“புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்களின் இலக்கியம்தான் இனிமுதல் வரும் காலங்களில் தமிழ் இலக்கிய உலகில் கோலோச்சும்” என்று இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.பொ அவர்கள் குறிப்பிட்டபோது, தமிழின் இலக்கிய உலகம் மொத்தமும் அதிர்ந்தது. அதற்கு எதிரான குரல்களும், விமர்சனங்களும் தமிழ்நாட்டில் …
Author
ஆசிஃப் மீரான், Asif Meeran
ஆசிஃப் மீரான், Asif Meeran
ஆசிஃப் மீரான், வளைகுடா தமிழ்ச் சமூகம் நடத்தும் "பண்புடன்" பத்திரிகையின் ஆசிரியர். சமூக யதார்த்தங்கள் கொண்டு புனைவுகள் எழுதுபவர். 'கானல் அமீரகம்' எனும் அமைப்பின் வழியே தமிழ் இலக்கியச் செயல்பாடுகளைத் தொடர்ந்து நடத்துபவர்.