ஞானநூல்கள் – 1
மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் மனிதன் இரண்டு விஷயங்களைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறான். ஒன்று எவ்வாறு வாழ வேண்டும் என்ற கேள்விக்கான பதில்; மற்றொன்று ஏன் வாழ வேண்டும் என்ற கேள்விக்கான விளக்கம். இந்த இரண்டு தேடல்களுக்கும் உலகின் பல்வேறு…