இதழ் 14

எண்ட் டோஹ் த்ரெ – 5

This entry is part 4 of 4 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

வணக்கம், ஆரு ஹியர்.. அது சரி, திடீர்னு ஒரு மலையாளப் பெண் எதுக்கு குஜராத்தி டான்ஸுக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும் அனந்தை எனக் கொஸ்டின் வரலாம் உங்களுக்கு. மஸ்கட் இருக்கே, இந்த கருந்தட்டாங்குடி அண்ட் அமெரிக்க கிராமம் இரண்டும் கலந்த கலவை.. மஸ்கட்…

Read more

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 2 – ஹைக்கூவின் வேர்கள்

பழைய குளம்;குதித்த தவளைநீரின் ஓசை! பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானியக் கவிஞர் மாட்சுவோ பாஷோ எழுதிய இந்த மூன்று வரிகள்தான், உலக இலக்கிய வரலாற்றில் ஹைக்கூவின் முகவரியாக இன்றும் நிலைத்து நிற்கிறது. ஒரு சாதாரண தவளை நீருக்குள் குதிக்கும் நிகழ்வை, பிரபஞ்சத்தின் மகத்தான…

Read more

தின்று செரித்தாலும் தீது

ஆசை மிகுதியால் அதிகம் தின்னாலேகுறையும் வாழ்நாள் என்பது உறுதியாமே!நாவின் ருசிக்கு அடிமை ஆனாலேஉடல் நலம் கெட்டுச் சீரழிந்திடுமே! கீரையும் காயும் கனிகளும் உண்பதேகாயம் காக்கும் முறையாகும்!அகாலத்தில் கண்டதையும் புசித்து வந்தாலேதீராப் பிணிகள் வருவது நிச்சயமாகும்! உண்டது செரிக்க உதவிடவென்றுநடையும் உடற்பயிற்சியும் நன்று!நஞ்சான…

Read more

மர்மமான நூல்

மக்களை நூற்றாண்டுகளாகக் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் மர்மமான பழமையான கையெழுத்து நூல்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது The Voynich Manuscript ஆகும். உலகின் மிகச் சிறந்த மொழியியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், குறியீட்டு நிபுணர்கள், கணினி விஞ்ஞானிகள் என எண்ணற்றோர் இந்த…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 34

உலக வணிகத்தின் பொற்கதவு – மலாக்கா நீரிணை ஒரு நாட்டின் செல்வம் அதன் நிலத்தில் புதைந்திருக்கும் தங்கத்தால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. சில சமயங்களில், அதன் வழியாகச் செல்லும் வணிகப் பாதைகளில்தான் அதன் உண்மையான மதிப்பு மறைந்திருக்கும். வரலாற்றில் இதைத் தெளிவாக நிரூபித்த…

Read more

மருத்துவர் பக்கம் – 34: செரிப்ரல் மலேரியா அலர்ட்

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மலேரியா எச்சரிக்கை நமது நாட்டின் மத்திய வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில், மூளையைத் தாக்கி மரணத்தை விளைவிக்கும் மலேரியா தொற்றுப் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150 பேருக்குத் தொற்றுப்…

Read more

தான வீர சூர கர்ணன் – 5

This entry is part 5 of 5 in the series தான வீர சூர கர்ணன்

கர்ணன் கொடையாளியா?​மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் ​சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற பாடல் இது. இப்படிப் கர்ணனின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து…

Read more

அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்

This entry is part 42 of 42 in the series அசுரவதம்

​பரத கண்டத்தின் தென்திசை. மாபெரும் நிலப்பரப்பின் தென்கோடி எல்லை அது. பிரபஞ்சத்தின் மார்பில் வரையப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நாட்டிற்கான வரைபடம் பரதகண்டம் என்றால், அதன் இரும்புக் கோட்டையைப் போல எழுந்து நின்றது மகேந்திர மலை. ​பல யுகங்களாகக் கடல் அலைகளின் ஓயாத…

Read more

அறிவெழுச்சி: 1

This entry is part 1 of 1 in the series அறிவெழுச்சி

கடலும் சிந்தனையும்: மிலேட்டஸில் பிறந்த புதிய உலகம் “எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நீரே.” முன்னுரை மனித வரலாற்றில் சில நகரங்கள் அரசர்களால் புகழ்பெறுகின்றன. சில நகரங்கள் போர்களால் நினைவுகூரப்படுகின்றன. ஆனால் மிகச் சில நகரங்களே மனித சிந்தனையின் திசையை மாற்றிய இடங்களாக வரலாற்றில்…

Read more

நல்லாச்சி – 38

This entry is part 38 of 38 in the series நல்லாச்சி

மழை பொய்த்த அவ்வருடம்அலைமோதுகின்றனர் தண்ணீருக்காய்கண்ணீரும் ஆவியாய்ப்போகும் வெப்பத்தில்வெடித்து அழுகிறது நிலம்மழைக்கஞ்சியை உண்டுவிட்டுமௌனம் சாதிக்கும் கடவுளர்முன்இறைஞ்சி ஏங்குகின்றனர் மக்களெலாம் அடிகருத்த வானம் துளிகளோடு ஏமாற்றிவிடஅடாபுடாவென வந்திறங்குகிறது இடிநல்லாச்சி வீட்டு வாழைமரத்தில்கருகிய வாழைமரத்தூரில்தங்கமாய் உறைந்திருக்குமென்றுபொறாமையுடனும் ஆவலுடனும் பார்க்கிறது கூட்டம் அனுமதி பெறாத அவசரக்காரனொருவன்அடிமேலாய்ப்புரட்டுகிறான் மண்ணைகிளைத்துக்கொத்திச்சாய்க்கிறான்ஆறடி…

Read more