முதலாம் ஆண்டுநிறைவு சிறப்பிதழ் 2026

கார்த்திண்ணா

நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என எனக்கு கேள்விகள் வராத, அறிஞர் அண்ணாவை தவிர வேறு அறிஞரை அறியாத காலக்கட்டம் அது. கேட்ட இரண்டாவது நொடி என் அப்பாவிடமிருந்து…

Read more

வெற்றிடம்..

தட்டப்பட்டு திறக்கப்படாதஉங்கள் கதவின் ஆழ்ந்த மௌனங்களின்பின் தொடரும்“போயிருப்பான்” என்ற மெல்லிய குரல்.புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டுபின்னால் உதட்டை பிதுக்கி நகையாடும்உங்கள் எகத்தாளம்.நேர்காணலின் கதவை மூடும்கடைசி நொடியில் கேட்கும்என் சுயவிவரம் குப்பையில் விழும் சத்தம்.பாதையின் மையத்திலிருந்து விளிம்புவரைநானே ஒதுங்கியதாய் ஒதுக்கப்படுகிறேன்.சாலை நடுவே கிடந்து சிதைகிறதுஎன்…

Read more

இல்லாத எல்லாமும்

வானம் ஒப்புக் கொள்வதற்கு முன்னரேஅவளது இரவு தொடங்கி விடுகிறது மங்கிய ஒளியில்பழைய புடவைகளை மடிப்பது போலபொழுதுகளை மடிமேல் விரித்து நீவுகிறாள்நைந்து போன அதன் இழைகளில்தூக்கியெறிய முடியாத காலம் முடிவற்ற எண்ணங்களால் நிரம்பி வழியும்அவளது மனதை அறிந்த தூக்கம்ஒருபோதும் உள்ளே நுழைவதில்லைஆனால் அழைக்கப்படாமல்உரிமையுடன்…

Read more

வாயு புத்திரர்கள்

வண்ண வண்ணமாய்பறக்கின்றன ஹீலியம் பலூன்கள்உருண்டையாய்வாத்துக்களைப் போலவானூர்தி வடிவத்திலும்இவர்கள் வீடு திரும்பும்போதுஎன்ன வாங்கிப் போவார்கள்குழந்தைகளுக்குத்தின்பண்டங்கள்பொம்மைகள்இல்லத்தரசிகளுக்குகாய்கறிகள்மளிகைப் பொருட்கள்வாழ்க்கைப் பயணத்திற்குத்தேவையானதை பெற்றுத்தருமாஇந்த வாயு தேவனின் குழந்தைகள்கார்கள் கண்ணாடிகளைஏற்றிக்கொண்டு விரைகின்றன.நடுத்தர வர்க்கம் பார்த்தும்பார்க்காதது போல கடக்கிறது.குழந்தைகளே இல்லாத வீட்டில்இதெல்லாம் எதுக்குஎன்ற மனைவியின் கேள்வியைஎப்படி எதிர்கொள்வதுஎன்ற எண்ணத்தைப் புறந்தள்ளிவிற்பவரின்…

Read more

வர்ணம் மாறிய வரைபடம்

காலத் தூரிகைத்துடைத்துச் சென்றபக்கங்கள் யாவிலும்அழுத்திப்பிடித்த கறைகள்புரட்டி எடுக்கும்நினைவின் அசைவில்வெளிப் பரவும் வண்ணத்துகள்கள்அலைவரிசையை நிறைத்துவிட்டஅலப்பறையில்படபடக்கும்பக்கங்கள்அத்துணையிலும்புதுப்புது கலவைகளால்தோய்த்து வைக்குமொருமாயம் நிகழும்ஒன்றுகூடிஒன்றுகுறைந்துகலந்து திரிந்துவர்ணம் மாறியவரைபடமென வாழ்க்கைநின்றிருக்கநிதானிக்கநகர்ந்து செல்லதேவையாய் இருக்கிறது..அன்னியப்படுதல் எனும் விதி.

Read more

தீதும் நன்றும்

உடலெங்கும் பெருகியோடும்வியர்வை நதியின்ஓயாத் தீண்டலைஒதுக்கி விடுமெனதேடித்தேடி நில்லா இடம் விட்டுநிழலென்ற அமுதத்தை நேசமென விரியவைக்கும்கிளை பரப்பிக் கிடந்தமரத்தின் கீழேபாதையின் ஓவியத்தில் பகலிரவாய் உழைப்பைக் கூட்டிதன்னையே கரைத்துவிட்டயாசகனைப் போலவேபலனைத் தேடாத பக்தனெனநின்றுவிட்ட நிலையில்ஆடாமல் அசையாமல்வேடிக்கை பார்க்கத் துவங்கியதுகிளைக் கண்ணிலிருந்து மரம்.நின்றுவிட்ட இயக்கத்தின்நீள் கதையைச்…

Read more

தமிழகக்கல்விச்சூழல்: சவால்களும்தீர்வுகளும்

முகவுரை: தமிழகத்தில் கல்வி என்பது வெறும் அறிவு சார்ந்த விஷயமாக மட்டுமல்லாமல், சமூக அந்தஸ்து, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. “கல்வி ஒன்றே அழியாத செல்வம்” என்பதை ஆழமாக நம்பும் சமூகம் நம்முடையது. அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு…

Read more

நன்னீருக்காகப் பலியாகும் உயிர்கள்

இயற்கையின் வேகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்: பொறுமையே அதன் இரகசியம். — ரால்ஃப் வால்டோ எமர்சன் சில மாதங்களுக்கு முன்பாக நெம்மேலியில் வந்துள்ள பூநாரைகள் குறித்துக் கேள்விப்பட்டு அந்தப் பறவைகளைக் காணச் சென்றிருந்தேன். அப்போது அந்த இடத்தின் முக்கியத்துவம் பற்றித் தெரியாது. அந்த இடத்திற்குச்…

Read more

ஆரோக்கியமே உண்மையான அழகு

ஒரிஜினலும் ஒப்பனையும்: பெரும்பான்மையான மனிதர்களுக்குத் தம்மை அழகாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருப்பது இயல்பான ஒன்றுதான். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். ஆனால், இன்றைய நவீன சமூகம் அகத்தின் உள் அழகை விட, பளபளக்கும் வெளிப்புறத் தோற்றத்திற்கே அதிக…

Read more

கோஹினூர் – ஒப்பற்ற வைரத்தின் சுருக்கமான வரலாறு

இங்கிலாந்து ராணியாகக் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் (1926 – 2022) தன்னுடைய 96 வயதில் இறந்தபோது, கோஹினூர் வைரம் பற்றிய புகைச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இங்கிலாந்து அரசிடம் மீட்டு, கோஹினூரை மீண்டும் இந்தியா கொண்டுவர…

Read more