அபுல் கலாம் ஆசாத்

உருதுக்கவிதை உலகு – 1

This entry is part 1 of 1 in the series உருதுக்கவிதை உலகு

எத்தனை ஊழ்வினைஆறடி நிலமும் கிடைக்கவில்லைஎன்னைப் புதைக்கஎன் மண்ணில் – பகதூர் ஷா ஸஃபர் (1775-1862) ஆண்டு 1857, இந்தியாவில் கிளர்ச்சியை உண்டாக்கிய சிப்பாய்க் கலகம் ஆங்கிலேயரின் இரும்புக்கரங்களால் அடக்கப்பட்டது. மொகலாய மன்னர் பகதூர் ஷா கைது செய்யப்படுகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக்…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 20 – மொழியாக்கம்

This entry is part 18 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

கல் வெட்டும் யோஷி (石工のヨシ) ஜப்பானிய நாட்டின் மலைப் பகுதியில் யோஷி என்னும் இளைஞன் வசித்தான். பாறைகளை வெட்டிச் சிறிய கற்களாக்குவது அவனுடைய வேலை. காலையில் கல் வெட்டப் புறப்பட்டால் வெயிலில் நின்று கல்வெட்டிக் களைத்து வீடு திரும்புவான். கல் வெட்டும்…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 19 – மொழியாக்கம்

This entry is part 17 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

மட்சுயமா கண்ணாடி (松山鏡) ஜப்பானிய நாட்டின் இச்சிகோமா நிலத்தில் மட்சுயமா என்னும் மலைப்பகுதியில் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயியும், அவருடைய மனைவியும், பெண் குழந்தையும் மகிழ்ச்சியாக வசித்தனர். ஒருநாள் விவசாயி நீண்ட பயணம் செல்ல வேண்டி இருந்தது.…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 18 – மொழியாக்கம்

முன்னொரு காலத்தில் ஜப்பானில் இரண்டு தவளைகள் வசித்தன. ஒரு தவளை ஒசாகா நகரில் கடலோரமாக இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் வசித்தது. மற்றொரு தவளை கியோட்டோ நகரில் ஒரு நீரோடையில் வசித்தது. ஒரே இடத்தில் வசித்தது தவளைகளுக்கு சலிப்பாக இருந்தது. அதனால்,…

Read more

சவத்துணி – ‘கஃபன்’ – முன்ஷி ப்ரேம்சந்த்

தமிழாக்கம்: அபுல் கலாம் ஆசாத் பாகம் (1) குடிசையின் வாசலில் தகப்பனும் மகனும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னே குளிர்காய்வதற்காக எரிக்கப்பட்ட விறகுக்கரி கிடந்தது. குடிசையின் உள்ளே மகனின் இளம் மனைவி புதியா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். அவள் துடித்து எழுப்பிய…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 17 – மொழியாக்கம்

This entry is part 16 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

வைக்கோல் செல்வந்தர் (わらしべ 長者) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஓர் ஏழை இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் யோசாக்கு. அவன் நல்ல உழைப்பாளி. சொந்தமாக நிலபுலன்கள் இல்லாததால் மற்றவர்களின் நிலத்தில் கடுமையாக உழைத்து விவசாயம் செய்வான். அதில் கிடைக்கும் கூலியை…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 16 – மொழியாக்கம்

This entry is part 15 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

சிகாராதாரோ (力太郎) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஒரு தாத்தாவும் பாட்டியும் தனியாக வசித்தனர். அவர்கள் தண்ணீரில் குளிப்பதற்கு அச்சப்பட்டனர். நீண்ட நாள்களாக அவர்கள் குளிக்காமல் இருந்தனர். அதனால் அவர்கள் தோல் சொரசொரப்பாகவும் அழுக்காகவும் இருந்தது. ஒருநாள் அந்தச் சொரசொரப்பை அவர்கள் தேய்த்துக்…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 15 – மொழியாக்கம்

This entry is part 14 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

கொக்கின் நன்றி (鶴の恩返し) ஜப்பானிய மொழியில் ட்சுரு என்றால் கொக்கு. முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் இரக்க குணம் உள்ளவன். ஒருநாள் அவன் வேலை செய்துவிட்டுக் களைப்பாக வீட்டுக்குத் திரும்பினான். வரும் வழியில் ஒரு…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 14 – மொழியாக்கம்

This entry is part 13 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

தனாபதா (たなばた) முன்னொரு காலத்தில் ஜப்பானியக் கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் வயல்களில் வேலை செய்வான். ஒரு நாள் அவன் வயல்வெளியில் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். வழியில் குளத்தின் கரையில் அழகிய ஆடை கிடந்தது. அது…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 13 – மொழியாக்கம்

This entry is part 12 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

வைக்கோல் தொப்பியும் போதியின் சிலையும் (笠地蔵) முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஓர் ஏழைக் கிழவரும் அவர் மனைவியும் வசித்து வந்தனர். வைக்கோல்களால் தொப்பிகள் முடைந்து விற்பது கிழவருக்கு வேலை. ஒருமுறை புத்தாண்டு நெருங்கும்போது அவர்களிடம் உணவுக்கு மிகக் குறைவான அரிசியே…

Read more