தமிழாக்கம்: குமாரநந்தன் அது ஏப்ரல் இரண்டாம் தேதி ஒரு திங்கள் கிழமை. நான் பெடல்ஜீயூஸ் நட்சத்திரம் அருகே பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது பட்டாணி அளவு கூட இல்லாத விண்கல் ஒன்று, ராக்கெட்டின் மேற்புறக் கவசத்தைத் துளைத்து இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பகுதியையும் …
Author
குமாரநந்தன், KumaraNandhan
குமாரநந்தன், KumaraNandhan
சிறுகதை எழுத்தாளர். பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகாமாயா, நிகழவுகளை மாற்றி அமைப்பவன் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவர் மொழிபெயர்த்துள்ள முதல் சிறுகதை இது.