அவளும் நானும்

நானென்ற தன்மை நாமென்ற படர்க்கையாக
தானென்ற நிலையை தகர்த்திட்ட அன்பினால்
உள்ளத்தே நிறைத்து உறவாக்கி நிலைக்கும்
தெள்ளிய வகையில் தெரிவித்த கண்களில்
கலந்திட்டோம் நாங்கள் காட்சி ஒன்றாய்
அவளும் நானும் அகத்தில் ஒத்ததாய்!

Author

Related posts

குரலால் உலகை அரவணைத்தவள் – அஞ்சலி

விசுவநாதபுரி – 2

நல்லாச்சி – 39