என் இனிய தமிழ் மக்களின் வாழ்க்கையில் ‘அவன்’ – அஞ்சலி

திரைப்பாடல்கள், தமிழ்த் திரைப்பட வரலாறு, அரசியல், என் எல்லைக்குட்பட்ட இலக்கியம் அனைத்தும் என் வாழ்க்கை வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாமல் இருப்பவை. எனக்கு மட்டுமல்ல; ‘அவனுடைய’ இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் அப்படித்தான். பெயருக்காக அவன் தமிழ் மக்களை அழைக்கவில்லை, அவர்களுடன் அவர்களாகவே அவனும்…

Read more

முடிவடையாத புன்னகையின் முடிவு – சலிம்குமாருக்கு அஞ்சலி

மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களிலும் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்த மாபெரும் கலைஞனான சலிம்குமார், நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்ட அதே நேரத்தில், தனது மிகச் சிறப்பான நடிப்பின் வழியே மனித மனங்களின் சோகத்தையும், வலியையும் நேர்த்தியுடன்…

Read more

“பண்புடன்” மின்னிதழின் முதலாம் ஆண்டுநிறைவு திருவிழா!

வாசகர்களின் பேராதரவோடு, இணைய உலகில் தடம் பதித்த “பண்புடன்” மின்னிதழ் தனது முதலாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது! இந்த ஓராண்டுப் பயணத்தில் எங்களோடு பயணித்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதமாக, எங்களது…

Read more

உருதுக் கவிதை உலகு – 5 மீர் தாகி மீர்

This entry is part 5 of 7 in the series உருதுக்கவிதை உலகு

ஒவ்வோர் இலையும்ஒவ்வொரு செடியும்என்றன் வேட்கை அறிந்திருக்கும்தோட்டம் முழுதும் அறிந்த தகவல்ஒற்றை மலரும் அறிந்திலதோ இது குலாம் அலி பாடிய கஜல்களின் தொகுப்பில் தவிர்க்க முடியாத கஜல். குலாம் அலி மட்டுமல்ல, இந்த கஜலைப் பாடியவர்கள் அனைவரின் தொகுப்பிலும் இது தவிர்க்க முடியாத…

Read more

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17:  நீறு பூத்த நெருப்பு

This entry is part 38 of 40 in the series அசுரவதம்

மண்டோதரி அதிர்ந்து நின்றாள். சூர்ப்பனகை சொல்ல முயன்ற அந்த ரகசியம் மண்டோதரியை வேரோடு அசைத்துவிட்டது. அவள் சொன்னவற்றைக் கேட்டதில் இருந்து தன்னிலை இழந்து மண்டோதரி ஒரு கனவுலகில் பயணித்துக் கொண்டிருந்தாள். உண்மை நீறு பூத்த நெருப்பைப் போன்றது. அது வெளிவரும் காலத்துக்காக…

Read more

தமிழே அமிழ்தே – 16

This entry is part 16 of 18 in the series தமிழே அமிழ்தே

பேருடன் புகழ்வாய்ந்தும் புதுமைமிகும் செயல்செய்தும்வேருடன் பிணக்குற்று வெறுப்படையும் குணமிருப்பின்பாருலகம் பழியுரைக்கும் பதவிகளும் மதிப்பிழக்கும்நீருக்குள் தலைமுங்கு நிலை. மேற்கண்ட பாடல் படித்ததும் ‘என்ன இது, வெண்பாவை ஏன் இப்படி நிறைய தளைதட்ட எழுதியிருக்கிறார்’ என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் தான் தொடர்ந்து வாசிக்க…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 31

குமார கம்பணா மதுரை மீது போர் புரிந்து வென்ற அதே 14ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தை ஒரு விஷயம் புரட்டிப் போட்டுக் கொண்டு இருந்தது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் வணிகப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் நம்பி இருந்த பட்டு…

Read more

நல்லாச்சி – 35

This entry is part 35 of 37 in the series நல்லாச்சி

பாகப்பிரிவினை வேண்டிசண்டித்தனம் பண்ணுகிறார் சின்னத்தாத்தாஎல்லாம் பகிர்ந்து முடித்தபின்தோட்டத்திலிருக்கும் மாமரத்திற்காகவந்து நிற்கிறது பஞ்சாயத்து அடிபெருத்த மாமரம் மரப்பலகைக்காகுமெனஅடிபோட்டுக்கொண்டிருக்கிறார் சின்னத்தாத்தாகாய்ப்பு முடிந்த முதியமரம்கட்டில்செய்ய ஆகுமென்பது அவர் வாதம்வாடாத பசுமரம் வாசமுள்ள பால்மரம்கிளை கழித்தால் தளிர்க்கும்முதிர்ந்தாலென்ன மூலையில் வாழட்டுமெனபெரியவர் கண்கசிகிறார்இராத்தூக்கமென்பது இனி இராதென்பதுபோல்கண்மூடிக் குமைகிறார் பேத்தியின்…

Read more

தான வீர சூர கர்ணன் – 1

This entry is part 1 of 3 in the series தான வீர சூர கர்ணன்

​கர்ணனைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள பிம்பத்திற்கு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 இல் வெளிவந்த “கர்ணன்” திரைப்படமும் முக்கிய காரணம். அந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டது போல்தான் இதிகாசங்களும் காவியங்களும் கர்ணனை அடையாளப்படுத்துகின்றனவா எனப் பார்ப்போம். ​”பெற்றவர் பிள்ளையை வீதியில்…

Read more

மருத்துவர் பக்கம் – 30: கோல்டன் ஹவர்

கோல்டன் ஹவரைத் தவறவிடுவது ஹார்ட் அட்டாக்கின் ஆபத்தில் முடியும்…. ஹார்ட் அட்டாக் வந்தால் செய்ய வேண்டியது என்ன? இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் மூன்று முக்கிய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை இதய ரத்த நாள அடைப்பு (MYOCARDIAL INFARCTION) என்கிறோம். இதய…

Read more