தமிழாக்கம்: அப்துல் ஜப்பார் வரலாறு என்பது அறிவின் உருவகம். அறிவியலின் ஆய்வகம். அது பல்வேறு விஷயங்களோடு மனிதனின் கடந்த கால சாதனைகள், சோதனைகள், வெற்றிகள், தோல்விகள் ஆகியவற்றையும் பதிவு செய்கிறது. வரலாறு என்பது நாடறிந்த அளவில் நாடுகளைப் பற்றிய செய்திகளாகவே இருக்கின்றன. …
Author
அப்துல் ஜப்பார், Abdul Jabbar
அப்துல் ஜப்பார், Abdul Jabbar
சாத்தான்குளத்தில் பிறந்த அப்துல் ஜப்பார் நாடகக் கலைஞராகவும், ஒலிபரப்பாளராகவும் இருந்தவர். தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பரவலாக அறியப்பட்டவர். 'காற்று வெளியினிலே', 'அழைத்தார் பிரபாகரன்' நூல்களின் ஆசிரியர். 'இறைத்தூதர் முகம்மது' என்ற நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர்.