தொடர்

நாள் – 8

கனி, விக்கல், ப்ரவீன் எல்லாம் கிச்சன் ஏரியால நின்னுட்டுகனி: ஏண்டா…இப்பிடி காலையில எந்திரிச்சு ஒரு காபி போட கூட வழியில்லாம இருக்கே…! இவனுங்க எப்ப எந்திரிக்கிறது…நாம எப்ப வேலைய ஆரம்பிக்குறது?ப்ரவீன்: பெல்ட்ட எடுத்து எல்லாரையும் நாலு சாத்து சாத்தவா?கனி: எதுக்கு விஜய…

Read more

நாள் – 6

இப்போதான் முத முறையா விஜய் சேதுபதி பிக்பாஸ் ஹோஸ்ட் பண்றத பாக்குறேன். உண்மையாவே இவரு இப்டிதான் ஹோஸ்ட் பண்ணுவாரா? ஆண்டவர ரொம்பவே மிஸ் பண்றேன். முன்னல்லாம் பிக்பாஸ் சனி ஞாயிறு எப்படா வரும்னு இருக்கும். ஆண்டவர் ஹவூஸ்மேட்ஸ ஹேண்டில் பண்ற விதம்,…

Read more

நாள் – 7

இன்னைக்கு நடந்தது என்ன?விஜய் சேதுபதி வந்தாரா…வந்தாரு…விஜய் சேதுபதி பேசுனாரா?பேசுனாரு…விஜய் சேதுபதி போயிட்டாருஆமா போயிட்டாரு…ஒட்டு மொத்த எபிசோடும் “அதுல ஒண்ணும் இல்ல கீழ போட்டுரு” கணக்குதான்.சும்மா நாளா இருந்தாக் கூட இவனுங்களா பேசி, பொராண்டி, சண்ட போட்டு, கத்தி கூப்பாடு போட்டுன்னு என்னவாச்சும்…

Read more

நாள் – 5

சொன்ன மாதிரியே சபரி பைப்புக்கடியிலயே தூங்க, தண்ணி அவன் மூஞ்சிலயே விழுந்து எழுப்ப, அவனும் கமருதீனும் சரியா வந்து டாங்கிய வச்சு தண்ணி பிடிச்சானுங்க. இங்குட்டு சபரிகிட்ட கனி “யப்பா டேய் நந்தினி கிட்ட கொஞ்சம் பாத்து பேசுங்கடா, அவளுக்குள்ள ஒரு…

Read more

ஆவன்னா ரூனா நிர்மல வதனா – 5 – நிறைவு

அள்ளக் குறையா அன்பாம் அமுதினைத் துள்ளியே என்னிடம் தா… எனச் சொல்லவேண்டிய என் காதலர் புரு அஸ்தினாபுரம் போகிறாராம்.. மன்னரிடம் நீதியாம்… அரசகுமாரியைப் பணிப்பெண்ணாக்கி அழகு பார்த்துப் பின் அவளின் அழகைப் பார்த்த பொல்லாத யயாதி மன்னனிடம்.. நீதி கிடைக்குமா என்ன?…

Read more

வளர்நிலையில் வரும் தனிமை

வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் மிகவும் வேதனையளிப்பதும், அமைதியாகப் பாதிப்பதும் தனிமையே. குறிப்பாக வளரும் பருவத்தில் ஏற்படும் தனிமை, ஒரு நபரின் ஆளுமை வளர்ச்சியை ஆழமாகப் பாதிக்கிறது. இந்தக் கட்டுரை அத்தகைய தனிமையின் காரணங்கள், அதனால்…

Read more

அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.

This entry is part 11 of 18 in the series அசுரவதம்

கோபக் கனலும் நாணத்தின் கூச்சமும் மிகுந்து, அறுபட்ட மூக்கின் வலி தாங்க முடியாமல், பஞ்சவடியை விட்டு வேகமாகப் பின்வாங்கி, கோதாவரியின் கரையோரம் நடந்தாள். தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, பகல் நேரத்தின் சூரிய ஒளியில் இன்னும் தகதகத்தது. கோதாவரி நதி,  சூர்ப்பனகையின் செந்நிற இரத்தத்தால்…

Read more

கொங்கு வட்டாரவழக்கு – 10: திடும்பம்

This entry is part 6 of 13 in the series கொங்கு வட்டார வழக்கு

அத்த பெரியவனுக்கு சாதகம் வந்துதுல்ல கருக்கம்பாளையத்துல இருந்து,நேத்துதா போயீ நம்ம சென்னிமலாபாளத்து குட்டிப்பவுண்டர்ட்ட பாத்துட்டு வந்தம் நல்லாருக்குதுனு சொன்னாங்க.. பொண்ணூட்டலயும் நல்லாருக்குதாமா.. எல்லாம் விசாரிச்சும் நம்ம குமாரு சொல்லிட்டான்,குடும்பமெல்லாம் நல்ல குடும்பம்னு.. நானும் கருக்கம்பாளையத்து நங்கைட்ட கேட்ட அவுங்களும் அருமையா பண்ணலானு…

Read more

மாற்றுத்திறனாளிகளின் தனிமை

சங்க காலத்தில் மாற்றுத்திறனாளிகளாக இரண்டு புலவர்கள் இருந்தனர். ஒருவரால் நடக்க இயலாது. இன்னொருவரால் பார்க்க இயலாது. நடக்க இயலாதவரைப் பார்வைக்குறைபாடு உள்ளவர் தூக்கிக்கொண்டு செல்ல அவர் இவருக்கு வழிகாட்ட இருவரும் நடந்து செல்வார்கள். இருவரும் வறுமையில் வாடினர். அவர்கள் உடையில் நிறைய…

Read more

கொங்கு வட்டாரவழக்கு – 9: கட்டாப்பு

This entry is part 6 of 13 in the series கொங்கு வட்டார வழக்கு

கட்டாப்பு போன கட்டாப்பு ( தடவை) வந்தப்பவே சொல்லியுட்டன்ல சம்பா, அடுத்த கட்டாப்பு வரப்ப கருப்பட்டி கொண்டு வந்து குடுனு.. நாம கேட்டமுனுதாங் அஞ்சாறு சில்லு கொண்டுவந்தனுங்,வரப்ப தெம்பரமா வில்லையூட்டுகாரங்க நின்னாங்கனு பேசிட்டு வந்தனுங்ளா, என்ன சம்பா கருப்பட்டியானு, தனக்கு வேணும்னு…

Read more