இலக்கியம்

உலகின் பெருவிழா – கால்பந்துப் போட்டி

சுழலும் பந்து மையமான ஆட்டம்அகிலத்து இரசிகர்களை ஒன்றிணைக்கும் திட்டம்!தேச எல்லைகள் கடந்து நிற்கும்விளையாட்டுப் பற்று நாடியில் துடிக்கும்! வியூகங்கள் வகுக்கும் வீரர் திறமைசடுதியில் முறியடிக்கும் எதிரியின் திண்மை!இரும்புமார்பில் பந்தைத் தாங்கும் வலிமைதலையால் இலக்கைத் தாக்கும் கூர்மை! சிறுத்தை எனப் பாய்ந்தோடும் வேகம்வில்…

Read more

உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி

This entry is part 7 of 7 in the series உருதுக்கவிதை உலகு

இலக்கிய ஆளுமைகளின் பெயரிலும் அவர்களுடைய படைப்புகளின் பெயரிலும் இந்திய இரயில்வே சில தொடர்வண்டிகளுக்குப் பெயரிட்டுள்ளது. கீதாஞ்சலி விரைவுவண்டி, குருதேவ் விரைவுவண்டி (இரவீந்திரநாத் தாகூர்),காந்தாரி விரைவுவண்டி, அக்னிபினா விரைவுவண்டி (காஸி நஸ்ருல் இஸ்லாம்),கோதான் விரைவுவண்டி (முன்ஷி பிரேம்சந்த்),கானதேவ்தா விரைவுவண்டி (தாராஷங்கர் பந்தோபாத்யாய),காமாயினி விரைவுவண்டி…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 3

This entry is part 2 of 2 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

வணக்கம்.. மறுபடி ஆராவமுதன் பேசறேன். இந்த அனந்த் இருக்கானே என்னிடம்தான் வளர்ந்த குழந்தை.. எனக்கு என்னமோ குழந்தை என கிடையாது.. அதற்காக நாங்கள் கவலை எல்லாம் படவில்லை. மஸ்கட்டில் வசதி எல்லாம் இருந்தும் ஸ்ரீனிவாசன் பையன் என்னிடமே இருக்கட்டும் எனச் சொல்லிவிட்டான்..…

Read more

அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்

This entry is part 40 of 40 in the series அசுரவதம்

அசோகவனம், உலக ரம்மியங்களை ஒன்று திரட்டிச் சுருக்கி வைத்தால் எத்தனை அழகாக இருக்குமோ அத்தனை அழகையும் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு வனச்சோலை. இராவணனின் மாபெரும் ரசனைக்கு அதுவே சாட்சி. வசந்த காலம் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும் நந்தவனம் அது. பொன்னும் நவரத்தினங்களும் பதிக்கப்பட்ட…

Read more

தான வீர சூர கர்ணன் – 3

This entry is part 3 of 3 in the series தான வீர சூர கர்ணன்

பீஷ்மர் கர்ணனைக் குறைத்து மதிப்பிட்டாரா? சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் ஒரு உணர்ச்சிகரமான காட்சி வரும். பத்தாவது நாள் போரின் முடிவில் களத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்திருக்கிறார். அப்போது அங்கு ஓடி வரும் கர்ணன், “ஐயகோ, வீர மாமலை சாய்ந்ததா?…

Read more

அப்பாவின் ஸ்கோர்

தந்தையர் தினக் கவிதை:
…பையனுக்கு சிக்ஸர்கள் வேண்டும்
அப்பா எளிதான பந்துகளை வீசுவார்
பையனுக்கு ரன்கள் வேண்டும்
அப்பா கேட்சுகளை தவற விடுவார்
பையனுக்கு வெற்றி வேண்டும்
அசாத்திய நிலைத்தன்மையுடன்
அப்பா தோற்பார்…

Read more

நல்லாச்சி – 37

This entry is part 37 of 37 in the series நல்லாச்சி

சந்தைவிலை சரியாய் அமையவில்லையாம்கொட்டி வீசப்பட்டிருக்கின்றன காய்கனிகள்கூடைகூடையாய் சாலையோரத்தில்எதிர்ப்புமுகம் காட்டும்விதமாய்கண்டு பதைபதைக்கிறாள்விவசாயியும் தாயுமான நல்லாச்சிஊனுறக்கம் மறந்து அல்லும்பகலும் காத்ததெல்லாம்பயிர்வாடத் தான் வாடி நின்றதெலாம்அழிய விடுவதற்காகவோவெனக் குமுறுகிறாள் ஆதரவற்றோர்க்கு அளிஅதிக லாபமின்றி அள்ளிக்கொடுஅல்லதுவிளைந்ததின் மதிப்பை விவேகமாய்க்கூட்டுவிழுந்த விலைக்காய் நீயும் சோர்ந்தால்உழைத்த நிலத்தின் உதிரம் வற்றாதோபக்குவம்…

Read more

தமிழே அமிழ்தே – 18

This entry is part 18 of 18 in the series தமிழே அமிழ்தே

கட்டளைக் கலித்துறைதமிழின் களிநயம் மிக்க மரபுப் பா வகைகளுள் கட்டளைக் கலித்துறையும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் மடலாற்குழுமம் ஒன்றில் சக கவிஞரொருவர் வெண்பாவைப் போன்றும் ஆனால் அடிக்கு ஐந்து சீர்களுடனும் எழுதிப் போக, உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு…

Read more

அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்

This entry is part 39 of 40 in the series அசுரவதம்

சீதையைக் காப்பாற்றும் தந்திரங்களைக் குறித்துச் சூர்ப்பனகை யோசிக்கையில், கிஷ்கிந்தையில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பொழுது விடிந்தது. கிஷ்கிந்தைப் பள்ளத்தாக்கு ஒரு மாபெரும் வானரக் கடலென உருமாறியிருந்தது. தாரையின் சொற்கள் பொய்க்கவில்லை. விந்திய மலை, மேரு சிகரம், கிழக்குக் கடற்கரை… எல்லாத்…

Read more