கொங்கு வட்டாரவழக்கு – 11: பொழையாக்குப்பா

This entry is part 6 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

பெரியூட்டு பங்கெல்லாம் பிரிச்சு எழுதியாச்சாமா.. சுப்பாய்ந்தக்கா சொன்னாங்க.

குழிகாலு பங்குல நீ நின்னுகிட்டீனு சொன்னாங்க..

ஆமாங்கத்த..

அடப் பொழையாக்குப்பா (உஷாரில்லாம இருக்கறது) நாளைக்கு ஆடிப்போவத்துக்கு ரண்டா நெம்பருக்கு தண்ணியுட்டானா,குழிகாலெல்லாம் ஒரம்பெடுத்துக்கும். என்ன வெள்ளாம பண்ண முடியும் அங்க..

கெடக்குதுடுங்கத்த..

அந்த வயில்ல வெள்ளாம பண்ணித்தா பொழைக்கோனுமில்ல.. சும்மா கெடந்துட்டு போவுது.இப்ப என்ன நட்டமாயி போயிறுது

Series Navigation<< கொங்குவட்டாரவழக்கு: 8 – கொசலம்

Author

Related posts

நாள்: 20

நாள்: 19

வழி நடத்தும் நிழல்கள்