0 FacebookTwitterPinterestWhatsappThreadsBluesky கவிதைஇதழ் - 3 சஞ்சாரம் – யாழினி சென்ஷி by Yaazini September 6, 2025 by Yaazini September 6, 2025 0 comments பள்ளத்தில் மீந்திருந்த மழை நீரில் மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது இரு மீன்கள். இலையோடு உதிர்ந்த நிழலையும் உள்வாங்கிய நீர் மெல்ல வற்றியதும் இலைகள் சிறகாகி பறக்கத்தொடங்கியது மீன்கள் Read more