நூல் விமர்சனம்

மனித மனதின் நிழல்களும் வெளிச்சங்களும் – ராஜேஷ் வைரபாண்டியனின் “அறல்” சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பனுபவம்

மனித மனதின் நுட்பமான உளவியல் சிக்கல்களைப் பேசும் இக்கதைகள், கிராமத்து வாழ்வின் எளிய மனிதர்களையும் அவர்களின் ஆன்மத் துடிப்பையும் மிக நெருக்கமாகப் பதிவு செய்கின்றன. மற்றொரு புறம், நகரத்து வாழ்வின் கோர முகங்களையும், நிழல் உலகின் மர்மச் சுவடுகளையும் எதார்த்தமான மொழியில் மிக ஆழமாகச் சித்தரிக்கின்றன. … ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களங்களைக் கொண்டவை.

Read more

பேரன்பின் சாட்சியங்கள் – அமுதவல்லி நாராயணனின் ’என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து…

108 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணம் ஆழ்ந்த நெகிழ்வுடனும், உண்மையுடனும் விரிகிறது. சூரிய ஒளியில் நனைந்த குழந்தைப் பருவ நினைவுகள், தாயின் ஆழமான அன்பு, தந்தையின் அமைதியான பிரியம், உறவுகளின் உன்னதம், தன் குழந்தைகளின் மீதான எல்லையற்ற பாசம்.. இவை அனைத்தும் கவிஞரின் உள்ளத்திலிருந்து தீட்டப்பட்ட ஓவியங்களாக உயிர்பெற்றுள்ளன. …

Read more

*திம்மராஜபுரத்துக் கதைகள்* –  நூல் விமர்சனம்

வெளியீடு: தமிழ்வெளி பதிப்பகம்ஆசிரியர் : ராணி கணேஷ் எழுத்தாளர் ராணி கணேஷின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, வெறும் புனைவுகளின் தொகுப்பாக இல்லாமல், திருநெல்வேலி மண்ணின் வாழ்வியலையும் மனிதர்களின் உணர்வுகளையும் அப்படியே அள்ளித்தரும் ஒரு காலப் பெட்டகமாகத் திகழ்கிறது. ஆசிரியர் திம்மராஜபுரம் என்ற…

Read more

வரலாற்றில்  மறைக்கப்பட்ட பெண் போராளி  – மதுமிதா                   

தாய்வழிச் சமூகமாக இருந்த பெண்ணின் நிலை மாறி எவ்விதம் அவளிடமிருந்து உரிமை பறிக்கப்பட்டது, தந்தை வழி சமூகமாகி பண்டமாக அவள் பார்க்கப்பட்ட விதம் குறித்து ராகுல சாங்கிருத்தியாயன், கிமு 6000-த்தில் ஆரம்பித்து விரிவாகச் சொல்லப்பட்டு கிபி 1942 ஆம் ஆண்டில் முடியும்…

Read more

பானு முஷ்டாக்கின் ”ஹார்ட் லேம்ப் – தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்” – நூல் விமர்சனம்

கார்த்திகா வாசுதேவன் கன்னடத்தில் ”இதய ஹனதே” தமிழில் ”இதய விளக்கு” பானு முஷ்டாக்கின் “ஹார்ட் லேம்ப் மற்றும் இதர கதைகள்” சிறுகதைத் தொகுப்பு கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு வென்றிருக்கிறது. இதை தீபா பஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.…

Read more