சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 7

This entry is part 7 of 11 in the series பயணக்கட்டுரைத் தொடர்

தேவர்களின் தேசம் நோக்கி: தேவப்பிரயாகையிலிருந்து பத்ரிநாத் வரை ரிஷிகேஷிலிருந்து பேருந்து அதிகாலையில் புறப்பட்டது. மலைகள் இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. கங்கை மட்டும் நித்தமும் போல் விழிப்பாக ஓடிக்கொண்டிருந்தது. “தேவப்பிரயாகை வரை இரண்டு மணி நேரம்தான்” என்று தேவநாதன் சொன்னது கேட்டு, முதியோர்…

Read more

உன் உழைப்பால் சிகரம் தொடு!

அடுத்தவரின் உழைப்பை அபகரித்தல் முரணே!தடுத்ததனை தவிர்ப்பதே தருமத்தின் முறையே!எடுக்கின்ற காரியத்தில் எதிர்வரும் தடைகள்முடுக்கிவிடும் திறனை முயற்சிக்கு முதற்கல்! உழைக்கின்ற சுயமும் உள்ளத்து உறுதியும்விழைகின்ற யாவிலும் வெற்றிக்கு வழியே!உடன் உழைப்போர்க்கும் வழியை விடு!உன் உழைப்பால் சிகரம் தொடு!

Read more

தமிழே அமிழ்தே – 11

கடந்த வாரங்களில் வல்லொற்று (க் ச் ட் த் ப் ற் ) மிகும் இடங்களைப் பார்த்தோம். எங்கெல்லாம் இந்த வல்லொற்று மிகாது என்பதையும் இனி பார்ப்போம். ஏனெனில் ஒற்று மிகும் இடங்களில் மிகாமல் எழுதுவது எவ்விதம் தவறோ, அது போன்றே…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 13 – மொழியாக்கம்

This entry is part 12 of 16 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

வைக்கோல் தொப்பியும் போதியின் சிலையும் (笠地蔵) முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஓர் ஏழைக் கிழவரும் அவர் மனைவியும் வசித்து வந்தனர். வைக்கோல்களால் தொப்பிகள் முடைந்து விற்பது கிழவருக்கு வேலை. ஒருமுறை புத்தாண்டு நெருங்கும்போது அவர்களிடம் உணவுக்கு மிகக் குறைவான அரிசியே…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 20

போன அத்தியாயத்தில் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன், கிழக்கத்திய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று போர் புரிந்து, பின்னர் அந்த நாடுகளை தனது ராஜ்ஜியத்தில் இணைக்காமல் வணிக ரீதியிலான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு உலக வர்த்தகத்தின் ஒரு பகுதியைத் தனது கட்டுப்பாட்டில்…

Read more

மருத்துவர் பக்கம் -16: ஆரோக்கிய ரமலான் 2026

அறிவியல்பூர்வமான பரிந்துரைகள்ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பு முதல் மாலை சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருப்பது கடமையாகும். வயது வந்த நபர்கள் அனைவருக்கும் நோன்பு கடமையாக இருக்கிறது. ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பதற்கும் நோன்பு திறப்பதற்கும் அதிக…

Read more

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )

This entry is part 25 of 31 in the series அசுரவதம்

வானுயர்ந்த விந்திய மலைத்தொடரின் மடியில், துங்கபத்திரை நதி மலைப்பாம்பு போல வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தச் சலசலப்பிற்கு இடையே கிஷ்கிந்தையின் பாறை இடுக்குகள் ஒரு மர்மமான சங்கீதத்தை இசைத்துக் கொண்டிருந்தன. அந்திப் பொழுது மெல்லக் கவியத் தொடங்கிய அந்த வேளையில், மலைக்கோட்டையின்…

Read more

மாயா

சலனங்கள் இருப்பதுதான் வாழ்வில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு என அந்தக்கொற்றலை ஆற்றில் சற்றே உள்வாங்கி நீராடிக்கொண்டிருந்த சித்திரமாயன் நினைத்தான். சுக்ல பக்ஷம் பதின்மூன்று நாட்கள் சென்று பதினான்காம் நாள், மறுநாள் பௌர்ணமி ஆனதாலோ என்னவோ, ஓரளவு வானில் முழு உருப்பெற்றிருந்த…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 7 – மொழியாக்கம்

தங்கப் பசு ஒரு ஊரில் ரங்கண்ணா என்று ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. அங்கு இங்கு வேலை பார்த்துச் சேர்த்த பணத்தில் பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கொரு மகள் இருந்தாள். அவள் அழகென்றால் அழகு அப்படியொரு அழகு. மகள் மீது…

Read more

நல்லாச்சி – 23

This entry is part 23 of 27 in the series நல்லாச்சி

பனிச்சறுக்கு விளையாட ஆசை பேத்திக்குநயந்தும் பயந்தும்பெற்றோர்க்குச்சொன்னவையெல்லாம்கிணற்றில் சறுக்கிய கல்லாய்க் கிடக்கவழக்கம்போல் சரணடைகிறாள் நல்லாச்சியிடம் இமயமலை பற்றி விளக்கினால்‘ஆராம்ளி மலய விட ஒசரமா?’ என்கிறாள்மணல்மணலாய்ப் பனித்துகள் காணலாமென்றால்‘ஆத்தங்கரையில் இல்லாத மணலா?’ என்கிறாள்ஊரே குளிர்ந்திருக்குமென ஆசை காட்டினால்‘தடுமம் பிடிச்சுக்கிடும்ல’ என்கிறாள்ஊரே உலகமென வாழ்ந்த நல்லாச்சி…

Read more