Series%WP_TITLE_SEP%அசுரவதம்

This entry is part 31 of 31 in the series அசுரவதம்

அசுரவதம் – இராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான சூர்ப்பணகையின் பார்வையில் செல்லும் கதை.

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்

This entry is part 31 of 31 in the series அசுரவதம்

பம்பா நதிக்கரையின் அந்தச் செந்நிறப் பாறை இடுக்குகளில் அந்திப் பொழுது ஒரு மர்மமான நிழலைப் படரவிட்டிருந்தது. நதி நீரின் சலசலப்பு ஏதோ ஒரு எச்சரிக்கையைச் சொல்வது போலத் துரிதப்பட்டது. தூரத்தில் இருந்து அந்த வேடுவ இளைஞனை உற்று நோக்கிய இலக்குவனின் கண்களில்…

Read more