ஒற்றைச் சிறகு ஓவியா என்னும் சிறார் நாவலுக்காக 2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய பாலபுரஸ்கார் விருதைப் பெற்றிருக்கும் விஷ்ணுபுரம் சரவணன் தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். பத்திரிகையாளராகவும் பேச்சாளராகவும், கதை சொல்லியாகவும் பயணப்பட்டு வருபவரை, பண்புடன் சிறார் இலக்கிய இதழுக்காக நேர்காணல் …
Author
கனியப்பா, Kaniappa
கனியப்பா, Kaniappa
இப்புனைபெயரில் எழுதி வரும் யெஸ். பாலபாரதி, 25 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியத்துறையில் இயங்கி வருகிறார். சென்னையில் வசிக்கும் இவர் பத்திரிகைத் துறையில் பணியாற்றுகிறார். இவர் எழுதிய மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்காக 2020ஆம் ஆண்டுக்கான சாகித்திய பாலபுரஸ்கார் விருது பெற்றுள்ளார்.