இதழ் 15

விசுவநாதபுரி – 6

This entry is part 6 of 7 in the series விசுவநாதபுரி

தன்மத்ரா மீண்டும் தனது கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்ட சிறு பறவையானாள். ஷைலு மிரண்ட மான் போல அத்தையை விட்டு நொடி நேரம் அசைந்தாளில்லை. இருவரும் பசை போட்டு ஒட்டினாற் போல சேர்ந்தே அமர்ந்து, சேர்ந்தே எழுந்து, சேர்ந்தே உண்டு, சேர்ந்தே கண்ணயர்ந்து…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6:  உடையும் அரண்கள்

This entry is part 48 of 49 in the series அசுரவதம்

“நில்… நில்… யாரடா நீ…” இலங்கை மாநகரின் பிரம்மாண்டமான வடக்கு நுழைவாயிலில், கோடையின் மழைக்கால இடிமுழக்கம்போல ஒலித்த அந்தக் குரல் கேட்டு நின்றான் அனுமன். மீண்டும் ஒரு தடை. இன்னும் எத்தனை தடைகள் வரட்டுமே, என்ன பார்த்துக்கொள்ளலாம் என்று அவன் மனம்…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 8

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கார்முகில் நீங்கும் கரைந்து” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கற்ற…

Read more

ராம நாமமொரு வேதமே

சீதை கடத்தியதால் சீராகத் தன்னுள்ளம்பேதையாய் மாறிப் புலம்பிடுவான் – வாதையில்மீனிடம் சோகமதை மென்மேலும் பேசிடுவான்மானிடம் பெற்றபேறு மா மாமனிதன் என்பதற்கு மாற்றுக் குறையாமல்ராமன் இருந்தானே ரம்யமாய் – பூமனம்கொண்டே அவனியைக் கொற்றக் குடையாலேதொண்டென ஆண்டனன் தான் தானவன் ஆயினும் தங்கமனம் கொண்டுதான்வானவர்…

Read more

ஞான நூல்கள் – 12 & 13

This entry is part 6 of 7 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 12: உபநிடதங்களும் திருக்குறளும் – அறிவின் இரு பாதைகள் உலகின் பழமையான ஞானநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, உபநிடதங்களும் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான இடத்தைப் பெறுகின்றன. காரணம், இவை இரண்டும் மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றன. ஆனால் அவை…

Read more

அறிவெழுச்சி: 7

This entry is part 7 of 8 in the series அறிவெழுச்சி

அறிவெழுச்சியின் மையத்தில் அஸ்பாசியா: சிந்தனைகள் சந்தித்த ஏதென்ஸ் “அறிவு தனிமையில் வளர்வதில்லை; உரையாடலில்தான் வளர்கிறது.” முன்னுரை அஸ்பாசியாவின் பெயர் ஏன் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாற்று நூல்களில் இடம்பெறுகிறது? அவர் ஒரு அரசி அல்ல; ஒரு படைத்தலைவரும் அல்ல. அவர்…

Read more

அறிவெழுச்சி: 6

This entry is part 6 of 8 in the series அறிவெழுச்சி

சொல்லாற்றல், தத்துவம் மற்றும் மக்களாட்சி: அஸ்பாசியா வாழ்ந்த அறிவுலகம் “மக்களாட்சியில் அதிகாரத்தைப் பெற வாளைவிட வார்த்தைகள் முக்கியமானவை.” முன்னுரை அஸ்பாசியாவின் அறிவாற்றலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் அவர் வாழ்ந்த ஏதென்ஸின் அரசியல் அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று ஒரு நாட்டின் தலைவராக…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 4

எகிப்து படையெடுப்பும் பாகோஸின் அதிகார உயர்வும் பாகோஸின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு, கி.மு. 343 ஆம் ஆண்டில் நடைபெற்ற எகிப்து மீதான பாரசீகப் படையெடுப்பாகும். இதற்கு முன்னரும் அகாமனியப் பேரரசு எகிப்தை மீண்டும் கைப்பற்ற முயன்றிருந்தது;…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 6

This entry is part 12 of 14 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கடைசியில் மிஞ்சுவது சொப்பனமெல்லாம் தகனமாகிகணங்கள் கலவரத்தைக் கட்டிக்கொள்ளும்போதுபனிக்காலத்து குளிரிலும், வியர்த்துக் கொட்ட வைக்கும் கனவொன்றுஉன் இமைகள் மூடுவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் அழுது வடியும் குழந்தையைத் தோள் மாற்றி தூக்குவதுபோல்ஒவ்வொரு ஜாமமும், உன் துக்கத்தை நூறு நூறாகச் சுமந்துகொண்டிருக்கும்ஒருநாள் இராத்திரிஎப்போதும்…

Read more