தொகுத்தளித்தவர்: கே.ஏ.ஜெயசீலன் (1940-) தமிழாக்கம்: கார்த்திகைப்பாண்டியன் கவிதை எழுதியவாறு நதிக்கரையில் அமர்ந்திருந்தேன். டைலன் தாமஸின் தொனியைப் பிடிப்பதற்காகக் கவிதையின் ஒவ்வொரு வரியையும் உரக்க வாசித்துத் திருத்தியும் மாற்றியும் எழுதிக் கொண்டிருந்தேன். நதியிலிருந்து மூன்று மீன்கள் நீரை விட்டு வெளியே துள்ளிச் சுடுமணலில் …
Author
கார்த்திகைப் பாண்டியன்
கார்த்திகைப் பாண்டியன்
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான கார்த்திகைப் பாண்டியன் 1981-ல் மதுரையில் பிறந்தவர். பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். 2011 முதல் இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதிவருகிறார். இதுவரையில் 2 சிறுகதைத் தொகுப்புகளும் 10 மொழிபெயர்ப்புகளும் வெளியாகியுள்ளன. எழுத்தாளன் என்பதைவிட ஒரு நல்ல இலக்கிய வாசகன் எனும் அடையாளமே தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகச் சொல்கிறார்.
பாதி ஒளியிலும் பாதி இருட்டிலுமாக மூழ்கிக் கிடந்தது அந்தப் பேருந்து நிறுத்தம். அதற்கு நேர் மேலே கிட்டத்தட்ட நீல நிறமாயிருந்த நிலா வானில் மிதந்து கொண்டிருந்தது. சன்னமாகத் தூறிக் கொண்டிருந்தது மழை. கூரையின் கீழ் எதிரெதிர் முனைகளில் அவர்கள் நின்றிருந்தார்கள் – …