எவ்வித பேதமுமில்லாது எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ளும், எல்லா எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட இனியவனான ராமப்ரியனை நாயகனாகக் கொண்ட குறுநாவல்.
”வெண்ணிலவைப் போன்ற முகம் கொண்டவள் நீ லகி. உன்னழகில் நான் மனதைப் பறிகொடுத்துவிட்டேன்..” ”குபேர்… பக்கத்து நாட்டு இளவரசர்… அழகாக இருக்கிறது நீங்கள் சொல்வது” என கலகலவெனச் சிரித்தாள் லகிமார்… “ஏன் நான் சொல்வதில் என்ன அழகில்லை?” “சுல்தான் குபேர்.. நான் …