நாவல்

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.

This entry is part 46 of 47 in the series அசுரவதம்

அசோகவனத்தின் அந்த நீண்ட இருளின் பின்னிருந்த சூர்ப்பனகையின் கண்கள் இராவணனை வெறித்து நோக்கின. இப்போது அவள் கண்களில் தெரிவது அவள் பழிவாங்கும் நோக்கத்தின் வெற்றியா? இல்லை மாபெரும் சக்கரவர்த்தி தன் நிலையிழந்து தள்ளாடித் தள்ளாடிச் செல்வதும், அப்படிச் செல்பவன் தன் அண்ணன்…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 9

This entry is part 8 of 8 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

”ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” – என்றான் அனந்த். ”ஓ.. அது பழைய படமோன்னோ.. நான் மலையாள டப் பார்த்தேன்” – என்றாள் ஆயுஷி. ”ஆயுஷி, ஐ மீன் இட்..” ”ம்க்கும்.” ”நன்னா ம்க்கும் சொல்ற..” ”அனந்த்.. நான் என்…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 2

அகாமனியப் பேரரசில் நபுஞ்சகர்களின் அரசியல் அதிகாரம் – பாகோஸ் உருவான நிர்வாக மரபு பாகோஸின் அரசியல் செல்வாக்கைப் புரிந்துகொள்ள, அவர் செயல்பட்ட நிர்வாக அமைப்பை முதலில் ஆராய்வது அவசியமாகும். பண்டைய பாரசீக அரசவையில் நபுஞ்சகர்கள் (Eunuchs) வகித்த பங்கு குறித்து நவீன…

Read more

ஞான நூல்கள் – 6 & 7

This entry is part 3 of 5 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 6: ப்தாஹ்ஹோடெப்பின் அறிவுரைகளும் திருக்குறளும் – இரு நாகரிகங்களின் ஒரே குரல் எகிப்தின் நைல் நதிக்கரையில் உருவான ப்தாஹ்ஹோடெப்பின் அறிவுரைகளையும், தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் தோன்றிய திருக்குறளையும் ஒரே பார்வையில் நோக்கும்போது ஒரு வியப்பான உண்மை வெளிப்படுகிறது. இந்த இரு நூல்களுக்கும்…

Read more

அறிவெழுச்சி: 4

This entry is part 4 of 6 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவும் சாக்கிரட்டீஸும்: வரலாற்று ஆதாரங்கள் என்ன கூறுகின்றன? “நாம் அறிந்ததாக நினைப்பதை ஆராய்வதே தத்துவத்தின் தொடக்கம்.” — (பின்னாளில் பதிவு செய்யப்பட்ட சாக்ரடீய மரபின் மையக் கருத்து) முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வுகளில் அதிகம் விவாதிக்கப்படும் கேள்வி இதுதான்: “சாக்கிரட்டீஸுக்கும் அஸ்பாசியாவுக்கும்…

Read more

விசுவநாதபுரி – 3

This entry is part 3 of 5 in the series விசுவநாதபுரி

“எதுவானாலும் இனி வீட்டுக்குப் போய் முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்” என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, சற்றுத் தொலைவில் நிறுத்தியிருந்த தனது சிவப்பு நிற நானோ காரை நோக்கி வேக வேகமாக நடக்கத் தொடங்கினாள். இந்தக் கார் விசுவநாதபுரியில் அவளுடைய…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 8

This entry is part 7 of 8 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

“ஹாய்… ஆராவமுதன் ஹியர்.. என்ன குரல் நடுங்கறதுங்கறேளா? பின்ன டீக்கடைக்காரன் சொன்ன விஷயம் அப்படி! ‘அதோ அந்தக் கடைசி வீடுதான்.. ஆனாக்க அங்க ஒரு பொண்ணுகுட்டி மரிச்சுப்போயி.. நேத்து.. அதுக்கா வந்துருக்கீங்க?’ எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. காலடியில் பூமி விலகுகிறது…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்

This entry is part 45 of 47 in the series அசுரவதம்

“அன்னையே, இதோ வருகிறேன்” என்று அவன் விண்ணில் தாவிய வேகத்தில் உடல் மேலே எழும்ப எழும்ப, அவனுக்குள் ஒரு விசித்திரமான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு குரங்கின் இயல்பு என்பது எந்நேரமும் சலனப்பட்டுக்கொண்டே இருப்பது. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவுவது உடலின்…

Read more

உருதுக் கவிதை உலகு 11 – அதா ஜாஃப்ரி

This entry is part 11 of 11 in the series உருதுக்கவிதை உலகு

// கை முட்களால் காயப்பட்டதுஒரு மலர் கூந்தலை அலங்கரிக்க // // ஹாத் காண்ட்டோன்சே கர்லியா ஸக்மிஃப்ஹூல் பாலோன்மே ஏக் சஜானேகேலியே // உத்தரப் பிரதேசத்தின் பதாயுன் சில கவிஞர்களின் பிறப்பிடம். புகழ்பெற்ற கவிஞர், திரைப்பாடலாசிரியர், மொஹல்-ஏ-ஆஸம் திரைப்படத்தின் ‘பியார் கியாதோ…

Read more

தான வீர சூர கர்ணன் – 7

This entry is part 7 of 7 in the series தான வீர சூர கர்ணன்

கர்ணன் நல்ல நண்பனா?கர்ணன், துரியோதனன் நட்பைப் பற்றிப் பேசும்போது, தமிழ்ச் சூழலில் உடனடியாக நினைவுக்கு வருவது பெருந்தேவனாரும், வில்லிபுத்தூராரும் பாடிய ஒரு காட்சியமைப்புதான். கர்ணனும் துரியோதனன் மனைவி பானுமதியும் சொக்கட்டான் ஆடும்போது, துரியோதனன் திடீரென உள்ளே வர, பானுமதி பதறி எழுகிறாள்.…

Read more