# மினிமலிசம்: அர்த்தமுள்ள வளர்ப்புக்கான வழிகாட்டி இன்றைய வேகமான உலகில், குழந்தைகளை வளர்ப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. பிறந்தநாள் பரிசுகள், வாராந்திர ஷாப்பிங், பிராண்டட் உடைகள், திரையரங்க பொழுதுபோக்கு, துரித உணவுகள்—இவை அனைத்தையும் அன்பின் வெளிப்பாடாகக் கொடுக்கிறோம். ஆனால், இந்த …
மருத்துவர் பக்கம் 1: – MRI பாதுகாப்புக் குறிப்புகள்
தமிழில் எண்ணற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து இக்கட்டுரை சற்று வேறுபட்டதுதான். ஏ ஐ என்றால் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரையும் போலவே எனக்கும் அது மட்டும்தான் தெரியும். இருந்தாலும் ai பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பேசப் போகிறேன். ஒரு பார்வையற்றவனின் கோணத்தில் அன்றாட வாழ்வில் சேர்க்கை நுண்ணறிவின்மூலம் நான் பெற்றதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஏனுங் மாமா இட்டாரி பூரா சரளா( மரம் அல்லது செடியோட காஞ்சு போன கிளைகள்)தொங்கிக் கெடக்குது.
எப்டி வண்டி,வாசி போறது.
தொங்கறதயாச்சும் அரக்கியுடலாம்ல ( வெட்டி உடறது or trim பண்றது)
( இட்டாரி. இரு புறமும் வேலி மரங்கள் அல்லது செடிகளால் சூழப்பட்ட ஒற்றையடிப் பாதை
“இமயத்திலிருந்து கடல் வரை
நீருக்கு ஒர் வாழ்க்கை
கடலிலிருந்து மேகம் வரை
மழைக்கு ஒரு வாழ்க்கை”
இதில் நீர் எங்கு வாழ்கிறது.
ஒவ்வொரு உயிரின் துடிப்பில் என்று தான் சொல்ல வேண்டும்.
மருத்துவர் சரவணக்குமார் பின்னங்கால்களைத் தூக்கிப் பார்த்தார். லட்டு வலி தாங்கமுடியாமல் கத்தினான்.தலையைத் திருப்பிக் கடிக்க முயன்றான் . கூம்பு வடிவிலான அந்தப் பிளாஸ்டிக்கை மட்டும் அவனது தலையில் பொருத்தமால் இருந்திருந்தால் மருத்துவரின் விரல்கள் துண்டாகியிருக்கும்.அது பாதுகாப்புக் கவசமாக உதவியது.
கௌசிக முனிவரின் ஆசிரமத்தில் வேள்வி ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. ஆனால், இலக்குவனின் மனம் அமைதியற்று இருந்தது. தாடகையை இராமன் வீழ்த்தியது அவனுக்கு மகிழ்ச்சி தந்தாலும், மற்றொரு பக்கம் அவன் மனதில் ஒரு புரியாத அச்சம் தோன்றியிருந்தது. “அண்ணா,” என்று இலக்குவன் …
திண்ணையில் பேச்சென்றுத் தேர்போல் அசைந்தாடிவண்ணமாய் வந்தமர நேரமில்லை – கண்பார்த்துவாதி பிரதிவாதி வம்பு வழக்கெல்லாம்காதிலவன் சொன்ன கதை பதில் சொல்லத் தெரியாது விழித்திட்டவேதியனைச் சிறையிட்டத் தன்மகனை வேண்டிட்டஆதிசிவன் மண்டியிட பிரணவத்தின் விரிவுரையேகாதிலவன் சொன்ன கதை! ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காணாதுவீதியிலே சென்றவனை …
வழக்கத்திற்கு மாறாக
முகம் வாடி அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சி
கூம்பிக்கிடக்கும் அல்லியொன்று
வாடித் தளர்ந்துமிருப்பது போல்
சற்றே தலை சாய்த்து பார்வையை
நிலத்தில் சரிய விட்டிருக்கிறாள்
கனலும் பெருமூச்செறிந்து
ஆறுதலுக்குத் தவிக்கிறாள்.
தமிழில் எண்ணற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து இக்கட்டுரை சற்று வேறுபட்டதுதான். ஏ ஐ என்றால் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரையும் போலவே எனக்கும் அது மட்டும்தான் தெரியும். இருந்தாலும் ai பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பேசப் போகிறேன். ஒரு பார்வையற்றவனின் கோணத்தில் அன்றாட வாழ்வில் சேர்க்கை நுண்ணறிவின்மூலம் நான் பெற்றதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ
மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
– கண்ணதாசன்