சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 4

This entry is part 4 of 11 in the series பயணக்கட்டுரைத் தொடர்

மலைமந்திர் நானும் என் அண்ணனும் புதுதில்லி வாழ்க்கைக்குப் பழகியிருந்தோம். நான் சமைக்க, குளிர் தண்ணீரில் என்னால் பாத்திரங்கள் கழுவ முடியாதென அண்ணன் அந்த வேலையைச் செய்வதுமாகப் பழகி இருந்தோம். நானே கூட பேருந்துகளில் பயணம் செய்யப் பழகிவிட்டேன். கும்பகோணத்தில் யாருமில்லாமல் தனியாக…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 17

போன அத்தியாயத்தில் ஹுண்டி பத்திரங்களைப் பற்றிப் பேசினது உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன். அதனை வாசித்த ஒருவர், ‘ஹுண்டி பத்திரங்கள் நமது பாரதத் திருநாடு பொருளாதாரத்தில் எத்தகைய உயர்ந்த இடத்தில் இருந்திருக்கிறதென்பதற்குச் சான்றாகும்’ என்று என்னிடத்தில் சொன்னார். இந்த இடத்தில் ஒன்றைத்…

Read more

நல்லாச்சி – 21

This entry is part 21 of 27 in the series நல்லாச்சி

விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறதுதளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்கோணிகளோடு நல்லாச்சியும்சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர் கும்பிட்டு அறுத்தமுதல் கதிரே சாவியாய் இருக்கஅடுத்தடுத்த கதிர்களும் அப்படியேபோனால் போகிறதெனஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்துவெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவைபறவைகள் பாதி நாம் மீதியெனபிரிக்கத்தேவையின்றிகாலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதாமலைத்து நிற்கின்றனர் மற்றவர்பரிகசிக்கிறாள் பேத்தி…

Read more

மருத்துவர் பக்கம் -14: டெக்ஸ்ட் நெக்(Text neck) ஒரு மருத்துவ எச்சரிக்கை

சமீபத்தில் கிளினிக்கில், பணிமூப்பு வயதை நெருங்கும் ஆசிரியை ஒருவர் என்னைச் சந்தித்தார். அவருக்குப் பிரச்சனை “அடிக்கடி தலைசுற்றல்” வருவது. பொதுவாக, தலைசுற்றல் அதிலும் மத்திய வயதுக்கு மேல் ஏற்படுமானால் முதலில் உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா? என்பதைப் பரிசோதிக்க வேண்டும். அவரது…

Read more

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 2

ஸ்ரீ நிவாசப் பெருமாளுக்கு வயது நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் என நினைக்கிறேன். இருந்தும் தீவிர உடற்பயிற்சி யோகா மற்றும் டயட்டில் இருந்து கட்டுக் கோப்போடு இருப்பார் மனுஷன். சண்டே என்பதினாலும் சோம்பி இருக்கவில்லை. நியாயப்படி வீட்டில் தூங்க வேண்டியவர், இங்கு வந்து…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 4 – மொழியாக்கம்

சின்ன பாப்பா – பெரிய பாப்பா தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ‎ஒரு ஊரில் ஒரு ராஜா, ராணி இருந்தனர். அவர்களிடம் ஒரு பெண்நாய் இருந்தது. அது மிகவும் நல்ல நாய். வீட்டிற்கு நல்ல காவலாக இருந்தது. ஒருநாள் ராணி…

Read more

திருவை கவிதைகள்

1. ‎சும்மா கிறுக்குகிறேன் என்பாள்‎கிறுக்கி கிறுக்கிக் கிழித்தாள்‎அந்தப் பக்கம் களர்நிலம் போன்றது என்பாள்‎படுபயங்கரமான விளைச்சல் உள்ள களர்நிலம்‎எல்லா இரகசியமும் ஒளிந்த பக்கம்‎யாவருக்கும் கிறுக்கல்களின் குவியல்‎தனக்கே அது உரித்தான பக்கங்களாய்‎ஒவ்வொரு நோட்டுகளும்‎தாங்கும் அப்பக்கங்களின் சுமை அதிகம்‎அவை தனித்தே இருப்பவை‎அடையாளங்களோடு… ‎*********************************************************2.பழுதாகும் பொழுதுகளில் எல்லாம்…

Read more

டாம்மின் மாம்

பஃப்ஃபெனப் புதர் போலத் தலைகள், கன்னத்தோரம் புசுபுசுவென தாடி: சில ட்ரிம் செய்யப் பட்டவை, சில அங்கங்கே பரந்த கொடி போல கன்னத்தில் நீட்டிக் கொண்டிருந்தன. குறு குறு கண்கள், என ஒன்று இரண்டு இல்லை.. எட்டுப் பேர் என் வீட்டில்…

Read more

அணுவினுள் ஆழ்கடல் வள்ளுவம்

வள்ளுவன் தந்த பொதுமறைபிறவிக் கடல் நீந்தப் பொற்கலம்!ஈராயிரங் கால நீதிநூல்வாழ்வியல் செறிவாக்கிடும் நற்பாடம்!முப்பாலின் முத்தான பாக்கள்பண்பு நெறியூட்டும் நல்லுரம்! அன்பும், அறமும், கல்வியும்,அரசு முறையும், குடி கடமையும்பாங்கே படிப்பிக்கும் போதிமரம்!அருளும், நட்பும், இன்சொல்லும்இன்பமும், இல்லறமும், காதலும்சேர்ந்தே பொதிந்துள்ள நித்திலம் ! அல்லவை,…

Read more

அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)

This entry is part 22 of 31 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் அந்தப் பகுதி, மாலை முடிந்த முன் இரவுப் பொழுதில் ஒருவித இரம்மியமான நீல நிற ஒளியில் திளைத்திருந்தது. ஆகாயத்தை முட்டும் ஆச்சா மரங்களும், ஆகாயப் பந்தலில் ஊஞ்சலாடும் விழுதுகளும், சுற்றிப் படர்ந்த காட்டுக் கொடிகளும் என எல்லாம் சேர்ந்து நிலவின்…

Read more