நாவல்

ஞான நூல்கள் – 12 & 13

This entry is part 6 of 6 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 12: உபநிடதங்களும் திருக்குறளும் – அறிவின் இரு பாதைகள் உலகின் பழமையான ஞானநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, உபநிடதங்களும் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான இடத்தைப் பெறுகின்றன. காரணம், இவை இரண்டும் மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றன. ஆனால் அவை…

Read more

அறிவெழுச்சி: 7

This entry is part 7 of 7 in the series அறிவெழுச்சி

அறிவெழுச்சியின் மையத்தில் அஸ்பாசியா: சிந்தனைகள் சந்தித்த ஏதென்ஸ் “அறிவு தனிமையில் வளர்வதில்லை; உரையாடலில்தான் வளர்கிறது.” முன்னுரை அஸ்பாசியாவின் பெயர் ஏன் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாற்று நூல்களில் இடம்பெறுகிறது? அவர் ஒரு அரசி அல்ல; ஒரு படைத்தலைவரும் அல்ல. அவர்…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 5

ஆர்டாக்செர்க்சஸ் III-இன் மரணம் – பாகோஸ் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டின் வரலாற்று ஆய்வு எகிப்து மீதான வெற்றிகரமான படையெடுப்பிற்குப் பின்னர், பாகோஸ் அகாமனியப் பேரரசின் மிகச் செல்வாக்கு வாய்ந்த அரண்மனை அதிகாரிகளில் ஒருவராக உயர்ந்தார். எனினும், அவரது வாழ்க்கையில் மிக…

Read more

விசுவநாதபுரி – 6

This entry is part 6 of 6 in the series விசுவநாதபுரி

தன்மத்ரா மீண்டும் தனது கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்ட சிறு பறவையானாள். ஷைலு மிரண்ட மான் போல அத்தையை விட்டு நொடி நேரம் அசைந்தாளில்லை. இருவரும் பசை போட்டு ஒட்டினாற் போல சேர்ந்தே அமர்ந்து, சேர்ந்தே எழுந்து, சேர்ந்தே உண்டு, சேர்ந்தே கண்ணயர்ந்து…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6:  உடையும் அரண்கள்

This entry is part 48 of 48 in the series அசுரவதம்

“நில்… நில்… யாரடா நீ…” இலங்கை மாநகரின் பிரம்மாண்டமான வடக்கு நுழைவாயிலில், கோடையின் மழைக்கால இடிமுழக்கம்போல ஒலித்த அந்தக் குரல் கேட்டு நின்றான் அனுமன். மீண்டும் ஒரு தடை. இன்னும் எத்தனை தடைகள் வரட்டுமே, என்ன பார்த்துக்கொள்ளலாம் என்று அவன் மனம்…

Read more

ஞான நூல்கள் – 10 & 11

This entry is part 5 of 6 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 10 ரிதமும் அறமும் – ரிக் வேதமும் திருக்குறளும் ரிக் வேதத்தை முதன்முறையாக வாசிப்பவர்களுக்கு, அது முழுவதும் தெய்வங்களைப் போற்றும் பாடல்களின் தொகுப்பாகத் தோன்றலாம். ஆனால் அதன் ஆழத்திற்குள் சென்று நோக்கினால், இந்தியச் சிந்தனையின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றான “ரிதம்”…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 10 (நிறைவுப்பகுதி)

“ஹாய் ஆராவமுதன் ஹியர்..” “சொல்லுடா” என்றேன் அனந்த்திடம். “என்ன சொல்ல?” “என்ன சடன்னா ஒரு பொண்ணு வந்து உன்னை லவ் பண்ணுதுன்னு அவ அப்பாவே சொல்றார்..” “அதாவது சித்தப்பா.. “அனந்த் சொல்ல ஆரம்பித்தான்.. ”என்னடா வாயடைச்சுப் போய்ட்ட?” – கேட்டார் ஸ்ரீனிவாச…

Read more

அறிவெழுச்சி: 6

This entry is part 6 of 7 in the series அறிவெழுச்சி

சொல்லாற்றல், தத்துவம் மற்றும் மக்களாட்சி: அஸ்பாசியா வாழ்ந்த அறிவுலகம் “மக்களாட்சியில் அதிகாரத்தைப் பெற வாளைவிட வார்த்தைகள் முக்கியமானவை.” முன்னுரை அஸ்பாசியாவின் அறிவாற்றலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் அவர் வாழ்ந்த ஏதென்ஸின் அரசியல் அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று ஒரு நாட்டின் தலைவராக…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 4

எகிப்து படையெடுப்பும் பாகோஸின் அதிகார உயர்வும் பாகோஸின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு, கி.மு. 343 ஆம் ஆண்டில் நடைபெற்ற எகிப்து மீதான பாரசீகப் படையெடுப்பாகும். இதற்கு முன்னரும் அகாமனியப் பேரரசு எகிப்தை மீண்டும் கைப்பற்ற முயன்றிருந்தது;…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.

This entry is part 47 of 48 in the series அசுரவதம்

மாலை சூரியன், இராவணன் தன் தோல்வியின் கோபத்தால் தன்னைச் சுட்டெரிக்கக்கூடும் என அஞ்சி மேற்கு மலைத் தொடர்களின் பின்னே ஒளியத் தொடங்கினான். அப்படி ஒளிந்து கொண்ட பின்பும், மண்டோதரியின் துயரநிலை அறிந்து அவள் இனி என்ன செய்யப் போகிறாள் என்பதைக் கவனிக்க…

Read more