கொங்கு வட்டாரவழக்கு – 12: சீசாக்கா..

This entry is part 6 of 13 in the series கொங்கு வட்டார வழக்கு

ரண்டாம்போவந் தண்ணி வந்தா நாத்துட்டரலாங்ளா..

நாலு வருஷமா காடு ஓட்டாமயே, பில்லு பொதறாட்ட கெடக்குதே, எங்க நாத்துடறது போ ..

நாளைக்கு,கணேசன வந்து ஒழவோட்டச் சொல்லிர்லாமுங்க.

ஆனா,காடேகமும்,பாட்டலா கெடங்குதுங்க,நாளைக்கு நாத்துடறதுக்கு எறங்குனாவே ,சீசாக்கா ( கண்ணாடி பாட்டில்,கண்ணாடி பாட்டிலோட ஒடஞ்ச பாகங்கள்)எங்க ஏறும்னு தெரியாதுங்.

காட்டுக்குள்ளார வந்து பாட்டல போடற அந்தரசேதிகள காலொடச்சுட்டா செருயாப்போயிறுமுடு.

Series Navigation<< கொங்குவட்டாரவழக்கு: 8 – கொசலம்

Author

Related posts

சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்

அழகின் வெளிச்சம்.

அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.