அவளும் நானும்

நானென்ற தன்மை நாமென்ற படர்க்கையாக
தானென்ற நிலையை தகர்த்திட்ட அன்பினால்
உள்ளத்தே நிறைத்து உறவாக்கி நிலைக்கும்
தெள்ளிய வகையில் தெரிவித்த கண்களில்
கலந்திட்டோம் நாங்கள் காட்சி ஒன்றாய்
அவளும் நானும் அகத்தில் ஒத்ததாய்!

Author

Related posts

அரலுவா மரா (பூக்கும் மரம்) – கன்னட நாட்டுப்புறக் கதை

பிணவறையில் உறங்குகின்றவர்கள் – பாபு பரத்வாஜ் (மலையாளம்)

ஜப்பானிய சிறுவர் கதைகள் 18 – மொழியாக்கம்