இதழ் 15

அந்நியன்

இந்த நிகழ்வை அவர் எதிர்பார்க்கவில்லை. 40 வருடங்களை நெருங்கும் பணி அனுபவத்தில் சலிப்பூட்டக்கூடிய மற்ற எல்லா நாட்களையும் போலத்தான் இந்த நாளும் கடந்து போகும் என்றுதான் அவர் நினைத்திருப்பார். ஆனால், இன்று ஒரு சுவாரசியம் நிகழ்ந்திருக்கிறது. அந்த நிகழ்வை மீண்டும் மீண்டும்…

Read more

நன்னீருக்காகப் பலியாகும் உயிர்கள்

இயற்கையின் வேகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்: பொறுமையே அதன் இரகசியம். — ரால்ஃப் வால்டோ எமர்சன் சில மாதங்களுக்கு முன்பாக நெம்மேலியில் வந்துள்ள பூநாரைகள் குறித்துக் கேள்விப்பட்டு அந்தப் பறவைகளைக் காணச் சென்றிருந்தேன். அப்போது அந்த இடத்தின் முக்கியத்துவம் பற்றித் தெரியாது. அந்த இடத்திற்குச்…

Read more

கார்த்திண்ணா

நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என எனக்கு கேள்விகள் வராத, அறிஞர் அண்ணாவை தவிர வேறு அறிஞரை அறியாத காலக்கட்டம் அது. கேட்ட இரண்டாவது நொடி என் அப்பாவிடமிருந்து…

Read more

ஆரோக்கியமே உண்மையான அழகு

ஒரிஜினலும் ஒப்பனையும்: பெரும்பான்மையான மனிதர்களுக்குத் தம்மை அழகாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருப்பது இயல்பான ஒன்றுதான். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். ஆனால், இன்றைய நவீன சமூகம் அகத்தின் உள் அழகை விட, பளபளக்கும் வெளிப்புறத் தோற்றத்திற்கே அதிக…

Read more

கோஹினூர் – ஒப்பற்ற வைரத்தின் சுருக்கமான வரலாறு

இங்கிலாந்து ராணியாகக் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் (1926 – 2022) தன்னுடைய 96 வயதில் இறந்தபோது, கோஹினூர் வைரம் பற்றிய புகைச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இங்கிலாந்து அரசிடம் மீட்டு, கோஹினூரை மீண்டும் இந்தியா கொண்டுவர…

Read more

திருக்குறளில் காணலாகும் அரண் குறித்த செய்திகள்

ஆய்வுச் சுருக்கம்: உலகம் போற்றும் தமிழ்மொழியில் உயர்ந்த நூல்களுள் தலையாய நூலாகத் திருக்குறள் திகழ்கிறது. இந்நூல் மொழிவேறுபாடு, இனவேறுபாடு, சமய வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுப் போற்றும்படியாகத் திகழ்வதால் தான் பழங்காலம் முதற்கொண்டே பலரும் இதற்கு உரை எழுதிச் சிறப்பு பெற்று வருகின்றனர்.…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 8

This entry is part 14 of 14 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அவனைத் தேற்றுங்கள். சோகம் ஆக்கிரமித்த உடலோடுஅமைதியாக நடக்கிறான்;அவனுக்கு என்னவானதென்று கேளுங்கள். ஆயிரம் முறை உடைந்த மனதைத்திரும்பத் திரும்ப ஒட்டவைத்து,பொறுமை தீர்ந்து சலித்து வீசியெறிந்தவன்;அப்படி என்னதான் நடந்ததென்று தெரிந்துகொள்ளுங்கள். வலிந்து ஒரு சிறு புன்னகையைமுகத்தில் தொங்கவிட்டுக்கொண்டு,வெளியே மட்டும் சிரிப்பது…

Read more

விசுவநாதபுரி – 7

This entry is part 7 of 7 in the series விசுவநாதபுரி

இரவில் உணவை வீணாக்கியதற்கான தண்டனையாகவோ என்னவோ, மறுநாள் விடிந்தது முதலே இரு பெண்களுக்குமான வேலைகள் முந்தைய நாட்களைக் காட்டிலும் மிகக் கடுமையானவையாகவே தரப்பட்டிருந்தன. அன்று ரிசார்ட்டில் தங்கியிருந்த உக்ரைனிய நடுத்தர வயதுத் தம்பதியினரை ஸ்கூபா டைவிங் அழைத்துச் சென்று, நாள் முழுதும்…

Read more

ஞான நூல்கள் – 14 & 15

This entry is part 7 of 7 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 14: நல்ல சிந்தனை, நல்ல சொல், நல்ல செயல் – அவெஸ்தாவும் திருக்குறளும் பண்டைய பாரசீகத்தின் அவெஸ்தாவையும் தமிழரின் திருக்குறளையும் ஒப்பிட்டுப் படிக்கும்போது, உலகின் இரண்டு வெவ்வேறு நாகரிகங்கள் ஒரே மனிதப் பண்புகளை எவ்வளவு ஆழமாக மதித்தன என்பது தெளிவாகிறது.…

Read more

அறிவெழுச்சி: 8

This entry is part 8 of 8 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவின் ஆதாரங்கள்: வரலாற்றுச் சாட்சிகளை ஆய்வு செய்தல் “ஆதாரம் இல்லாத வரலாறு நினைவாக மாறுகிறது; ஆதாரங்களை ஆய்வு செய்யாத வரலாறு புராணமாக மாறுகிறது.” முன்னுரை அஸ்பாசியாவின் வாழ்க்கை குறித்து நாம் அறிந்திருக்கும் தகவல்கள், அவர் எழுதிய நூல்களிலிருந்து கிடைத்தவை அல்ல. உண்மையில்,…

Read more