அத்தியாயம் 18: தாவோ தே சிங்கும் திருக்குறளும் – இயற்கையும் அறமும் சந்திக்கும் இடம் உலகின் தலைசிறந்த ஞானநூல்களை ஒப்பிட்டுப் படிக்கும்போது, தாவோ தே சிங்கும் திருக்குறளும் வாசகருக்கு ஒரு வியப்பான அனுபவத்தை அளிக்கின்றன. சீன மொழியில் உருவான ஒரு தத்துவ …
இதழ் 16
கிரேக்கத்திலிருந்து ரோம்வரை: அஸ்பாசியாவின் நினைவு எவ்வாறு பயணித்தது? “ஒரு நாகரிகம் மற்றொரு நாகரிகத்தை வெல்லலாம்; ஆனால் அறிவு எப்போதும் எல்லைகளைக் கடந்து பயணிக்கும்.” முன்னுரை அஸ்பாசியா வாழ்ந்த காலத்தில், உலகின் அறிவுசார் மையமாக ஏதென்ஸ் விளங்கியது. அப்போது ரோமாபுரி இன்னும் வளர்ச்சியடைந்து …
பாகோஸைப் பற்றிய பண்டைய ஆதாரங்கள் – வரலாற்று உண்மையும் இலக்கிய மிகைப்படுத்தல்களும் பாகோஸின் வாழ்க்கையை ஆய்வு செய்வதில் எதிர்கொள்ளப்படும் மிகப்பெரிய சவால், அவரது செயல்பாடுகளை நேரடியாக விவரிக்கும் சமகால பாரசீக ஆவணங்கள் இதுவரை கண்டறியப்படாததே ஆகும். இதன் விளைவாக, அவரைப் பற்றிய …
தாரா சென்ற பிறகு வெகுநாளைக்குப் பின் சற்றே நிம்மதியாக உணர்ந்தவர்களாக தனுவும், ஷைலுவும் படுக்கையில் விழுந்த அரைமணி நேரத்துக்குள் அறைக்குள் இருந்த எக்ஸ்டென்ஷன் தொலைபேசி சிணுங்கியது. இணைப்பில் அழைத்த ரிசப்சனிஸ்ட், “தன்மத்ரா, காலையில் உன்னுடன் வந்த உக்ரைனியர்கள் இருவரில் ஒருவர் இன்னும் …
அனுமனை நிலைகுலையச் செய்யும் இராவணனின் ஒன்பதாவது மாய வலை, வதந்தியாக இலங்கையின் வீதிகளெங்கும் காட்டுத்தீயெனப் பரவியிருந்தது. வதந்தி என்பது மானுடக் கூட்டுமனதின் ஆழத்தில் உறங்கிக் கிடக்கும் அச்சம், பொறாமை மற்றும் பாதுகாப்பின்மையின் கூட்டு வெளிப்பாடு. மனிதன் தன் அன்றாடப் போலி முகங்களுக்குப் …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கபடப் புறா நான் வீசிய தானியங்களைத் தின்றுவிட்டுஒரு குறும்புக்காரப் புறா“கோவில் மசூதி சர்ச்” மேல்ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த என் மேலேயே எச்சமிட்டது.ஒருவேளை“கரை வேட்டி” மாற்றியக் கபடப் புறாவாக இருக்குமோ என்னமோ?! “ஐந்து ஆண்டுகளுக்கு” ஒருமுறையே வரும் அந்தப் …
“ஒரு இரண்டுகோடி ரூபாய் மதிப்பு இருக்குமா, உங்களுடைய அந்த வீடு?” என்று கேட்டான் செல்வம். அதற்கு முதலில் ஒரு சின்ன புன்னகையைக் காட்டினான் எழிலரசன். அவர்கள் இருந்தது ஒரு அழகான நவீன உணவகம். பார் வசதியுடன் கூடியது. ஒரு வாரகாலம் ஓடியாடி …
நாய்க்கடி என்பது நமது வாழ்வில் நீக்கமற இருந்து வருகிறது. நமது வாழ்வில் ஒருமுறையாவது நாய்க்கடிக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம். இந்நிலையில் பலருக்கும் வரும் ஒரே சந்தேகம்… “நாய்க்கடித்து அதற்கான தடுப்பூசிகள் எடுத்து வருகிறேன். நான் பத்தியம் இருக்க வேண்டுமா? …