Viswanaath Thyagaraajan

அறிவெழுச்சி: 6

This entry is part 6 of 6 in the series அறிவெழுச்சி

சொல்லாற்றல், தத்துவம் மற்றும் மக்களாட்சி: அஸ்பாசியா வாழ்ந்த அறிவுலகம் “மக்களாட்சியில் அதிகாரத்தைப் பெற வாளைவிட வார்த்தைகள் முக்கியமானவை.” முன்னுரை அஸ்பாசியாவின் அறிவாற்றலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் அவர் வாழ்ந்த ஏதென்ஸின் அரசியல் அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று ஒரு நாட்டின் தலைவராக…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 4

எகிப்து படையெடுப்பும் பாகோஸின் அதிகார உயர்வும் பாகோஸின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு, கி.மு. 343 ஆம் ஆண்டில் நடைபெற்ற எகிப்து மீதான பாரசீகப் படையெடுப்பாகும். இதற்கு முன்னரும் அகாமனியப் பேரரசு எகிப்தை மீண்டும் கைப்பற்ற முயன்றிருந்தது;…

Read more

ஞான நூல்கள் – 10 & 11

This entry is part 5 of 5 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 10 ரிதமும் அறமும் – ரிக் வேதமும் திருக்குறளும் ரிக் வேதத்தை முதன்முறையாக வாசிப்பவர்களுக்கு, அது முழுவதும் தெய்வங்களைப் போற்றும் பாடல்களின் தொகுப்பாகத் தோன்றலாம். ஆனால் அதன் ஆழத்திற்குள் சென்று நோக்கினால், இந்தியச் சிந்தனையின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றான “ரிதம்”…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 38

வரலாற்றில் போர்கள் நிலபரப்பை மற்றும் அது சார்ந்த அதிகாரத்தை கைபற்றவும் நடந்தவை. ஆனால் சில போர்கள் அந்தகாலத்தில் நிலவிய வணிக பொருளாதாரத்தின் போக்கையே  மாற்றி இருக்கிறது. அப்படிப்பட்ட போர்களில் மிக முக்கியமானது இரண்டாம் பியூனிக் போர். இரண்டாம் பியூனிக் போர் பற்றி…

Read more

ஞான நூல்கள் – 8 & 9

This entry is part 4 of 5 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 8: மரணத்தை வெல்ல முடியுமா? – கில்காமேஷும் திருக்குறளும் கூறும் வாழ்க்கையின் உண்மை உலக இலக்கிய வரலாற்றில் கில்காமேஷ் காவியத்திற்குத் தனித்துவமான இடம் உண்டு. அது ஒரு அரசனின் வீரத்தைப் பாடுவதற்காக எழுதப்பட்ட காவியம் அல்ல. மரணத்தின் முன் மனிதன்…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 3

பாகோஸின் ஆரம்ப வாழ்க்கையும் அரசவைக்குள் அவரது எழுச்சியும் பாகோஸின் வாழ்க்கையை ஆய்வு செய்யும்போது முதலில் எதிர்கொள்ளப்படும் முக்கியச் சிக்கல், அவரது பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை குறித்து நேரடி வரலாற்று ஆதாரங்கள் இல்லாததுதான். அகாமனியப் பேரரசின் அரச ஆவணங்களில் அவரது குடும்பம்,…

Read more

அறிவெழுச்சி: 5

This entry is part 5 of 6 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவின் இல்லம்: ஏதென்ஸின் அறிவுசார் சந்திப்பிடமா? “ஒரு நகரத்தின் மகத்துவம் அதன் மதில்களின் உயரத்தில் இல்லை; அதன் குடிமக்களின் சிந்தனையின் உயரத்தில்தான் உள்ளது.” முன்னுரை ஒரு நகரத்தின் வரலாற்றை அதன் அரண்மனைகள் மட்டுமே உருவாக்குவதில்லை. சில நேரங்களில், ஒரு தனியார் இல்லமே…

Read more

ஞான நூல்கள் – 6 & 7

This entry is part 3 of 5 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 6: ப்தாஹ்ஹோடெப்பின் அறிவுரைகளும் திருக்குறளும் – இரு நாகரிகங்களின் ஒரே குரல் எகிப்தின் நைல் நதிக்கரையில் உருவான ப்தாஹ்ஹோடெப்பின் அறிவுரைகளையும், தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் தோன்றிய திருக்குறளையும் ஒரே பார்வையில் நோக்கும்போது ஒரு வியப்பான உண்மை வெளிப்படுகிறது. இந்த இரு நூல்களுக்கும்…

Read more

அறிவெழுச்சி: 4

This entry is part 4 of 6 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவும் சாக்கிரட்டீஸும்: வரலாற்று ஆதாரங்கள் என்ன கூறுகின்றன? “நாம் அறிந்ததாக நினைப்பதை ஆராய்வதே தத்துவத்தின் தொடக்கம்.” — (பின்னாளில் பதிவு செய்யப்பட்ட சாக்ரடீய மரபின் மையக் கருத்து) முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வுகளில் அதிகம் விவாதிக்கப்படும் கேள்வி இதுதான்: “சாக்கிரட்டீஸுக்கும் அஸ்பாசியாவுக்கும்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 37

கார்த்தேஜ் ராஜ்ஜியத்திற்கும் ரோம் ராஜ்ஜியத்திற்கும் இடையே கடல் சார்ந்த வணிகப் பாதையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்கிற போட்டியால் நடந்த பெரிய போர். நிலத்தை ஆளும் அரசர்கள் ஏராளம். நிலப்பரப்பில் அமைந்த வணிகப் பாதையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் குறுகிய அளவிலான வணிகச்…

Read more