ஒரு வீடு. அது பூ வீடு. ஆமா விதவிதமான பூக்கள். கதவு ஜன்னல் சுவர் எல்லாமே பூ தான். அந்த பூ வீடு வானத்தில இருந்தது. மிதந்துட்டு இருந்தது. ஒரு பலூன் அந்த பூ வீட்ட மிதக்க வச்சிருந்தது. ஒரு பெரிய்ய …
Author
தருண் கிருஷ்ணா, Tharun Krishna
தருண் கிருஷ்ணா, Tharun Krishna
கதை சொல்லியான சு.ரா. தருண்கிருஷ்ணா, கோவில்பட்டியில் வசிக்கிறார். நான்கு வயதிலிருந்தே கதைகள் சொல்கிறார். இவரது கதைகள் “தருண் சொன்ன கதைகள்” என்ற பெயரில் ஹெர்ஸ்டோரிஸ் விங்க்ஸ் வெளியீடாக வெளிவந்துள்ளன. "ஊஞ்சல் மரம்" என்ற பெயரில் கவிநயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.