இதழ் 14

அறிவெழுச்சி: 1

This entry is part 1 of 1 in the series அறிவெழுச்சி

கடலும் சிந்தனையும்: மிலேட்டஸில் பிறந்த புதிய உலகம் “எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நீரே.” முன்னுரை மனித வரலாற்றில் சில நகரங்கள் அரசர்களால் புகழ்பெறுகின்றன. சில நகரங்கள் போர்களால் நினைவுகூரப்படுகின்றன. ஆனால் மிகச் சில நகரங்களே மனித சிந்தனையின் திசையை மாற்றிய இடங்களாக வரலாற்றில்…

Read more

மனித மனதின் நிழல்களும் வெளிச்சங்களும் – ராஜேஷ் வைரபாண்டியனின் “அறல்” சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பனுபவம்

மனித மனதின் நுட்பமான உளவியல் சிக்கல்களைப் பேசும் இக்கதைகள், கிராமத்து வாழ்வின் எளிய மனிதர்களையும் அவர்களின் ஆன்மத் துடிப்பையும் மிக நெருக்கமாகப் பதிவு செய்கின்றன. மற்றொரு புறம், நகரத்து வாழ்வின் கோர முகங்களையும், நிழல் உலகின் மர்மச் சுவடுகளையும் எதார்த்தமான மொழியில் மிக ஆழமாகச் சித்தரிக்கின்றன. … ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களங்களைக் கொண்டவை.

Read more

நல்லாச்சி – 38

This entry is part 38 of 38 in the series நல்லாச்சி

மழை பொய்த்த அவ்வருடம்அலைமோதுகின்றனர் தண்ணீருக்காய்கண்ணீரும் ஆவியாய்ப்போகும் வெப்பத்தில்வெடித்து அழுகிறது நிலம்மழைக்கஞ்சியை உண்டுவிட்டுமௌனம் சாதிக்கும் கடவுளர்முன்இறைஞ்சி ஏங்குகின்றனர் மக்களெலாம் அடிகருத்த வானம் துளிகளோடு ஏமாற்றிவிடஅடாபுடாவென வந்திறங்குகிறது இடிநல்லாச்சி வீட்டு வாழைமரத்தில்கருகிய வாழைமரத்தூரில்தங்கமாய் உறைந்திருக்குமென்றுபொறாமையுடனும் ஆவலுடனும் பார்க்கிறது கூட்டம் அனுமதி பெறாத அவசரக்காரனொருவன்அடிமேலாய்ப்புரட்டுகிறான் மண்ணைகிளைத்துக்கொத்திச்சாய்க்கிறான்ஆறடி…

Read more

தமிழே அமிழ்தே – 20

This entry is part 20 of 20 in the series தமிழே அமிழ்தே

வெண்பாக்களில் தனிச் சிறப்பாக உதடு ஒட்டாத வெண்பாக்கள் உள்ளன (இதழகல் வெண்பாக்கள் என்பர்). திருக்குறளில் இவ்வாறான இதழகலிகள் நான்கு உள்ளன. அவை: இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை. (திருக்குறள் 310) எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையேசெய்தற் கரிய செயல்.(திருக்குறள்…

Read more

உருதுக் கவிதை உலகு – 9:  குல்ஸார்

This entry is part 9 of 9 in the series உருதுக்கவிதை உலகு

சம்பூரண் சிங் கல்ரா, குல்ஸாரின் இயற்பெயர். கடந்த அறுபது ஆண்டுகால உருது இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர், குல்ஸார். கவிஞர், எழுத்தாளர் என உருது இலக்கியத்திலும், திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எனத் திரைத்துறையிலும் சிகரம் தொட்டவர் குல்ஸார். எழுத்தார்வம் உள்ள…

Read more