அனுமன் திரிகூட மலையின் உச்சியில் நின்றுகொண்டிருந்தான். அவன் மனம் சற்று சஞ்சலப்பட்டிருந்தது. ஆரம்பத்திலிருந்து பெண்களால் எழுந்த தடைகள் ஒருபுறம் என்றாலும், இந்நிகழ்வுகளால் எழுந்த சினம் அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. சினத்தினூடே அவனை மீண்டும் மீண்டும் அலைகழித்தது அந்த எண்ணம். ஒரு பெண்ணை …
இதழ் 15
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா ஒற்றை நட்சத்திரம் வெளியே மழை பொழிகிறதுஎனக்குள்ளும் மழை பொழிகிறதுஒரு மேகம் இரு கண்களின்பரஸ்பர சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டுகாலம் கண்களைத் துடைத்துக்கொள்கிறது ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது.என்னுள்ளும் நெருப்புப் பிரவாகம் பாய்கிறது.அதில் எதிர்நீச்சலடிக்கும் உள் மனிதனின்துயர அழுகைஅதுவொரு விரக வேதனை …
பெரிகிளீஸின் அரசியலும் அஸ்பாசியாவின் செல்வாக்கும்: வரலாறு என்ன சொல்கிறது? “ஒரு மகத்தான அரசியல்வாதியின் பின்னால் ஒரு மகத்தான சிந்தனையாளர் இருந்தாரா என்ற கேள்விக்கு, வரலாறு எப்போதும் எளிதாகப் பதிலளிப்பதில்லை.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய வரலாற்று ஆய்வுகளில் மிகவும் விவாதிக்கப்படும் கேள்வி இதுதான். …
டேரியஸ் III-இன் அரியணை ஏற்றமும் பாகோஸின் வீழ்ச்சியும் கி.மு. 336 ஆம் ஆண்டில் மற்றும் அவரது குடும்பத்தினர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அகாமனியப் பேரரசு மீண்டும் வாரிசுரிமை நெருக்கடியை எதிர்கொண்டது. தொடர்ந்து இரண்டு மன்னர்கள் குறுகிய காலத்தில் இறந்திருந்ததால், பேரரசின் உயரதிகாரிகள் மத்தியில் …
அத்தியாயம் 16: அனலெக்ட்ஸும் திருக்குறளும் – இரு நாகரிகங்கள், ஒரே மனிதநேயம் சீனாவின் அனலெக்ட்ஸையும் தமிழின் திருக்குறளையும் ஒன்றாக வாசிக்கும்போது, உலகின் இரு தொலைதூர நாகரிகங்கள் மனித வாழ்க்கையை எவ்வளவு ஒத்த பார்வையில் அணுகின என்பதை உணர முடிகிறது. இவை ஒன்றுக்கொன்று …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “குறைவிலா வாழ்வெனக் கூறு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கறைபடா …
நவம்பர் மாதத்தின் அதீத மழையானது, இரவு முழுவதும் வெளுத்துவாங்கி காலை ஆறரை மணிவாக்கில் சற்றே வேகத்தைக் குறைத்திருந்தது. செல்லம்மாள் கல்லூரியிலிருந்து சின்னமலை நோக்கிச் செல்லும் அந்த அகலமான சாலையில், மெட்ரோ கான்ஃக்ரீட் பாலத்தின் மேலிருந்து ஆங்காங்கே அருவிபோல் மழைநீர் ஊற்றிக்கொண்டிருந்தது. பின்னால் …
இரயில்வே தண்டவாளத்திற்கு அருகேயிருந்த பழைய லட்சுமி தியேட்டர் பகுதியில் இன்று வணிக வளாகங்களால், முக்கியக் குடியிருப்புப் பகுதிகளால் நிறைந்திருக்கிறது. வாணி ஸ்வீட்ஸ், மூன்று நட்சத்திர ஹோட்டலான வெஸ்டன் கார்ட்ஸ், ஈபி ஆபிஸ், கணேச கந்தபெருமாள் கோவில் போன்றவை ஒரு புறம் வரவேற்க.. …
“ஏய் செல்வி, எங்க சால் எங்க போயிருக்கு? உன் சால் ஏன் அப்படியே இருக்கு? நாங்க போனதுல பாதி சால் கூட நீ ஏறல. இப்படியே நீ கொத்துனா என்னைக்கு எங்க கூட சாலு ஏறுறது? உன் கூட்டாளி வள்ளி… மொதல்ல …