தொடர்

நாள்: 30

நாள்: 29 தொடர்ச்சி & 30 வாட்டருக்கும் பாருவுக்கும் அவங்களுக்குள்ளயே ஒரு டார்கெட் இருக்கு போல. அதாவது இந்த வீட்ல உள்ள எல்லார் கூடவும் சண்ட போடுற கவுண்ட்ல யாரு ஃபர்ஸ்ட் வரா அப்டின்றதுதான் அந்த டார்கெட்டா இருக்கனும். இப்ப புதுசா…

Read more

நாள்: 29

நாள்: 28 தொடர்ச்சி & 29 நைட்டு வாட்டரு, சுபி, விக்கல்ஸ் மூணு பேரையும் வெளிய படுக்க சொல்லிட்டானுங்க. கேமராவப் பாத்து “மக்களே உங்க நடிப்பு அரக்கன, வாசல்ல படுக்க வச்சு வாழ்க்கைய கெடுக்குறானுங்க”ன்னு வாட்டரு கதற, “படுக்குற நேரத்துல இந்தப்…

Read more

நாள்: 28

வைல்ட் கார்ட் என்டிரி. இருக்குற திருவாத்தானுங்க பத்தலன்னு இன்னும் நாலு பேரு வேற. தம்பதிகள் ப்ரஜனும், சாண்டிராவும், அப்பறம் விஜய் டிவி நட்சத்திரங்கள் திவ்யாவும், அமித் பார்கவும். உள்ள போயி கிழிச்சு கேப்பய நட்டிருவோம்னு போனானுங்க. என்னத்த எழுதி குடுத்தானுங்களோ அத…

Read more

நாள்: 27

விசே அஸிஸ்டென்ட்: சார், உலகமே உங்களப் பத்திதான் பேச்சு. விசே: அப்டியா? நான் எதும் பண்ணலயே விசே அஸிஸ்டென்ட்: (மை.வா: அதுக்குதான் உலகமே கழுவி ஊத்துது) அட நீங்க பிக் பாஸ் ஹோஸ்ட் பண்றதப் பத்திதான் சார்…லேங்குவேஜ் மட்டும் சரியா இருந்தா…

Read more

நாள்: 26

நாள்: 25 தொடர்ச்சி & 26ம் நாள் 25ம் நாள் நைட்டு… அய்யப்பனும் கோஷியும் வாட்டரு: பாராசூட் மாதிரி பெருசா இருந்தாலும் பந்து அளவுக்குக் கூட உனக்கு தைரியமில்லையே விக்கலு…ஏன் பயப்படுற அண்ணனத் தவிர எல்லாருமே வேஸ்ட்டுன்னு சொல்ல வேண்டியதுதான? விக்கல்:…

Read more

நாள்: 25

“ஆலுமா டோலுமா” பாட்டோட அதிரடியா ஆரம்பிச்சது எபிசோட். அதுல “கெத்த விடாத”ன்னு பார்வதி தனியா பாடும்போது “அத மொத கத்த விடாத”ன்னு பிக்பாஸ் கிட்ட சொல்லனும்னு நமக்கு நம நமன்னு நாக்கு அரிச்சது. நார்மல் ஹவுஸ் திங்குற பொருட்கள பாத்து கனி…

Read more

வறுமையும் விழாக் காலத் தனிமையும்

விழா நாள்கள் பலருக்கும் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்கள். குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றுகூடும் நாள்கள். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு, இதே விழாக் காலங்கள் தனிமையின் கொடூரமான நினைவூட்டல்களாக, சமூகப் புறக்கணிப்பின் வேதனையான அனுபவங்களாக மாறுகின்றன. வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பற்றாக்குறை…

Read more

அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்

This entry is part 13 of 30 in the series அசுரவதம்

இலங்கையின் தங்க மாளிகைகள் மாலையின் சூரிய ஒளியில் செந்தீப் பிழம்பாக மின்னின. கடலின் அலைகள், இலங்கையின் கரையை மெல்லத் தழுவியதும் அதனால் எழுந்த ஓசையும் ‘சீதை, சீதை’ என ஒலிப்பதாகவே இருந்தது இராவணனுக்கு. தழுவும் அலைகள், அவை  சீதையின் கரங்களா என்று …

Read more

கொங்கு வட்டாரவழக்கு – 12: சீசாக்கா..

This entry is part 6 of 13 in the series கொங்கு வட்டார வழக்கு

ரண்டாம்போவந் தண்ணி வந்தா நாத்துட்டரலாங்ளா.. நாலு வருஷமா காடு ஓட்டாமயே, பில்லு பொதறாட்ட கெடக்குதே, எங்க நாத்துடறது போ .. நாளைக்கு,கணேசன வந்து ஒழவோட்டச் சொல்லிர்லாமுங்க. ஆனா,காடேகமும்,பாட்டலா கெடங்குதுங்க,நாளைக்கு நாத்துடறதுக்கு எறங்குனாவே ,சீசாக்கா ( கண்ணாடி பாட்டில்,கண்ணாடி பாட்டிலோட ஒடஞ்ச பாகங்கள்)எங்க…

Read more

நாள்: 24

பிக்பாஸுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செஞ்சு பாரு இல்லேன்னா திவாகர் ரெண்டு பேர்ல ஒருத்தரயாச்சும் வெளிய அனுப்புங்க. அப்டி செஞ்சா இன்னொரு ஆள் திருந்தும்ன்றதுக்காக சொல்லல….ரெண்டு பிசாசுங்க கத்துறதுல இருந்து ஒரு பிசாசு கத்துறதா குறையும்ல, அதுக்குத்தான்! டிவிய ஆப் பண்ணா…

Read more