விஸ்வா

வரலாற்றில் பொருளாதாரம் – 32

போன அத்தியாயத்தில் கடல் போக்குவரத்துக்கான காப்பீடு இத்தாலிய வணிகர்களால் உருவாக்கப்பட்டது எனச் சொல்லியிருந்தேன். கடல்சார் காப்பீட்டுக்கு முன் கடல் போக்குவரத்தில் இருந்த ஆபத்துகளை எப்படிச் சமாளித்தார்கள் என்று பார்த்தால், கடல் கடன்கள் மூலமாகப் பொருளாதார இழப்புகளை ஏற்றுக்கொண்டு இருந்தார்கள். கடல் கடன்களைப்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 31

குமார கம்பணா மதுரை மீது போர் புரிந்து வென்ற அதே 14ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தை ஒரு விஷயம் புரட்டிப் போட்டுக் கொண்டு இருந்தது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் வணிகப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் நம்பி இருந்த பட்டு…

Read more

“பண்புடன்” – தொடருக்கான விமர்சனப்போட்டி

“பண்புடன்” மின்னிதழில் எழுத்தாளர் விஸ்வா.தி எழுதி தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் “வரலாற்றில் பொருளாதாரம்” தொடருக்கான விமர்சனப்போட்டி அறிவிக்கப்படுகிறது. போட்டி விதிமுறைகள்​விமர்சனம் எழுத விரும்புவோர் இத்தொடரின் முதல் முப்பது அத்தியாயங்களை முழுமையாகப் படித்து, தொடரைப்பற்றிய தங்களின் விரிவான பார்வையைத் தொகுத்து வழங்க வேண்டும். கட்டுரையின்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 30

சோழர்கள் வீழ்ந்த உடனே விஜயநகர ஆட்சி இங்கு தமிழகத்தில் வந்துவிடவில்லை; ஆனால் அவர்கள் இங்கு வரும்படியான நிலையை இங்கு உள்ளவர்களே உருவாக்கி இருந்தார்கள் என்பதுதான் நிஜம். எப்படி இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன் ஆகியோர் செய்த படையெடுப்பு மற்றும் போர்களினால்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 29

போன அத்தியாயத்தில் சமயச் சண்டைகள், படையெடுப்புகள், போர்கள் ஆகியவை எவ்வாறு அன்றைய அரசாங்கங்களின் பொருளாதார நிலையைப் பலவீனப்படுத்தும் என்று பார்த்தோம். அதற்குப் பல்வேறு உலக வரலாறுகளிலிருந்து உதாரணங்களையும் பார்த்தோம். அந்த உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு சோழப் பேரரசு எப்படி வீழ்ச்சியடைந்திருக்கும் என்பதைப்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 28

கடந்த அத்தியாயத்தில், மத மாற்றங்களும் போர்களும் வெறும் ஆன்மீகத் தளத்தில் மட்டும் நிகழவில்லை, அதன் பின்னணியில் மிக வலிமையான பொருளாதார மற்றும் வணிகக் காரணிகள் இருந்தன என்பதைப் பார்த்தோம். குறிப்பாக, சோழர்களுக்கும் ஹோய்சாளர்களுக்கும் இடையே தலக்காட்டில் நடந்த போர், தென்னிந்தியாவின் வணிகக்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 27

போன அத்தியாயத்தை வாசித்த சிலர் அக்காலத்தில் இக்காலத்தைப் போல் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கிறதா எனக் கேட்டு இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பில் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனென்றால் தென்னிந்திய நிலப்பரப்போடு வணிகம் செய்த…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 26

வைணவ சமயத்தை ஹொய்சாளர்கள் ஏற்றவுடன் சோழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற ஆரம்பித்தன. இவை இரண்டுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது எனச் சொல்ல ஆதாரங்கள் இல்லை; ஆனால், இருக்கிறது என்பதைச் சரித்திர ஆதாரங்களை வைத்து ஏற்றுக்கொள்ளலாம். மகதப் பேரரசை ஆண்டுகொண்டிருந்த நந்த வம்சத்தினரால்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 25

சமணத்திற்கு எதிராக சைவ சமயத்தினர் வாதம் செய்துகொண்டு இருந்த அதே காலத்தில் அவர்களுக்கு எதிராக இன்னொரு சமயம் வளர்ந்து கொண்டு இருந்தது. இருந்தாலும் 11-ஆம் நூற்றாண்டு வரைக்கும் வைணவ சமயத்தைப் பலப்படுத்தும் விதமாகக் குறிப்பிடப்படும் யாரும் வரவில்லை. இராமானுஜர் தனது காலத்தில்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 24

நாமார்க்கும் குடியல்லோம்நமனை அஞ்சோம்நரகத்தில் இடர்ப்படோம்நடலை இல்லோம்ஏமாப்போம் பிணி அறியோம்பணிவோம் அல்லோம் என்கிற பாடலைத் திருநாவுக்கரசர் பாடிய பொழுது, இக்காலத்தில் அது பக்தி இலக்கியமாகப் பார்க்கப்பட்டாலும், பாடப்பட்ட அந்த நாளில் எழுச்சி மிகுந்த புரட்சிகரமான பாடலாகத்தான் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரத்திற்கு எதிரான பாடல்.…

Read more