கொங்குவட்டாரவழக்கு: 8 – கொசலம்

This entry is part 5 of 13 in the series கொங்கு வட்டார வழக்கு

#கொசலம் புதுக்காட்டு வளுவு சென்னீப்பம்பய ராசுக்கு கல்யாணம் உறுதியாவறாப்ல இருந்துருக்குது.இந்த சீமையே தேடி இப்பத்தா பொண்ணு படுஞ்சு வருமாட்ட. அதையப் பொறுக்காம கொள்ளுகாட்டய்யம் பய நடுவளுவானிருக்கான்ல அவம் போயி புள்ளையூட்ல கொசலம் (காசிப்) வெச்சு கல்யாணத்தயே நிறுத்திப்போட்டான். அந்த கூடப்போட்ட காசி…

Read more

மருத்துவர் பக்கம் 6:- வாயுத் தொல்லை

This entry is part 6 of 11 in the series மருத்துவர் பக்கம்

நம்மிள் பலருக்கும் இருக்கும் தொந்தரவாக “வாயுத் தொல்லை” இருக்கிறது.நமது ஜீரண மண்டலத்தில் காற்று எப்படி செல்ல முடியும் ? ஒன்று காற்றை வாய் வழியாக விழுங்குவதால் செல்லும், உணவை லபக் லபக் என்று வேகமாக விழுங்கும் போதும் சீவிங் கம் போன்றவற்றை…

Read more

ஆவன்னா ரூனா நிர்மல வதனா – 3

என்னைச் சுற்றிக் காரிருளில்ஏக்கத்துடன் நான் நடக்கின்றேன்கண்ணைச் சுழற்றிப் பார்க்கையிலேககன வெளியா புரியவில்லைவிண்மீன் தொடுக்க ஆசையுடன் விரைவாய் இருந்த பொழுதினிலேஎண்ணம் கலைந்த மாயமென்னஏற்றம் வருமா என்வாழ்வில்… தெரியவில்லை.. ஏதோ தொடர்ச்சியாய் மன ஒலியா புரியவில்லை..மெல்லப் பிதற்றுகிறேன் என்று மட்டும் தெரிகிறது.. இருப்பது படுக்கையில்..…

Read more

அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.

This entry is part 9 of 18 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் அடர்ந்த காடு, நிலவொளியில் குளித்து, ஒரு அசாத்தியமான மௌனத்தில் உறைந்திருந்தது. ​கோதாவரி நதியின் அலைகள், பௌர்ணமி நிலவின் ஒளியில் வெள்ளிப் பளபளப்பாய் மின்ன, கரையோர மூங்கில் மரங்களின் நிழல்களை அலைகளில் நடனமாடச் செய்தன. வழக்கமாக இந்த இயற்கை எழில் காமவள்ளிக்கு…

Read more

 மினிமலிசம் – 6 டிஜிட்டல் என்வெலப் முறையும்

This entry is part 5 of 6 in the series மினிமலிசம்

பல மினிமலிஸ்டுகள் என்வெலப் முறையை (Envelope Method) பின்பற்றுகிறார்கள். மாதத் தொடக்கத்தில் “வாடகை”, “மளிகை”, “உடைகள்” என்று தனித்தனியாக உறைகளில் பெயரை எழுதிவிட்டு, அந்தத் தேவைக்கு ஏற்ப பணத்தை உள்ளே போட்டு வைப்பார்கள். அந்த உறையில் உள்ள தொகை முடிந்துவிட்டால், அந்த…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 6

​போன அத்தியாயத்தில் மனிதர்கள் எப்படி நாடோடிகளில் என்கிற நிலையில் இருந்து சமூகமாக எல்லோரும் ஒன்றிணைந்து வாழத் தொடங்கினார்கள் ? என்கிற கேள்வியோடு முடித்திருந்தேன். ​மனிதர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வாழ தொடங்கியது என்பது மனிதகுலத்தின் வரலாறு என்பது நாடோடி வாழ்க்கையிலிருந்து நிரந்தர சமூகங்களாக…

Read more

நல்லாச்சி -9

This entry is part 9 of 17 in the series நல்லாச்சி

வயலில் நடக்கும் அறுவடையை
மேற்பார்வையிடவென
தொற்றிக்கொண்டு கிளம்பினாள் பேத்தியும்
கேள்விகளும் பதில்களுமாய்
வழிப்பாதையை நிரப்பிக்கொண்டே சென்றாலும்
அறுவடை என்பது ஒரு வடையல்ல என்பது
சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது அவளுக்கு

Read more

கவிதை – ஒரு இஸ்லாமியப் பார்வை

அந்நாளைய அரபு சமூகம் அடிமைத்தனம், பெண்களிடம் அவமதிப்பு, இன-இனம் பிரிவினை, வன்முறை, மது, சூதாட்டம் போன்ற அநீதிகளால் நிரம்பியிருந்தது. ‘கஅபா’ என்றழைக்கப்படும் இறைஇல்லத்தில் நூற்றுக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அநீதியும், அடக்குமுறைகளும், ஆதிக்க மனப்பான்மையும், சாதீய அடிமைத்தனங்களும் நிறைந்திருந்த சூழலில் பிறந்தார் அல்-அமீன் – நம்பிக்கையின் மனிதர் என்று மக்காவாசிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட முகம்மது நபியவர்கள்

Read more

நாய் – மனிதன் – வணிகம்

நாட்டு நாய்கள் தெரு நாய்களான பிறகு அவைகளுக்கு உணவாக கிடைத்தவை எல்லாம் வீட்டுகளில் போட படும் மிச்சமான உணவு மற்றும் குப்பைகள் தொட்டிகள் கிடைக்கும் குப்பையாக போட படும் உணவு பண்டங்கள் தான். அதனால் தான் அவை கிடைக்கும் இடங்களில் தெரு நாய்கள் கூட்டமாக இருக்கிறது.

Read more