கூப்பாடு போட்டுன்னு என்னவாச்சும்…

Read more

நாள் – 5

சொன்ன மாதிரியே சபரி பைப்புக்கடியிலயே தூங்க, தண்ணி அவன் மூஞ்சிலயே விழுந்து எழுப்ப, அவனும் கமருதீனும் சரியா வந்து டாங்கிய வச்சு தண்ணி பிடிச்சானுங்க. இங்குட்டு சபரிகிட்ட கனி “யப்பா டேய் நந்தினி கிட்ட கொஞ்சம் பாத்து பேசுங்கடா, அவளுக்குள்ள ஒரு…

Read more

ஆவன்னா ரூனா நிர்மல வதனா – 5 – நிறைவு

அள்ளக் குறையா அன்பாம் அமுதினைத் துள்ளியே என்னிடம் தா… எனச் சொல்லவேண்டிய என் காதலர் புரு அஸ்தினாபுரம் போகிறாராம்.. மன்னரிடம் நீதியாம்… அரசகுமாரியைப் பணிப்பெண்ணாக்கி அழகு பார்த்துப் பின் அவளின் அழகைப் பார்த்த பொல்லாத யயாதி மன்னனிடம்.. நீதி கிடைக்குமா என்ன?…

Read more