அன்று கனகாம்பர மொட்டின் முகம் அவ்வளவு வாடியிருந்தது. எப்போதும் அழகாகப் பூத்திருக்கும் கனகாம்பரத்தை இப்படிப் பார்க்கவே பாவமாக இருந்தது. அருகில் இருந்த ரோஜா, முல்லை, மல்லி உள்ளிட்ட மலர்கள் எல்லாம் கனகாம்பர மொட்டிடம் அதற்கான காரணம் கேட்டும் பதில் ஏதும் சொல்லாமல் …
Author
உமையவன், umayavan
உமையவன், umayavan
உமையவன், ஈரோட்டு, கெம்பநாயக்கன்பாளையம் என்னும் ஊரில் பிறந்தவர். கதை, கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், ஆன்மிகம் என 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தனது இலக்கிய செயல்பாட்டிற்காக பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் இவர் கோவையில் ஒரு மென்பொருள் நிறுவத்தில் பணிபுரிகிறார். இவரது இயற்பெயர் ப. இராமசாமி.