நாவல்
அரசமரத்தடிக் காற்றின் சிலுசிலுப்பில் காதோரம் உரசிக் குறுகுறுக்க வைத்த முன்னுச்சி முடிக்கற்றைகளைத் தன்னியல்பாகத் தடவிக் கொத்தாகக் குவித்து வலது காதின் பின்புறமாகச் சொருகியவாறு மலை உச்சியில் பார்வையை நிலைக்க விட்டிருந்தாள் தன்மத்ரா. மலை அடிவாரத்தில் அவள் அமர்ந்திருந்த பலாமரத்தூரின் மேல்பாகம் வெட்டப்பட்டு …